Jump to content

கே இனியவனின் கஸல் கவிதைகள்


Recommended Posts

உன்னை காதலிக்க ....
என் துடிக்கிறது இதயம் ....
உன் இதயமோ நடிக்கிறது ...!!!

என் காதல் சுமையை
இறக்கி வைக்க -நீதான்
என் காதல் சுமைதாங்கி....!!!

நினைப்பதெல்லாம்.....
நடக்கிறது.....!!!
காதலிலும் நடக்கும் ....
தோல்வியில் ....?
உன் திருமணத்தில் ....?

கே இனியவன் - கஸல் 09

Link to comment
Share on other sites

  • Replies 219
  • Created
  • Last Reply

ரத்தமாய் .
சிவந்திருக்கிறது
என் வீட்டு ரோஜா
நீ தந்ததாலோ ...?

என் இறந்த
இதயத்தின் -மேல்
காதல் கவிதை .....
எழுத சொல்கிறாயே ....!!!

நீ ....
எனக்குபன்னீர் ....
தெளிக்கவேண்டும் ...
கண்ணீர் தருகிறாய் ....!!!
+
கே இனியவன் - கஸல் 80

Link to comment
Share on other sites

கண்ணீர் 
வெறும் தண்ணீர் .....
அது உனக்கே ....!
எனக்கோ ...
இதயத்தில் ....
வடியும் இரத்தம் ....!!!

நரகத்தில் வாழ்வேன் 
சொர்கத்தில் வாழ்வேன் ...
உன் பதிலில் இருக்கு ...!!!

குடிப்பதற்கு மது ...
துடிப்பதற்கு மாது ....
என்னவளே நீ ...
மதுவும் மாதுவும் ....!!!

கே இனியவன் - கஸல் 81

Link to comment
Share on other sites

கவலையிலும் ...
சிரிக்க கற்றுதந்தவள் ....
கவலையை விட ....
எதையும் கற்று தராதவள் ...!!!

என் 
இதய சுற்றோட்டம்
இரத்தத்தால் -இல்லை
உன் நினைவால் தான்
இயங்குகிறது....!!!

நான் 
அவசர சிகிச்சையில்....
நீ உயிர் விடும் மூச்சு ...!!!
+
கே இனியவன் - கஸல் 82

Link to comment
Share on other sites

என் கவிதைகள்...!
காதலர் இடையில் ....
பிரபல்யம் -கவிதை....
நன்றாக இருப்பதல்ல.....
நம் காதல் சோகம் ...
அவர்களுக்கும் ....
பொருந்துகிறது ....!!!

நீ எப்போதே...
சென்று விட்டாய்...
என் இதயம் நான் ....
சொன்னாலும் ....
நம்புவதாய் இல்லை ...!!!

மீண்டும் வந்தாய் ....
காதலியாய் இல்லை ....
வானத்து தேவதையாய் ...
உயிரே உன்னிடம் நானும் ....
விரைவில் வருவேன் ....!!!

+
கே இனியவன் - கஸல் 83

Link to comment
Share on other sites

நீ 
என்னோடு...
வாழுகிறாய் .....
நமக்கிடையே மௌனம்....
வாழுகிறது ....
பிரிவை தடுக்கிறது....!!!

உன் 
ஒவ்வொரு பார்வையும்
எனக்கு கவிதை
உன் மௌனம் ....
எனக்கு மரணம் ....!!!

காதலில் நான் ....
காற்று போன வண்டி .....
காற்றோடு நீ வந்தால் ...
இயங்குவேன் ....!!!

+
கே இனியவன் - கஸல் 84

Link to comment
Share on other sites

நீ 
நிலா 
நான் நட்சத்திரம் ....
அமாவாசையிலும் ....
இருப்பேன் ....!!!

உன் சிரிப்பு ...
இதயசிறையை...
உடைத்தெறிந்து....
விட்டது....!!!

