Jump to content

யாழ் கள IPL துடுப்பாட்ட போட்டி 2015


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றிபெற்ற யாழ்கவி மற்றும்

போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் .

போட்டியை நடத்திய நவீனனுக்கு நன்றிகள் 

Link to comment
Share on other sites

  • Replies 463
  • Created
  • Last Reply

வெற்றி பெற்ற யாழ்கவிக்கு பாராட்டுக்கள்.  உற்சாகத்துடன் பங்கு பற்றியவர்களுக்கும் போட்டியை இனிதுற நடாத்திய நவீனனுக்கும் நன்றிகள் பல.

Link to comment
Share on other sites

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

 

போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் .

போட்டியை நடத்திய நவீனனுக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் யாழ்கவி, ஈழப்பிரியன், வாத்தியார்.... மற்றும் பங்குபற்றிய அனைவருக்கும்....! :D

மிகவும் அழகாக இப் போட்டியை நடாத்திய நவீனன் & உதவியாளர்களுக்கும் வாழ்த்துக்கள்...! :D

 

ஓர் அலுவலாக வேறிடம் சென்றதால் இங்கு கருத்தாட முடியவில்லை...! :)

 

எல்லாம் பம்பலாக முடிந்தது சந்தோசம்...! :D :D

 

ஆனாலும் விஷ்வா ஒரு இடத்தில் ஸ்டெடியாக நிக்கிறார், நான்தான் திரிசங்கு சொர்க்கத்தில்...!! :D

Link to comment
Share on other sites

யாழ்கவியிற்கு வாழ்த்துக்கள். மேலும் இந்த போட்டியில் பங்குபற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

போட்டியை தொய்வின்றி நடாத்தி வரும் நவீனனுக்கு நன்றிகள்.

போட்டியில் கலந்து கொள்ளாத போதும் முதல் ஆளாக வந்து வாழ்த்தி இருக்கிறீர்கள் பகலவன் நன்றிகள்.

குறிப்பாக ராஜன் விஷ்வா உங்கள் அயராத முயற்சிக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.

உங்களது விசேட வாழ்த்தோடு ராஐன்விஷ்வா இந்த திரி பக்கமே வரவில்லைப்போல.
Link to comment
Share on other sites

வெற்றிபெற்ற யாழ்கவி, ஈழப்பிரியன் மற்றும்

போட்டியில் கலந்துகொண்ட  அனைவருக்கும் வாழ்த்துக்கள் .

குறிப்பாக மும்பை வெல்லும் என்று அன்றே கூறிய

அன்புக்குரிய எங்கள் அண்ணன் சுவி அவர்களுக்கு

பிரத்தியேகமான வாழ்த்துக்கள்.

போட்டி நிகழ்வைத் தொய்வில்லாமல் கொண்டு சென்ற நவீனனுக்கு

நன்றியும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்

 

உங்கள் வரவுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி வாத்தியார்.

 

போட்டியில் புள்ளிகளில் சில தவறுகள் ஏற்பட்டபோது அதை சுட்டிகாட்டியதுக்கும் நன்றிகள் :)

Link to comment
Share on other sites

இது வரை இந்திய இப்படியான தொடர்களை பார்த்ததில்லை.அத்துடன் வெளிநாட்டுக்காரர் இந்த ஆட்டங்களிலும் ஆடுகிறார்கள் என்பதை இப்போது தான் அறிந்து கொண்டேன்.இந்த தொடரில் பங்கு பற'றியதால் நிறையவே தகவல்களை பெறக் கூடியதாக இருந்தது.

இதைப் பற்றி அறியாமலே இரண்டாம் இடத்திற்கு வந்ததை எண்ண சிரிப்பாகவே இருக்கிறது.

 

இந்த போட்டியை நடத்திய தம்பி நவீனன் குடும்பத்தினருக்கும் போட்டியில் பங்கு பற்றிய சக உறுப்பினர்களுக்கும் முதலிடத்தை பிடித்த யாழ்கவிக்கும்

உற்சாகமாக வடம் பிடித்து இருப்பிடம் கொண்டு வந்த கள உறவுகளுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

 

உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி ஈழப்பிரியன்.

