Jump to content

யாழ்கள உறவு சுமேரியர் அம்மாவின் தந்தையார் காலமாகிவிட்டார்.


Recommended Posts

தந்தையை இழந்து தவிக்கும் சுமேக்கும் அவர் குடும்பத்தினருக்கும்இ எனது குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

  • Replies 82
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 

அமரரான தமிழாலயத் தந்தை உயர்திரு. இராமலிங்கம் நாகலிங்கம் அவர்களின்

 

இறுதி வணக்க நிகழ்வில் யாழ்கள உறவுகள் சார்பாக திரு.பாஞ்ச், தமிழ்சிறி மற்றும் வாத்தியார்

 

ஆகியோர் கலந்து அஞ்சலி செலுத்தியபோது எடுத்த படங்கள்..

 

 

ny5zkw.jpg

 

 

11bmf49.jpg

 

 

10gi9mo.jpg

 

 

mvspa9.jpg

 

 

2i0vxg3.jpg

 

 

13z3pk.jpg

 

 

28cit5t.jpg

 

 

123xfeb.jpg

 

 

xfqdex.jpg

 

 

15mjzsy.jpg

 

 

107qnn9.jpg

 

 

படங்கள் : தமிழ்சிறி

 

Link to comment
Share on other sites

உங்கள் தந்தையின் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவரை வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தந்தையை இழந்து வாடும் சுமேரியருக்கும் அவர்  குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

சேயோன் யாழ்வேந்தன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/MG79HQDIDzM

 

 

ஜென்மம் நிறைந்தது
சென்றவர் வாழ்க..

சிந்தை கலங்கிட
வந்தவர் வாழ்க..

நீரில் மிதந்திடும்
கண்களும் காய்க..

நிம்மதி நிம்மதி
இவ்விடம் சூழ்க!


ஜனனமும் பூமியில்
புதியது இல்லை!

மரணத்தைப் போல் ஒரு
பழையதும் இல்லை!

இரண்டுமில்லாவிடில்
இயற்கையும் இல்லை!

இயற்கையின் ஆணைதான்
ஞானத்தின் எல்லை!

பாசம் உலாவிய
கண்களும் எங்கே?

பாய்ந்து துழாவிய
கைகளும் எங்கே?

தேசம் அளாவிய
கால்களும் எங்கே?

தீ உண்டதென்றது
சாம்பலும் இங்கே..

கண்ணில் தெரிந்தது
காற்றுடன் போக..

மண்ணில் பிறந்தது
மண்ணுடல் சேர்க..

எலும்பு சதை கொண்ட
உருவங்கள் போக..

எச்சங்களால் அந்த
இன்னுயிர் வாழ்க..

பிறப்பு இல்லாமலே
நாளொன்று இல்லை!

இறப்பு இல்லாமலும்
நாளொன்று இல்லை!

நேசத்தினால் வரும்
நினைவுகள் தொல்லை..

மறதியைப் போல்
ஒரு மாமருந்தில்லை..

கடல் தொடு ஆறுகள்
கலங்குவதில்லை..

தரை தொடும் தாரைகள்
அழுவதும் இல்லை..

நதி மழை போன்றதே
விதியென்று கண்டும்..

மதி கொண்ட மானுடர்
மயங்குவதேன்ன !

மரணத்தினால் சில
கோபங்கள் தீரும்..

மரணத்தினால் சில
சாபங்கள் தீரும்..

வேதம் சொல்லாததை
மரணங்கள் கூறும்..

விதை ஒன்று வீழ்ந்திட
செடிவந்து சேரும்..

பூமிக்கு நாம் ஒரு
யாத்திரை வந்தோம்..

யாத்திரை தீரும் முன்
நித்திரை கொண்டோம்..

நித்திரை போவது
நியதி என்றாலும்..

யாத்திரை என்பது
தொடர்கதையாகும்..

தென்றலின் பூங்கரம்
தீண்டிடும் போதும்..

சூரியக் கீற்றொளி
தோன்றிடும் போதும்..

மழலையின் தேன்மொழி
செவியுறும் போதும்..

மாண்டவர் எம்முடன்
வாழ்ந்திட கூடும்..

மாண்டவர் சுவாசங்கள்
காற்றுடன் சேர்க !

தூயவர் கண்ணொளி
சூரியன் சேர்க !

பூதங்கள் ஐந்திலும்
பொன்னுடல் சேர்க!

போனவர் புண்ணியம்
எம்முடன் சேர்க !

 

 

-வைரமுத்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் தந்தையின் இழப்புக்காக இரங்கற் செய்தியைத் தெரிவித்த அனைத்து உறவுகளுக்கும் என் குடும்பத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

Link to comment
Share on other sites

 நான் நாட்டில் இல்லாதபடியால் எதுவுமே தெரியாது.எனது செல்பேசியைக்கூடத்தொட்டுப்பார்க்கவில்லை.செல்பேசியை இயக்கிய போது சுமேரியரின் காணவில்லை என்ற செய்தியைத்தான் பார்த்தேன்.ஆனால் உங்களின் அப்பாவின் செய்தியை இப்போதுதான் படித்தேன் ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

எனக்கும் பறக்க முன் தமிழ் சிறியை சந்திக்க வேண்டும் கணக்குகளை சரி பார்க்க வேண்டும் என்ற ஆசை உண்டுதான்.....  :unsure:  :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்
On 6.4.2015 at 1:57 PM, BLUE BIRD said:

 நான் நாட்டில் இல்லாதபடியால் எதுவுமே தெரியாது.எனது செல்பேசியைக்கூடத்தொட்டுப்பார்க்கவில்லை.செல்பேசியை இயக்கிய போது சுமேரியரின் காணவில்லை என்ற செய்தியைத்தான் பார்த்தேன்.ஆனால் உங்களின் அப்பாவின் செய்தியை இப்போதுதான் படித்தேன் ஆழ்ந்த அனுதாபங்கள்.

எனக்கும் பறக்க முன் தமிழ் சிறியை சந்திக்க வேண்டும் கணக்குகளை சரி பார்க்க வேண்டும் என்ற ஆசை உண்டுதான்.....  :unsure:  :icon_mrgreen:

காலம், கை கூடினால்....  சந்திக்க எனக்கும் ஆசை. நீலப் பறவை..  
கனடாவும், ஜேர்மனியும்... பத்து மணித்தியால பிரயாணம் தானே..... 
எங்கே... உங்களை, கனகாலம்... யாழ்கள பக்கம், காணவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.