காதலால் ....
தரையில் துடிக்கும்...
மீனாகவும்....
கூட்டில் அடைபட்ட....
கிளியாகவும் இருக்கிறேன் .....!!!

+
கே இனியவன் - கஸல் 85

Link to comment
Share on other sites

நான் 
வெறும் கடதாசி ..
நீ தான் அதில் உள்ள ..
கவிதை வரிகள் ...
நீ இல்லையென்றால் ...?


நான் வெறும் ..
துரிகை -நீ தான் ...
அதில் ஓவியம் ....
கொஞ்சம் சிரித்துகொள் ...!!!

நான் ...
வெறும் உடல்....
நீ தான் என் உயிர் ...
நீ 
பிரியப்போகிறாய் 
என்கிறாயே -என்னை 
பற்றி கொஞ்சமேனும் 
சிந்தித்தாயா ....???

+
கே இனியவன் - கஸல் 86

Link to comment
Share on other sites

நீ எனக்காக 
படைக்க பட்டவள் ...
நான் உனக்காக ...
இறக்கபோகிறவன்...!!!

உன்னை ..
அடையமுடியாத ...
அதிஸ்ரசாலி ....!!!

இரவுக்கு இருள் அழகு ..
இருண்ட காதலுக்கு நீ 
அழகு ....!!!
காதலுக்கு கவிதை அழகு ....
கண்ணீருக்கு நீ அழகு ...!!!

+
கே இனியவன் - கஸல் 87

Link to comment
Share on other sites

பொருத்தமில்லாதது ..
பொருந்தாது ..
பொருந்தக்கூடியது
பொருந்தாமல்
இருக்காது
பொருத்தமானவளா ...?
பொருந்தாதவளா...?

தாமைரை இலையில்....
தண்ணி நிற்காது என்கிறாய்...
தாமரையே தண்ணீரில் தான்...
இருக்கிறது.....
நான் உன்னோடு கண்ணீரில் ...
நிற்பதுபோல் ....!!!

நீ என் பகலும் இரவும்.....
மீண்டும் என்னிடம் நீ...
வரத்தான் வேண்டும் ....
பகலில் இருளாய் இருக்கிறேன் ....
இருளில் பகலாய் இருக்கிறேன் ...!!!

+
கே இனியவன் - கஸல் 88

Link to comment
Share on other sites

காதல் 
நல்லதும் இல்லை ....
கெட்டதுமில்லை....
தயங்கினாய் ....
தவிக்கிறேன் ....!!!

காதல் 
சுதந்திர பறவை ...
உன்னை ....
காதலித்தேன் ....
படும் வேதனை போதும் ...!!!

காதலுக்கு ..
கண்ணில்லை 
இதயமில்லை 
பேச்சில்லை 
என்றால் -காதலில் 
என்னதான் இருக்கிறது ..???

+
கே இனியவன் - கஸல் 89

Link to comment
Share on other sites

உன்னை நினைக்கும் போது ..
கவிதை என்னைவிட்டு போகிறது
கவிதை எழுதும் போது -நீ 
என்னைவிட்டு போகிறாய் ...!!!

உன்னை நேரில் பார்ப்பதை ....
மறந்து வருகிறேன் ...
கவிதையில்,, கனவில் ....
அழகாய் இருகிறாய் ....!!!

காதலில் விழுந்து 
கதறுகிறேன் ....
என்னை காதலில் ...
இருந்து எடுத்துவிடு ...!!!

+
கே இனியவன் - கஸல் 90
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாங்கு மாங்கு என்று எழுதுகின்றீர்கள் --  காதலை

வாங்கு வாங்கு என்று வாங்குகின்றீர்கள்...!

கைகூடினால்  நொங்கு...!

தவறினால் சங்கு...!!

 

கவிதைகள் எல்லாம் அசத்தல் கவிப் புயல்...!!

Link to comment
Share on other sites

மாங்கு மாங்கு என்று எழுதுகின்றீர்கள் --  காதலை

வாங்கு வாங்கு என்று வாங்குகின்றீர்கள்...!