 

வெற்றிபெற்ற யாழ்கவி மற்றும்

போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் .

போட்டியை நடத்திய நவீனனுக்கு நன்றிகள்

 

உங்கள் வரவுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

துணிவாக முதல் ஆளாக பதில் தரும் ஒருவர் நீங்கள் :)

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் யாழ்கவி,.முதலிடத்தை பிடித்த விச்சு பாய்க்கு விஷேட வாழ்த்துக்கள் :)

 

நன்றி நந்தன் :)

விச்சு பாய் இந்த பக்கமே இல்லை :lol: இப்படி எழுதியதை பார்த்து என்றாலும் ஒரு கருத்து எழுதுவார் என்ற நம்பிக்கை :D

கடவுளே, நம்பவே முடியவில்லையே!!! என்ன ஒரு அதிர்ச்சி, ஆனால் சந்தோசம்! இது தான் குருட்டு அதிஸ்டம் என்கிறது. வாழ்த்துக்கள் கூறிய எல்லோருக்கும் எனது நன்றிகள்!!!

 

நன்றி :)

 

வாழ்த்துக்கள் யாழ்கவி! :)

 

நன்றி

 

வெற்றிபெற்ற யாழ்கவி மற்றும்

போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் .

போட்டியை நடத்திய நவீனனுக்கு நன்றிகள் 

 

உங்கள் வரவுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

 

வெற்றி பெற்ற யாழ்கவிக்கு பாராட்டுக்கள்.  உற்சாகத்துடன் பங்கு பற்றியவர்களுக்கும் போட்டியை இனிதுற நடாத்திய நவீனனுக்கும் நன்றிகள் பல.

 

உங்கள்  வாழ்த்துகளுக்கு நன்றி nunavilan :)

 

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

 

போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் .

போட்டியை நடத்திய நவீனனுக்கு நன்றிகள்

 

நன்றி vasanth1

 

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் யாழ்கவி, ஈழப்பிரியன், வாத்தியார்.... மற்றும் பங்குபற்றிய அனைவருக்கும்....! :D

மிகவும் அழகாக இப் போட்டியை நடாத்திய நவீனன் & உதவியாளர்களுக்கும் வாழ்த்துக்கள்...! :D

 

ஓர் அலுவலாக வேறிடம் சென்றதால் இங்கு கருத்தாட முடியவில்லை...! :)

 

எல்லாம் பம்பலாக முடிந்தது சந்தோசம்...! :D :D

 

ஆனாலும் விஷ்வா ஒரு இடத்தில் ஸ்டெடியாக நிக்கிறார், நான்தான் திரிசங்கு சொர்க்கத்தில்...!! :D

 

உங்கள் கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி suvy அண்ணா :)

அடிக்கடி இந்த திரியில் எதாவது எழுதுவீர்கள் அல்லது பாட்டு போடுவீர்கள் :D  இந்த போட்டி திரியை சுவாரசியமாக கொண்டு போனது நான் இல்லை நீங்கள் தான் சுவி அண்ணா.

 

அது சரி அது எப்படி அரைஇறுதியில் ஒரு போட்டியிலும் வெல்லாத மும்பை அணி ( கேள்வி 57,58,59 க்கு உங்கள் பதிலில் மும்பை இல்லை)  இறுதி போட்டியில் வெல்லும் என்று கணித்தீர்கள் :o:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனேகமாய் பலரும் சென்னையைத்தான் போடுவினம் , நான் ஒரு மாறுதலுக்காக மும்பையைப் போட்டேன். அத்துடன் அதில் நிறைய நடிகர்கள் , நடிகைகள் கலந்து கொள்வார்கள் ,அதனால் திரி ஜாலியாய்ப் போகும் என்றுதான் நினைத்தேன். முதல் ஐஞ்சாறு மட்சில் மும்பை தோற்றபோதும் நான் ஏமாறவில்லை. சும்மா முதலைக் கண்ணீர் விட்டதுதான் ... ஆனால் வடக்கு வாசலில கச்சேரி தொடங்கி கோபுரவாசலில கும்பம் வாங்கும்போதுதான் நானும் ஏமாந்துபோய் அண்ணாந்து பார்த்தேன்...! :rolleyes::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி வாலி. நீங்களும் கூட போட்டியில் கலந்து கொள்ளாத போதும் கூட உடனே வாழ்த்து தெரிவித்திருந்தீர்கள். மீண்டும் நன்றி.

