-
Tell a friend
-
Topics
-
Posts
-
எனக்கு தெரிஞ்சு கேலி சித்திரம் வரைவது உண்மையில் தமிழ் நாட்டில் வசிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............தமிழ் நாட்டில் நிக்கும் போது சகோதர் காட்டூன் பாலா கூட பழகும் வாய்ப்பு கிடைச்சது பழக மிகவும் நல்லவர்............அவர் வரையும் சித்திரம் அரசியல் வாதிகளை வயித்தில் புளியை கரைக்கும்.....................
-
கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
-
உங்களை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் தமிழீழ அரசியலில் இருந்து இருக்க வேண்டியவை ஏதோ உயிர் தப்பினால் போதும் என்று புலம்பெயர் நாட்டுக்கு ஓடி வந்து விட்டு அடுத்தவைக்கு பாடம் எடுப்பது வேடிக்கையா இருக்கு உறவே ஒன்னு செய்யுங்களேன் சீமானுக்கு பதில் நீங்கள் களத்தில் குதியுங்கோ உங்களுக்கு முழு ஆதரவு என் போன்ற முட்டாள்களின் ஆதரவு கண்டிப்பாய் தருவோம்..........................
-
ஆமாம் உண்மை ஆனாலும்,.... அவருக்கு புரியாத விடயங்கள் எனக்கு புரியலாம் அல்லது மற்றவர்களுக்கு புரியும் 🤣😀
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.