Jump to content

கே இனியவனின் கஸல் கவிதைகள்


Recommended Posts

நீ 
என்னை விட்டு ...
பிரிந்துவிட்டாய் ...
ஏன்...?
நினைவுகளை ...
தந்து கொல்கிறாய் ...?

என்னோடு ...
அருகில் இருந்த ...
என்னவளை ....
காணவில்லை ....!!!

காதல் 
விசித்திரமானது ...
கண்ணீரால் மட்டுமே ....
வளரும் பயிர் ...!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 992

Link to comment
Share on other sites

  • Replies 219
  • Created
  • Last Reply

நான் 
ஏக்கத்தோடு பார்க்கிறேன் ....
நீயோ ..
ஏமாற்றவே பார்க்கிறாய்...!!!

காதல் 
திருமணத்தில் முடிந்தால் ....
அழகுதான் ....
உன் திருமணத்தோடு  .....
முடிந்துவிட்டது ....!!!

நீ 
என்னை விட்டு போகும் ...
நேரமெல்லாம் ....
உன்னை வரவழைக்கவே ...
கவிதை எழுதுகிறேன் ...!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 993
 

நீ 
காதல் கவரி மான் ...
நான் கானல் நீர்  ...!!!

நீ 
சொன்ன ...
நல்ல வார்த்தை ...
காதலிக்கிறேன் ...
என்பது மட்டுமே ....!!!

காதல் செய்யும் 
ஒவ்வொரு இதயமும் ...
சுமைதாங்கி ....!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 994

Link to comment
Share on other sites

உன் 
பார்வையை விட ...
நெருப்பொன்றும் ....
கொடுமையல்ல ...!!!

நிலவைப்போல் ...
நீ அழகுதான் ...
அடிக்கடி முகிலால்...
மறைகிறாயே....!!!

என் 
கண்ணீர்தான் ...
உன் ...
கல்யாணத்தில் ...
வைர அட்டியல் ...!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 995

Link to comment
Share on other sites

நம் காதல் அழகு ...
நிலா போல் தூரத்தில் ....
இருந்து பார்க்கும்போது ....!!!

குருவி தன் குஞ்சை ....
பொத்தி பொத்தி ....
வளர்த்தாலும் -ஒருநாள் ....
உன்னைப்போல் விட்டு ....
பறக்கத்தான் போகிறது....!!!

காதலில் நீ 
காண்டாவன வெயில் ....
இடை இடையே ...
சிறு மழை போல் ....
என் நினைவுகள் உனக்கு ....!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 996
 

Link to comment
Share on other sites

காதல் 
கண்ணாடியை ....
உடைத்துவிட்டாய் ...
உடைந்த துண்டுகளில் ...
உன் முகம் ....!!!

நான் உன்ன ஞாபகம் ...
அதுதான் அடிக்கடி ...
என்னை மறக்கிறாய் ...!!!

தேன் 
வேண்டுமென்றால் ....
தேனியிடம் வலியை....
பெற வேண்டும் ...
காதல் வேண்டுமென்றால் ...
உன் வலி இருக்கும் ...!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 997

Link to comment
Share on other sites

இன்னும் காதலை -தா 
என்று கேட்கவில்லை ...
வலியை தா இன்னும் ...
உன்னை ஆழமாய் ...
காதல் செய்ய ...!!!

மறந்துபோய் ....
நினைத்துவிட்டேன் ....
உன்னை மறந்துவிடு ...
என்று நீ சொல்லியதையும் ...
மறந்து ....!!!

உனக்கும் எனக்கும் ....
நிறைய ஒற்றுமை ....
காதல் தான் நமக்குள் ...
வேறுபாடு ....!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 998

Link to comment
Share on other sites

மோகத்தால் ...
வரும் சோகத்தை ....
விட்டில் பூச்சியிடம் ...
கற்று கொண்டேன்....!!!

என் இதயம் ...
எப்போதெல்லாம் ....
கலங்குகிறதோ....
அப்போதெலாம் ....
கவிதையாய் வருகிறாய் ...!!!

