Jump to content

கே இனியவனின் கஸல் கவிதைகள்


Recommended Posts

உன் 
இதயத்தில் 
நான் 
என்னை கொல்ல
காதலை நிறுத்து ...!!!

நீ கடந்து 
வந்த பாதை 
கவிதையானது 

காதலில் 
இணைந்த பெற்றோர்
காதலை வெறுக்கிறார்கள் 
காதல் சிரிகிறது ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;780

 

 

+++++++++++++++

 


நான் .. 
காதலுக்காக ஏங்குகிறேன் ... 
நீ 
காதல் சொல்ல தயங்குகிறாய் ... 
 
வயிறு பசியில் அழுகிறது ... 
கண் கண்ணீருக்காக அழுகிறது .. 
மனம் காதலுக்காக அழுகிறது ... 
 
மன காயப்படும் போது ... 
யார் ஆறுதல் சொல்வார்கள் .. 
என்று எங்கும் மனம் போல் .. 
உன்னை தேடுகிறேன் ...!!!
+
கஸல் கவிதை 
 
++++++++++++++++

இதயத்தை நானே 
வெட்கப்படுகிறேன்
என்னை தூக்கி எறிந்து 
உன்னை வைத்திருப்பதற்காக ....

உனக்காகவே வாழ்கிறேன் 
எனக்காக 
நீ எப்போது வாழ்வாய் ...?

கடிகாரத்தைப்போல் 
நம் காதல் 
எப்போது நிற்பாய் ..?
பயப்பிடுகிறது இதயம் ...!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;776

Link to comment
Share on other sites

  • Replies 219
  • Created
  • Last Reply

என்
காதல் கனவானது
நான் கவிஞனானேன் ...!!!

ஒரு சின்ன தீ பொறி
இடத்தையே சாம்பலாக்கிடும்...
உன் கண் பட்டு என் காதல்
சாம்பலானது ...!!!

நானும்
ஒரு பிச்சைக்காரன்
உன் பதிலை எதிர் பார்த்து ...
பட்டினியுடன் இருக்கிறேன் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;785

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல் கண்ணீர் வரிகளை கஸல் கண்ணிகளில் தொடுக்கும் கவிப்புயல் இனியவனுக்குப் பாராட்டுக்கள் :)

Link to comment
Share on other sites

கண்ணீர் மணிகளில் கவிதை தொடுக்கும் கவிப்புயல் இனியவனுக்கு எனது வாழ்த்துகள். 

 

பெரும்பாலான ஆண்கள் கஸல் கவிதை எழுதவேண்டுமே... 

ஏன் இன்னும் எழுது முன்வரவில்லை?!

Link to comment
Share on other sites

காதல் கண்ணீர் வரிகளை கஸல் கண்ணிகளில் தொடுக்கும் கவிப்புயல் இனியவனுக்குப் பாராட்டுக்கள் :)

மிக்க நன்றி தங்களின் ஊக்கிவிப்பு கருத்துக்கு 

கண்ணீர் மணிகளில் கவிதை தொடுக்கும் கவிப்புயல் இனியவனுக்கு எனது வாழ்த்துகள். 

 

பெரும்பாலான ஆண்கள் கஸல் கவிதை எழுதவேண்டுமே... 

ஏன் இன்னும் எழுது முன்வரவில்லை?!

மிக்க நன்றி தங்களின் ஊக்கிவிப்பு கருத்துக்கு ...

 

கவிதை முழுக்க முழுக்க கற்பனையே ...
 
இந்தளவு வலிகள் இருந்தால் யாரும் வாழமுடியாது  ...
 
ஆணும் தான் பெண்ணும் தான் ...
 
எல்லோரும் கஸல் எழுதவேண்டும் 
 
:)  :)
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நம் காதல் ...
பன்னீராக இருக்கும் ...
கனவாக போனது ...
உன் கண்ணீரால் ....!!!

தனிமையில் இருந்து ...
தவறி விழுந்தேன் 
காதலில் - இப்போ ...
தனியே தத்தளிக்கிறேன்...
காதலால் ....!!!

இதயத்துக்குள் என்னை ...
காதலாய் வைத்திரு ...
கைதியாய் துன்புறுத்தாதே ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;786

Link to comment
Share on other sites

காதல் பூவானால்....
காயத்தை குணமாக்கும் ...
பூவாக இருந்த நீ -எப்போ ..?
முள்ளானாய் ....?
 
எப்போது 
நீ காதலித்தாய் ...?
மறந்தே விட்டேன் ...
நீ தந்த காதல் வலியால்....!!!
 
என் 
காதல் செடியின் வேர்கள் 
கருகிகொண்டு வருகின்றன ...
கண்ணீரால் எப்படி ...?
வளரமுடியும் ....?
 
