Jump to content

இவனா? அவன்..?? - புல்லரிக்கும் தொடர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விசுகண்ணையா இப்படி எழுதிறார் ...... :o  
இவ்வளவு நாளும் சத்தம்போடாமல் வாசித்துக்கொண்டு வந்தேன் இனி முடியல்ல  
அண்ணை சும்மா பிஸ்டலை எடுத்து சுடப்போறார் என்று பார்த்தால் RPG யை எடுத்தேல்லோ முழக்கிறார்  
முழக்குங்கோ  அண்ணை முழக்குங்கோ ......இவ்வளவு நாளும் என்ன அண்ணை செய்து கொண்டிருந்தநீங்கள் 

Link to comment
Share on other sites

  • Replies 97
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இருக்கும் திறமையுள்ள ஒரு இயக்குனர் இந்தக்கதையை
முதலில் குறும்படமாக்கிப் பின்னர் அதையே திரைப்படமாக மாற்றலாம்.
யாராவது முன்வருவார்களா?
வாழ்த்துக்கள் விசுகு அண்ணா.
தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கௌரவமாய் மனிசிட்ட உதை வாங்கியிருக்கலாம், மாமியாரிட்ட உதை வாங்குவது கொஞ்சம் கேவலம் மாதிரி இல்லையா ....ம்...ம்... முழுக்க முழுகினாப் பிறகு முகமட்டுக்கு முக்காடு எதற்கு...!! :lol::)

 

காரணம் இருக்கு... :icon_idea:

 

நன்றியண்ணா...

 

காரணத்தையும் நீங்கள் எழுதியுள்ளீர்கள்

 

நான் அறிய இருவர் இந்த விளிம்புநிலையின் எல்லைக்கே போய் பின் மீன்டுவந்து  மணமுடித்து இன்று மிகவும் சிறப்பாக உறவுகளுடன் இணந்து வாழ்கின்றார்கள், இதுக்குமேல் எழுதமுடியாது....!

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறாக மாமியாரிடம் உதைவாங்கிய முகமட் பிரான்சில் அகதியாக தஞ்சம் கோரினான்.. :unsure:'என்னைப்போல் ஒருவன்' எனும் அடிப்படையில் விசுகு அண்ணாவிடம் கதை சொன்னான்.. :icon_idea::D

 

 

தப்பு

மீண்டும் வரவும்.... :lol:  :D

 

நன்றி  தம்பி

நேரத்துக்கும்   ஊக்கத்துக்கும் ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகண்ணையா இப்படி எழுதிறார் ...... :o  

இவ்வளவு நாளும் சத்தம்போடாமல் வாசித்துக்கொண்டு வந்தேன் இனி முடியல்ல  

அண்ணை சும்மா பிஸ்டலை எடுத்து சுடப்போறார் என்று பார்த்தால் RPG யை எடுத்தேல்லோ முழக்கிறார்  

முழக்குங்கோ  அண்ணை முழக்குங்கோ ......இவ்வளவு நாளும் என்ன அண்ணை செய்து கொண்டிருந்தநீங்கள் 

 

 

நன்றி சகோதரா

ஒரு முயற்ச்சி தானே..

இனி  தொடரலாம்... :icon_idea:

 

நன்றி  ஐயா

நேரத்துக்கும்   ஊக்கத்துக்கும்  வாழ்த்துக்கும் ...

Link to comment
Share on other sites

சின்னத்திரை சீரியல் ரசிகர்களைப்போன்று யாழ்கள வாசகர்களுக்கும் வி.பி ஏற்றி ரசிக்கிறாரோ விசுகு அவர்கள்.smiley3654.gif
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இருக்கும் திறமையுள்ள ஒரு இயக்குனர் இந்தக்கதையை

முதலில் குறும்படமாக்கிப் பின்னர் அதையே திரைப்படமாக மாற்றலாம்.

யாராவது முன்வருவார்களா?

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா.

தொடருங்கள்

 

 

நன்றி  தம்பி

 

நீங்கள் எழுதியபின் தான் யோசித்துப்பாரத்தேன்

ஒரு குறும்படத்தக்கான சிறிய கரு தான்..

பார்க்கலாம்.. :icon_idea:

 

நன்றி  தம்பி

நேரத்துக்கும்   ஊக்கத்துக்கும்  வாழ்த்துக்கும் ...

 

சின்னத்திரை சீரியல் ரசிகர்களைப்போன்று யாழ்கள வாசகர்களுக்கும் வி.பி ஏற்றி ரசிக்கிறாரோ விசுகு அவர்கள்.smiley3654.gif

 

 

முடிவு வேண்டும்  அவ்வளவு தானே...

இதோ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கவனித்த முகமெட்
மனைவியிடம் பேச முயன்றான்
சீ  என்றவள் முகத்தை மறுபக்கம் திருப்பிக்கொண்டாள்...
 
எல்லாமே போச்சு
என் வாழ்க்கை முடிந்தது
எல்லோருமே எனக்கெதிராக நிற்கின்றனர் என்பதை உணர்ந்தவன்
வாசலில் காவல்த்துறையினர் வருவதைக்கண்டு 
அப்படியே மயங்கிவிழுந்தான்.....
 