என் 
ஒவ்வொரு வலியும்....
உனக்கு எழுதும் ....
காதல் கவிதை ....!!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 999

Link to comment
Share on other sites

நீ 
சொன்ன ஒரு வார்த்தை.... 
ஆயிரம் கஸல் கவிதையை ... 
தோற்றிவிட்டது ....!!! 


சுதந்திர பறவைகளை ... 
திறந்த சிறைச்சாலைக்குள் .... 
அடைத்துவிடும் .... 
காதல் ......!!! 


இதயங்களை .... 
இணைக்கும் .... 
சங்கிலி -காதல் ... 
துருப்பிடிக்காமல் .... 
பார்த்துக்கொள் .....!!! 


முள் மேல் பூ அழகானது ..... 
என் இதயத்தில் பூத்த .... 
முள் பூ நீ ................!!!! 


நீ 
காதலோடு...... 
விளையாட வில்லை .... 
என் 
மரணத்தோடு ..... 
விளையாடுகிறாய் ......!!! 


^ 

இது எனது 1000 கஸல் இத்தனை காலமும் 
ஊக்கம் தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் 
உளமான நன்றி 

Link to comment
Share on other sites

  • 1 year later...

கடவுளும் காதலும்....
ஒன்றுதான் ......
இரண்டையும் உணரலாம்....
அடைய முடியாது........!

என் இறப்புக்கு முன்.....
இறப்பிடத்தை.......
காதலால் காட்டுகிறாய்.......!

உன்னை நினைத்து........
பூக்களை பார்க்கிறேன்.......
பூக்களே வாடி விழுகிறது....!

^^^
கஸலால் காதலுடன் பேசுகிறேன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல்.கவிநாட்டியரசர்
இனியவன்

இறைவா.....
நீயும் அவளைபோல்.....
கனவில் மட்டும்.....
வந்து போகிறாய்......!

என் கவிதைகள்.....
சிவப்பு நிறமாய்.....
இருக்க காரணம் நீ.....!

மறதியின் இடத்துக்கு.....
மறந்து போய் போய்விட்டேன்
மறந்து போய் உன்னை.....
மறுபடியும்நினைத்து விட்டேன்........!

^^^
கஸலால் காதலுடன் பேசுகிறேன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல்.கவிநாட்டியரசர்
இனியவன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

இறைவனை உணரவும்.....
காதலில் வெல்லவும்......
காத்திருப்பு அவசியம்.......!

உன் அழகுதான்.....
என் மனதை அழுக்காக்கி......
அலையவைக்கிறது..............!

காதலிக்க தயாராகுபவர்......
இதயத்தை கல்லாக்கவும்.....
கற்றுக்கொள்ள வேண்டும்......!

^^^
கஸலால் காதலுடன் பேசுகிறேன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல்.கவிநாட்டியரசர்
இனியவன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

இறைவனை உணரவும்.....
காதலில் வெல்லவும்......
காத்திருப்பு அவசியம்.......!

உன் அழகுதான்.....
என் மனதை அழுக்காக்கி......
அலையவைக்கிறது..............!

காதலிக்க தயாராகுபவர்......
இதயத்தை கல்லாக்கவும்.....
கற்றுக்கொள்ள வேண்டும்......!

^^^
கஸலால் காதலுடன் பேசுகிறேன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல்.கவிநாட்டியரசர்
இனியவன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

பிரபஞ்சத்தின் உச்சம்.....
இருண்டிருக்கும் என்கிறார்கள்....
என் காதலைபோல்........!

உன்னை 
காதலித்த நாள் முதல்......
என் ஆயுள் ரேகை.....
தேய்கிறது..................!

நீ எங்கே கனவில்.......
வரப்போகிறாய்........
நான் தூங்கினால் தானே.....!

^^^
கஸலால் காதலுடன் பேசுகிறேன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல்.கவிநாட்டியரசர்
இனியவன்

நீ
இதயத்தில் இருந்த .....
காலத்தில் என்....
தலையெழுத்து.....
மாறிவிட்டது.......!