கைகூடினால்  நொங்கு...!

தவறினால் சங்கு...!!

 

கவிதைகள் எல்லாம் அசத்தல் கவிப் புயல்...!!

மாங்கு மாங்கு என்று எழுதுகின்றீர்கள் --  காதலை

வாங்கு வாங்கு என்று வாங்குகின்றீர்கள்...!

கைகூடினால்  நொங்கு...!

தவறினால் சங்கு...!!

SUPER SUPER

Link to comment
Share on other sites

காதலை 
மறைத்து வாழ்வதும் ....
மறந்து வாழ்வதும் ...
இரட்டை துன்பம் ....
இரண்டையும் ....
தருகிறாய் ...?

காணாமல் போனது ...
ஆரம்பத்தில் இதயம் ....
இப்போ காதல் ....!!!

உன் நினைவுகள் தேன் ....
உன் பேச்சுகள் தேனி ....
தேன் எடுக்க தேனியிடம் ...
துன்பபடத்தானே வேண்டும் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 867

இலை 
உதிர்ந்த மரத்தில் ...
ஒரு அழகு உண்டு ...
என் காதல் உதிர்ந்த ...
பின்னும் வாழ்கிறேன் ...!!!

உன் கனவுக்குள் ...
நான் வந்துவிட கூடாது ....
என்பதற்காக தூங்காமல் ...
இருந்துவிடாதே -உன் 
கண்ணுக்குள் இருக்கும் ...
நான் இறந்துவிடுவேன் ...!!!

நீ 
மௌனமாய் இருக்கும் ....
ஒவ்வொரு நொடியில் ...
என் இதயத்தில் உயிர் ....
நிற்கும் நொடியென்று ....
எப்போது உணர போகிறாய் ...?

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 868

Link to comment
Share on other sites

மூச்சுக்கும் காதலுக்கும் ...
ஒரு வேறுபாடும் இல்லை ...
நின்றால் ஒருவன் மரணம் ...!!!

நீ 
வாசிக்கும் வீணையின் .....
நாதம் நான் - இழையை ....
அறுத்துவிட்டு வாசிக்க ...
சொல்கிறாய் ,,,,,,!!!

கவிதையின் வரி -நீ 
கண்ணீரின் வலி -நீ 
காதலில் கானல் -நீ 
உன்னின் காதலை ...
தேடுகிறேன் நான் ...?

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 869

Link to comment
Share on other sites

உன்னை நான் நேரில் ....
பார்த்த நாட்களை விட ....
கவிதையில் பார்ப்பதே ...
அதிகம் .....!!!

மற்றவர்களுக்கு ...
நான் அழகான ரோஜா ....
உனக்கேன் நான் முள் ...?

நீ 
சொல்லாவிட்டால் என்ன ...?
உன் செயல் சொல்கிறது ...
என்னை விட்டு விலகிறாய்...
எனக்கு வேண்டும் -உன்னை ...
காதலிக்கும்போது உன்னிடம் ...
அனுமதியில்லாமல் காதல் ...
செய்ததற்கு ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 870

Link to comment
Share on other sites

காதல் மழையில் ...
நனைய வந்தேன் -நீயோ ...
காதல் நெருப்பாய் ...
இருகிறாயே ....!!!

என்னை 
நீ வேண்டுமென்றே ....
காயப்படுத்துகிறாயா ...?
காயப்படுதுவத்தில் ....
இன்பம் காணுகிறாயா ...?

தயவு செய்து 
என் முகவரியை கொடு ....
நானும் வாழ ஆசைப்படுகிறேன் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 866

Link to comment
Share on other sites

உன்னை 
நினைக்கும்போது .....
கண்ணீராய் வந்தாலும் 
ஏற்றுகொள்வேன்.....
அப்படியென்றாலும் ...
என்னோடு வருகிறாய் ....!!!