கிரிக்கட்டின் ஒவ்வொரு நுணுக்கங்களையும் ரசிப்பவன் நான். எனக்கு என்னவோ 20/20 ஆட்டங்கள் பிடிப்பதில்லை. ஆனால் அடுத்தவர் விருப்பங்களுக்கு குறுக்கே நிற்பதில்லை. :)
Link to comment
Share on other sites

இந்த போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.

 

முக்கியமாக யாழ் இணைய  நிர்வாகிகளுக்கும் நன்றிகள்.

 

இந்த திரியில் பல இடங்களில் நான் ஆங்கிலத்திலும் சில அல்ல பல பதிவுகளை இட வேண்டிய நிலையில் இருந்தேன்.

சில அணி பெயர்களை தமிழில் எழுதுவதில் இருந்த சிக்கல், நேரமின்மையை  குறிப்பிடலாம் காரணன்களாக. அப்படி ஆங்கில பதிவுகளை இட்டதுக்காக யாழ் இணையத்திடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இனிமேல் இப்படி ஒரு போட்டியை நடத்தும் சந்தர்பம் வந்தால் இயன்றவரை ஆங்கிலத்தை தவிர்க்க முயற்சிக்கிறேன்.

 

மேலும் இந்த போட்டி திரியில் அடிக்கடி வந்து நகைச்சுவையாக கருத்து எழுதிய ராஜன்விஷ்வா, சுவி அண்ணாவுக்கு நன்றிகள் மீண்டும் :) வேறு யாரையாவது மறந்து இருந்தால் மன்னிக்கவும்.

 