யார் சொன்னது.....?
கண்ணீர் வருகிறது.....
என்று.......
இதயத்தில் இருந்த-நீ
வெளியேறுகிறாய்.....!

என் 
ஆயுள்ரேகையை.....
ஆண்டவன் எழுதவில்லை.....
காதல் எழுதிவிட்டது.....!

^^^
கஸலால் காதலுடன் பேசுகிறேன் -06
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல்.கவிநாட்டியரசர்
இனியவன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

இதயத்தில் இருந்து.....
எதற்காக முள் வேலி.....
போடுகிறாய்.....?

தீ மிதிப்பு......
இறைவனுக்காக.......
செய்யவேண்டும்......
காதலுக்காக .....
செய்பவன் - நான் ....!

மயானத்தின்.......
பாதையால் சென்றால்.....
உன்னை அடைய முடியும்....!

^^^
கஸலால் காதலுடன் பேசுகிறேன் -07
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல்.கவிநாட்டியரசர்
இனியவன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

Link to comment
Share on other sites

இலந்தை முள் மீது .....
தூங்குவதும்.....
உன்னை நினைவோடு .....
தூங்குவதும்.....
ஒன்றுதான் ..........!

உன் ஞாபகங்களை .....
சித்திரமாக்குகிறேன் .......
நீயோ  கிறுக்கும் ......
கிறுக்கன் என்கிறாய் .....!

கண்ணீரோடு .......
அலைந்தால் தான் ......
உன் காதலை 
பெற முடிகிறது .........!

&
காதலுடன் பேசுகிறேன் 
கஸல் கவிதை 08
கவிப்புயல் இனியவன் 
 

Link to comment
Share on other sites

காகித பூவாக இரு ......
அப்போதுதான் .....
வாட  மாட்டாய் .......!

உன் ......
கண்ணை விட ......
என் .......
கண்ணீர் அழகானது .....!

என் இதயம் .....
மட்டும் தான் ......
இருவருக்காக துடிக்கும் .....
உன்னிடம் இதயம் .....
இல்லாததால் ..........!

&
காதலுடன் பேசுகிறேன் 
கஸல் கவிதை 09
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

பாவம் என் காதல்....
புண்ணியமாய்.....
கிடைத்த உன்னை .......
இழந்துவிட்டது.....!

என்னை ஏமாற்றிய.......
அடையாள சின்னம்......
உன் தாலி........!

எதுவுமே .......
நிலையில்லை.....
அனுபவத்தில் 
உணர்த்தினாய்.........
திருமணத்தில்...........!

&
காதலுடன் பேசுகிறேன் 
கஸல் கவிதை 10
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

காணாமல் போனால் ......
கண்டுபிடித்துவிடலாம்......
உனக்குள் காணாமல்......
போன என்னை எப்படி.....
கண்டுபிடிப்பாய்.....?

காதலை மறைக்க......
முடியாது.......
கழுத்தில் உள்ள......
தாலியை சேலையால்....
மறைப்பது போல்....!

நீ 
பலாப்பழம் போல்.....
இதயத்தில் அன்பை......
வைத்துக்கொண்டு......
வார்த்தையை முள்ளாய்....
கொட்டுகிறாய்.....!

&
காதலுடன் பேசுகிறேன் 
கஸல் கவிதை 11
கவிப்புயல் இனியவன் 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
உன்னை ........
ஒளிரவிட்டு......
என்னை கருக்கும்......
திரி நான்........!
 
காதலில் 
தோற்றவனுக்கு........
கண்ணீர்தான் வரும்....
உன்னால் எனக்கு.....
கவிதை வருகிறது.....!
 
உனக்கு ........
பிடிக்காத சொல்......
எனக்கு.....
எப்போதும் பிடித்த........
சொல் - காதல்....!
 