+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;787
 
Link to comment
Share on other sites

இறைவா 
என்னை மன்னித்துவிடும் 
இவளை தெரியாமல் ...
காதலித்து விட்டேன் ....!!!
 
சந்திரனுக்கு 
வளர்பிறை தேய்பிறை 
இருப்பதுபோல் -நம் 
காதலுக்கும் உண்டு ....!!!
 
கண்ணே என்று உன்னை ...
வர்ணித்த என்னை ...
கண்ணீரில் நீந்த வைத்து ...
அழகு பார்க்கிறாய் ....!!!
 
+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;788
Link to comment
Share on other sites

நான் வீதி 
நீ வீதி விளக்கு 
செயல்படுவோம் 
காதல் விபத்தை 
தவிர்ப்போம் ......!!!
 
காதலில் 
இறுதி கட்டம் ...
மாலையா ....?
மரணமா .......?
உன் கையில் ....!!!
 
உன்னை 
காதல் தீபமாக நினைத்தேன் 
தீப்பந்தமாக எரிகிறாய் ....!!!
 
+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;789
Link to comment
Share on other sites

எண்ணங்களும் 
வர்ணங்களும் 
ஒன்றுதான் ...
நிலைத்து நிற்காது ...!!!
 
உனக்கும் எனக்கும் 
உள்ள உறவும் காதல் 
பிரிவும் காதல் தான் ...!!!
 
என் இதயத்தை 
பலூனாக நினைத்து...
ஊதி விளையாடுகிறாய் ...
கவனம் உள்ளே இருப்பது ...
நீ ....!!!
+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;790
Link to comment
Share on other sites

என் கவிதையின் 
விசிறி எழுத்து - நீ 
விசிறி விட்டு போய் ...
விட்டாய் .....!!!
 
விட்டு கொடுப்பது நல்லது ...
என்னை விட்டு கொடுத்தது ...
தப்பாய் போயிற்றே ...!!!
 
காதலில் விழலாம் ...
காதலே விழுந்துவிட்டதே ...
நமக்கு ....!!!
 
+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;791
 
Link to comment
Share on other sites

காதல் தோற்றத்துக்கு 
குற்றம் சொல்லேன் ...
உன்னை படைத்த ...
இறைவனை நிந்திக்கிறேன் ...!!!

என் கவிதைகள் 
உன்னை பற்றிய தீ 
பந்தங்கள் - கண்ணீரால் 
அணைக்கிறேன் ....!!!

நீ அழகு ...
உன் காதல் .....
அழகாகவில்லை...
காத்திருப்பேன் -உன் 
அழகு மறைந்தாலும் 
காதலுக்காய் ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;792

Link to comment
Share on other sites

உலகமே காதலால் ...
இயங்குகிறது ....
அப்படிஎன்றால் நம் 
காதல் தோற்றதேன் ...?

பூவை தந்து காதல் 
செய்த நீ - ஏன்
வாடி விழுந்தாய் ...?

அழவும் ஆசையாய் 
இருக்கிறது - நீ 
சுட்டுவிரலால் கண்ணீரை 
துடைத்து விடுவதுபோல் ..
உன் நினைவால் ...!!!

 +
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;793

Link to comment
Share on other sites

என்னை 
தயவு செய்து .....
மரணமாக்கி விட்டு ....
நீ மௌனமாக இரு ...!!!
 
காதலையும் .....
காதலியையும் ......
மலரோடு ஒப்பிட்டது ...
தப்புதான் உயிரே ....!!!
 
உன் நினைவுகளால் ...
துருப்பிடித்து விட்டது ...
என் இதயம் - திருத்துவதும் 
துரத்துவதும் உன் கையில் ...!!!
 
+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;795
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரத்தில் நான்

மரமேறும் கரடி

ஆற்றில் முதலை

தீர்ப்பு என்னிடம்

எதை அடித்து

புசிப்பது...!

Link to comment
Share on other sites

மரத்தில் நான்

மரமேறும் கரடி

ஆற்றில் முதலை

தீர்ப்பு என்னிடம்

எதை அடித்து

புசிப்பது...!

:)  :)

Link to comment
Share on other sites

உன் 
நினைவுகளை ...
எண்ண கயிற்றால் ...
கட்டுகிறேன் - நீ 
அறுத்து எறிகிறாயே ....!!!
 
காதல் கப்பலில் ...
வந்து விட்டு நீ 
மட்டும் நீந்தி சென்று ...
விட்டாயே ....!!!
 
நீ 
காதல் சூரியன் 
காலை உதயமாய் ...
மாலை அஸ்தமனமாய் ....!!!
 
+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;796
Link to comment
Share on other sites

மகுடிக்கு தான் பாம்பு ...
படமெடுத்து ஆடும் ...
நீ பாம்பாய் இருந்து ..
மகுடியை ஆடவைகிறாய்....!!!
 
உன் நுனிநாக்கில் காதல் ...
என் அடிமனதில் காதல் ...
நம் காதல் இடைவெளி ....
இதுதான் ....!!!
 