இந்த திரியில் பச்சை போட்டு என்னை ஊக்குவித்தவர்களுக்கும் நன்றி. :D  அதில் தமிழினி, நந்தன், MEERA இவர்களுக்கு சிறப்பு நன்றி :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அரசியல் செய்யலாம். இலங்கையை மூர்கமாக எதிர்க்கலாம். எமது மக்கள் உரிமைக்காக போராடலாம். லாம் இல்லை. செய்ய வேண்டும். ஆனால் குரோதம் - அதன் பால் வரும் சிறுபிள்ளைத்தனம் நல்லதல்ல. அட்வைஸ் என எடுக்க வேண்டாம், பழகிய தோஷத்துகாக சொல்கிறேன். இதே அட்டிடியூட்டுடன் எந்த விசயத்தில் இருக்கும் எவருக்கும்.
    • ஹையா .....வெய்யில் பிடிக்காத இடம் வெள்ளையாய் இருக்கு........!  😂  
    • இதுக்கெல்லாம் ஏன் இப்படி வளைஞ்சு முட்டு கொடுக்க வேண்டும். உலகில் எந்த நாட்டில் தான் களவு இல்லை. அதுவும் டூரிஸ்ட் போகும் நாடுகளில் - இலண்டனில் இல்லாத களவா? திப்பு சுல்தானின் வாளை களவெடுத்து, அதை பார்க்க டிக்கெட் போட்டு காசு பார்க்கும் இராஜ குடும்பத்துக்கு வாழ்க்கை பூரா விசுவாசமாய் இருப்பேன் என சத்தியம் செய்து பிராஜா உரிமை பெற்ற நாம், 1000 ரூபா கொத்தை 1900 ரூபாவுக்கு வித்தமைக்கு ஏன் இவ்வளவு கடுப்பாகிறோம்? நடந்தது இலங்கை என்பதால் மட்டும்? 🤣. இலங்கை மேல் உள்ள ஆத்திரத்தில். இது உங்களுக்கு ஒரு மன நிம்மதியை தராலாம் - வேறு எதுவும் ஆகாது. சிறிலங்லாவை, சொறிலங்கா, இந்தியாவை, ஹிந்தியா என அழைப்பது போல் உங்கள் போன்றோரின் நியாயமான கோவத்தின், சிறுபிள்ளைத்தனமான வெளிப்பாடு இது என்பது வாசிப்போர் அனைவருக்கும் தெரியும். ஆனால் சிங்களவன் கெட்டிக்காரன் - அளுத்கடே நானா மீது வழக்கு பாய்ந்து விட்டது. களுத்தற ஆள் காசை திரும்பி கொடுத்தபடியால் தப்ப கூடும். இதை வைத்தே தாம் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பில் கவனம் என பலத்த பிராசாரம் ஆரம்பமாகி விட்டது. புறக்கணி சிறிலங்கா என கூவி விட்டு கள்ளமாய் நெக்டோ இறக்கிய வியாபாரிகள் அல்லவா நாம்? சிறுபிள்ளைதனமாக எழுத, கோவிக்க, கைகை பிசைய சக தமிழன் மீது சேறடிக்க மட்டுமே எம்மால் முடியும். உலகின் மிக மோசமான விஷம். ஆற்றாமையால், கையாலாகதனத்தால் வரும் குரோதப்புத்தி. இந்த விஷம் எவரையும் எதுவும் செய்யாது. வைத்திருப்பவரை சிறு, சிறுக சாகடித்து விடும்.
    • அகவை என்பது ஒரு எண்ணிக்கை  அவ்வளவுதான்!   முக்கியம் வேண்டியது  ஆரோக்கியமும் வலிமையையும்  நல்ல சிந்தனையும் கருத்தாடலும்    அது தான் என் எண்ணம் அது இருக்கும் மட்டும் நீ இளைஞனே    ஆகவே நான் மௌனமாகிறேன் 
    • இங்கே இரவு பாடல் ஆடல் மற்றும் கேள்வி பதில் போட்டிகள் நடக்கும். அவற்றில் என் மக்கள் மற்றும் மருமக்கள் பங்கு பெற்று பரிசுகளையும் பெற்றார்கள். அதனால் பலருக்கும் கோட்டலில் அறிமுகமாகி விட்டனர். இங்கே வந்திருப்பவர்கள் மற்றும் வேலை செய்பவர்களுக்கு என் குடும்பம் முழுமையாக வந்து நின்று தாயின் பிறந்த நாள் பரிசாக தாமே முழுவதுமாக பொறுப்பெடுத்து செய்வது ஆச்சரியமாக முன்னுதாரணமாக இருக்கிறது. என்னிடம் பலரும் கை கொடுத்து நல்ல வளர்ப்பு படிப்பு பண்புகள் என்று பாராட்டி செல்கின்றனர். அதை நானும் உணர்கிறேன். என் பிள்ளைகள் மட்டும் அல்ல அவர்களுக்கு வாய்த்தவர்களும் அவ்வாறே அமைந்திருப்பது பாராட்டப்பட்டது. நேற்று கரோக்கோ இசையில் எனது இரண்டு மருமக்களும் பாடி அனைவரதும் பாராட்டைப்பெற்றார்கள். (எனது மூன்று பிள்ளைகள் மணம் முடித்து விட்டனர். மூன்றும் காதல் திருமணம். என்னுடைய சம்மதத்துக்காக காத்திருந்து திருமணம் செய்தார்கள். அதுவும் ஒரு பெரிய கதை. நேரம் இருந்தால் பார்க்கலாம்) இன்று சிறிய கப்பலில் கடலில் சென்று குளித்து சாப்பிட்டு கோட்டல் திரும்பினோம்.   நாளை நாடு திரும்புகிறோம்... இந்த தீவு மற்றும் விபரங்களை முடிவுரையில் நாடு திரும்பியதும் எழுதுகிறேன். நன்றி.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.