என் கண்ணீர் இருக்கும் ....
உன்னை பற்றிய கவிதை ....
எழுதிக்கொண்டே இருப்பேன் ...!!!

நீ 
ரொம்ப புத்திசாலி ...
இதய கதவை பூட்டி ....
சாவியையும் வைத்திருகிறாய் ...
யாரும் நுழைய கூடாது ....
என்பதற்காக ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 871

Link to comment
Share on other sites

உடலாக இருந்தேன் 
உன் நினைவுகளால் 
எழும்பாகி விட்டேன் ....!!!

உன் 
வாழ்க்கைக்காக... 
என் வாழ்க்கையை ...
தானமாக தருகிறேன் ...
பிழைத்து கொள் ...!!!

காதலுக்கு காதலி 
தேவையில்லை 
நினைவுகள் போதும் 
என்கிறாய் -நான் 
என்ன செய்ய ....???

+
கே இனியவன் - கஸல் 92

Link to comment
Share on other sites

என் 
இதயத்தில் - உன் 
எண்ணங்களால்..
கூடு காட்டுகிறேன் ...!!!

நீ என் இதயத்தில் ..
வந்து போவதுதான் ..
என் உயிர் மூச்சு ...
அதுதான் வந்து வந்து ...
போகிறாயோ ...?

நான் 
பொறுப்பில்லாதவன் ...
பொறுமையில்லாதவன் ...
உன்னை கண்டபின் ...
மற்றவர்களுக்கு ....
வழிகாட்டியாக இருக்கிறேன் ...!!!

+
கே இனியவன் - கஸல் 93
 

நான் 
காதலின் பிறப்பிடம் ....
நீயோ மறைவிடம் ...!!!

நீ வராவிட்டால் 
எனக்கென்ன -உன் 
நினைவோடு 
போவேன் 
வாழுவேன் 
காதலின் உச்சத்தை 
அடைவேன் ...!!!

காதலால் 
அறிஞனாகியவனும் ...
அசிங்கபட்டவனும் ...
இருக்கிறார்கள் ....!!!

+
கே இனியவன் - கஸல் 94

Link to comment
Share on other sites

காதல்  புற்கலாக‌...
வளர்கின்றேன் ...
பசுவாக‌ நின்று....
மேய்கிறாய்.....!!!

கண்சிமிட்டும் நேரம்
பார்த்துவந்தாய்
புகைப்படமாக‌
உன்னை வைத்திருக்கிறேன்
இதயத்தில் கண்ணில்....!!!

உன்னை இனிபார்க்க‌
துடிக்க‌ மாட்டேன்
இதயத்தில் இருகிறாய் ....
வெளியேறும் வரை ....

+
கே இனியவன் - கஸல் 95
நீயே என்னை பார் ....!!!

Link to comment
Share on other sites

என் 
மனம் உன் பார்வையால்....
உடைந்து சுக்குநூறாகி விட்டது ....
கவலைப்படவில்லை......
உடைத்தது நீ.....!!!

என் 
காதலில் மின் சுழற்சியில்
வருவதுபோல் வருகிறாய்
எப்போது நிரந்தரமாக‌
வரப்போகிறாய் ...?

உன் 
அன்பு உன்னையும்
கடந்து என்மீது பட்டதால்தான்
இந்தவலி....!!!

+
கே இனியவன் - கஸல் 96

Link to comment
Share on other sites

நீ
யாழ் வாசித்திருந்தால்
என் ஊரின் பெயரில்
உன்னை அழைத்திருப்பேன்...
நீயோ காளியாய் இருகிறாய் ....!!!

இசையில் அருமையான
இனிமைகள் இருக்க -என்னை
சோககீதம் பாட சொல்லுகிறாய்....
சோகம்தான் உனக்கு சொத்தோ ...?

காதல் இசையை போன்றது
தன்னை மறந்து சிரிக்கவும்
செய்யும் -அழவும் செய்யும்....!!!

+
கே இனியவன் - கஸல் 98
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.