&
காதலுடன் பேசுகிறேன் 
கஸல் கவிதை 12
கவிப்புயல் இனியவன்
Link to comment
Share on other sites

நீண்ட காலத்துக்கு......
பின் சந்தித்ததால்.....
காதலர் நாம்.......
நண்பரானோம்.........!

இருபத்து நான்கு......
மணி நேரமும் இரவாக.....
இருப்பது எனக்கு.......
நீ .....................
விலக்கியபோது....!

தயவு செய்து என்னை.....
மறந்து விடு......
உன் நினைவுகள் இல்லாத......
உலகில் வாழ்கிறேன்.....!

&
காதலுடன் பேசுகிறேன் 
கஸல் கவிதை 13
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

பசியோடு......
வாழகற்றவன்......
காதலில்லாமல்.....
வாழ கற்றுகொள்ள.....
தவறி விட்டேன்.....!

காதல் ஒரு பூச்சியம்.....
ஏக்கத்தோடு......
ஆரம்பித்து............
ஏமாற்றத்தோடு......
முடிகிறது..........!

அன்பே வா.......
இன்பவலியோடு.....
இவ் உலகை விட்டு.....
பறந்து விடுவோம்.....!

@
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை

Link to comment
Share on other sites

காதலிலும்.....
கண்ணாம்பூச்சி
விளையாட கற்று.....
தந்தவள் -நீ.....!

இதயத்திலிருந்து....
கவிதை வரும்.....
இதயமே கலங்கினால்.....
கவிதை எப்படி வரும்...?

ஜோடியாக புகைப்படம்....
எடுத்தோம் ......
அதனால் தான்.....
காதலே புகைந்துவிட்டதோ...?

@
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை

Link to comment
Share on other sites

ஈரகுணத்தை.....

என்னில் காட்டு.....
தலையணையில்.....
காட்டாதே......!
 
காதல் .......
ஒரு சூதாட்டம்.......
தலையும் விழும்......
பூவும் விழும்.......!
 
என் இதயத்தை....
கிள்ளி வெளியே.....
எடுத்துப்பார் -உன் 
முகதோற்றத்தில்....
இருக்கும்.....!
 
@
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை

என் கவிதை......
உனக்கு வரிகள்.....
எனக்கு வலிகள்....!

துடிக்கும் இதயம்.....
எல்லோருக்கும்.....
இருக்கும்.........
வலிக்கும் இதயம்.....
என்னிடமே........
இருக்கிறது........!

காதல் கண்ணில்....
ஆரம்பித்து......
கல்லறையில்.........
முடிகிறது..........!

@
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை

Link to comment
Share on other sites

நீ....
ஆயிரம் வலியை.....
தந்தாலும்.......
காதலை தந்தமைக்கு.....
நன்றி......!

பயமின்றி என்......
இதயத்திலிருந்து.......
ஓடி விளையாடு.......
தள்ளிவிடமாட்டேன்.....!

இப்போதும்......
இதயம் துடிக்கிறது.....
ஒரே ஒரு காரணம்......
நீ தந்த காதல்......!

@
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை

Link to comment
Share on other sites

  • 8 months later...

காதல் நடைபாதை......
வியாபரமாகிவிட்டது.....
தெருவெல்லாம்.....
காதல் ஜோடிகள்.....!

உற்றுப்பார்தால்......
கண் எரியும்.....
உன்னை உற்றுபார்தேன்......
காதலில் எரிகிறேன்.....!

பிறக்கும் போதும்....
இறக்கும் போதும்....
வலி தருவது......
காதலே.................!

@
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • திமுகாவில் ஒரு  it குருப் இருக்கு அதன் முக்கிய வேலையே திமுகாவை பற்றி இல்லாத பொல்லாத  செய்தியை சொல்லி dmk எதிரானவர்களின் நட்பை அனுதாபத்தை பெற்று கொள்வது .
    • தமிழ்மக்கள் 60 வருசத்துக்கு மேலாக தூர நோக்கோடுதான் வாக்களித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அந்த தூர நோக்கு தனது எல்லையை தொடவில்லை. தொடுவதற்கான அறிகுறியும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.
    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.