உன் மௌனத்தை... 
காதலென்று தப்பாய் ...
நினைத்துவிட்டேன் ....
கண்ணீரால் கவிதை ...
வடிகிறது .....!!!
 
+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;797

Link to comment
Share on other sites

உன்னை பூ என்று ...
வண்டாக சுற்றி வந்தேன் ...
நீ கடதாசி பூ ....!!!
 
கனவுலகில் 
வாழும் ஜீவன் ...
ஒரே ஜீவன் நான் ..
அதை குழப்பி விடாதே ...!!!
 
நீ வீசிய காதல் ...
வலையில் சிக்கி துடிக்கும் ...
காதல் மீன் நான் ...
நீ கருவாடு போடுகிறாய் ...!!!
 
+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;798
Link to comment
Share on other sites

உன் கண்ணீரில் ...
வெந்து துடிக்கும் ...
காதல் வண்டு நான் ...
அதுவும் சுகம் தான் ...!!!
 
ஆற்றில் நிழலாய் ...
விழுந்த நிலவை ....
காதல் என்று நினைத்தது ...
ஆற்றின் தப்புதானே ...!!!
 
புகை போல் ஊரில் ..
பரவிய நம் காதல் ...
நெருப்பாய் எரிந்து ...
சாம்பலாய் போய்விட்டது ....!!!
+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;799
Link to comment
Share on other sites

நான் 

எழுதிய கவிதையை ...

நீ ஒரு நிமிட கனவாக்கி ....

கலைத்து விட்டாய் ....!!!

நீ 

என்னை காதலிக்கிறாய் ...

திமிர்பிடித்து அலைந்தேன் ...

தீக்குச்சியின் கதையானேன் ...

உன் திருமணத்தால் ....!!!

பயணத்தில் உன்னை ..

கண்டேன் காதலித்தேன் ...

பயணம் முடிந்ததுபோல் ...

காதலும் முடிந்தது .....!!!

இறைவா ...

எனக்கு மரணத்தை கொடு ...

இல்லையேல் அவளின் ...

கனவையாவது கொடு ...

வதைக்காதே .....!!!

நீ 

சொல்ல கூடாத ஒரு சொல் ...

நான் உன்னிடம் கேட்ககூடாத ...

ஒரு சொல் - காதல் 

இருவரும் பிரிந்தபோது ....

புரிந்தது .....!!!

+

கே இனியவனின் கஸல்

தொடர்கிறது காதல் கவிதை 

800 வது பதிவு

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?

விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!

காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!

 

Link to comment
Share on other sites

இதயமும் கருகும் ....
இதயத்தில் இருப்பவர் ....
வெளியேறினால் ....!!!
 
மூச்சும் தீயாய் சுடும் ...
மூச்சாக நினைத்தவர் ...
முடிவு கட்டினால் ....!!!
 
நான் கோயில் ....
நீ அதில் தெய்வம் ...
அருள் தான் இல்லை ....
நீ வரம் தர மறுக்கிறாய் ....!!!
 
+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;801
Link to comment
Share on other sites

என் காதலுக்கு ...
என் கண் தான் கண்டம் ....
பார்த்தேன் அனுபவிக்கிறேன் ....!!!
 
நான் உன் மூச்சு ....
நீ கடைசி மூச்சு ...
விடும் வரை -நான் ...
இருப்பேன் .....!!!
 
நீ காதலை விட ..
அழகானவள் 
உன்னிடம் காதல் ....
எப்போது வரும் ....?
 
+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;802
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
மது கொடியது ....
மாதுவும் கொடியது ....
காதல் எல்லாவற்றையும்....
விட கொடியது ....!!!
 
உயிரே ...
எண்ணத்தால் கவிதை ...
எழுதி - கண்ணீரால் ...
அழிக்கிறேன் ....!!!
 
தோல்வி ஒன்று ...
இல்லாவிட்டால் ....
காதல் என்ற ஒன்றுக்கு ....
மதிப்பு பூச்சியம் .....!!!
 
+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;803
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
    • 39 சீட்டில் 49 இடத்தில் நாம் தமிழர் வெல்லவேண்டியது. அநியாயமாக சின்னத்தை மாத்தி அத்தனை தொகுதியையும் இழக்க வைத்துள்ளார்கள். திமுக 39 தொகுதியிலும் டிபாசிட் இழக்கும் என நினைக்கிறேன். மார்க்கம், டொரெண்டோ கிழக்கு, ஈஸ்ட்ஹாம், பிரெண்ட் நோர்த், பெர்லின் மத்தி தொகுதிகளில் நாம் தமிழர் முன்னிலையில் என சொல்கிறன கருத்து கணிப்புகள்.   சின்னக் கருணாநிதி. #அன்றே #சொன்னார் #கோஷான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.