தொடரும்.......
 
முகமெட்  கண்விழித்தபோது
சிறைக்கம்பிக்குப்பின்னால் இருப்பதை உணர்ந்தான்.....
யாருமே தன்னுடன் இல்லாதது பெரும் விரக்தியாக இருந்தது.
தான் எல்லாவழிகளாலும் மாட்டுப்பட்டுவிட்டதையும்
எல்லோருமே தன்னைக்கைவிட்டு விட்டதையும்
தனக்கு எதிரான சாட்சிகளும்
தனது எதிராளியின் அதிகாரபலமும் 
இதிலிருந்து தன்னால் விடுபடமுடியாத அளவு வலுவாக உள்ளதையும் உணர்ந்தான்..
 
வாழ்வில் முதன் முதலாக
தான் எதற்குமே உபயோகமில்லாத
எதையுமே செய்யும் திறமையற்ற
உலகத்தால் கைவிடப்பட்ட 
ஒரு தூசுக்கு கூட பெறுமதியற்றவன் என  எண்ணியபோது
அவனது உடல் அவனுக்கே பாரமாகவும் அருவருப்பாகவும் இருந்தது....
 
இந்தநிலையில் தான் முகமெட்டின் தம்பி வந்தான்
அண்ணனுக்கு ஆறுதல் சொன்னான்
தான் இவனை நம்புவதாகவும்
அவனை வெளியில் கொண்டுவருவதே இனி தனது பணியாக இருக்கும் என்று ஆணித்தரமாக ஆறுதல் சொன்னான்.
முகமெட்டுக்கு நம்பிக்கை வராதபோதும்
தம்பியாவது வந்தானே
எனக்கும் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தான்..
 
முகமெட்டின் தம்பி
நேரடியாக அண்ணிக்காரியைச்சந்தித்தான்
நடந்தவற்றை சொன்னான்
அவளையும் பிள்ளையையும் சிறைக்கு அழைத்துவந்தான்
அடுத்து மாமியார் வந்தார்
நடந்தவைகளுக்கு மன்னிப்புக்கேட்டார்
அடுத்து அவர்களின் உறவுகள் வந்தனர்
ஆறுதல் கூறினர்
வழக்கை நடாத்தினர்..
 
உயர் அதிகாரி எவ்வளவு தடுக்கமுயன்றபோதும்
முகமெட்டின் குடும்ப வேண்டுகோளுக்கிணங்க
அவரது மனைவி முகமெட்டைக்காக்க முன் வந்தாள்
முகமெட் நிரபராதி என சாட்சி சொன்னாள்....
 
6 மாதத்தின் பின் முகமெட் விடுதலையானான்...
முற்றும்.
 
கதையில்வரும் சம்பவங்கள் உண்மையே.
(எனது துனிசிய  நண்பர் ஒருவரின் நண்பர் தான் முகமெட்)
 
கதையை மெருகூற்ற
தலைப்புக்கு ஏற்றது போல் கொண்டு செல்ல
சில தூண்டில்கள்   போடப்பட்டன..
அதில்
அல்லா
மதி
விதி
சுருட்டு
கை 5 விரல் தட்டுதல்
அலங்கோலமாக கிடத்தல்
................. 
 
நன்றி  உறவுகளே.
பொறுமையாக வாசித்து
என்னுடன் கூட நடந்தமைக்கும் ஊக்கவிப்புக்கும்........ :icon_idea:
 
Link to comment
Share on other sites

அப்பாடா.. முகமட் ஒருவழியாக விடுதலையாகிவிட்டான்.. :D அதுசரி பொலிஸ்காரனின் மனைவிக்கு கடைசியில் யார் வாழ்க்கை குடுத்தது?? :icon_idea:

Link to comment
Share on other sites

என்ன சார் இது?!  :o 
இறுதி அங்கத்தை ரொக்கெற் வேகத்தில கொண்டுபோய்.......
என்ன அவசரமோ?!  :D

 

நன்றி!!

Link to comment
Share on other sites

சின்னத்திரை பார்த்ததுபோல் ஒரு உணர்வு. வாழ்த்துக்கள் விசுகு அவர்களே !!  :rolleyes:

 

விசுகு அவர்கள் கதைமுடிக்கும் நேரம் சரியாகப் பாஞ் அங்கு பாஞ்சுவந்தார். யாராவது இதனை படமாக எடுத்தால்.... மங்களம் சொல்ல அங்கு பாஞ்சு பறந்து வருவார். :)  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் எழுத்துநடை வித்தியாசமாய் , ( கொஞ்சம் அந்தக்கால சுஜாதா ஸ்டைல்.) இருந்தது...! அதைப் பாராட்டியே ஆகனும்..!! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா.. முகமட் ஒருவழியாக விடுதலையாகிவிட்டான்.. :Dஅதுசரி பொலிஸ்காரனின் மனைவிக்கு கடைசியில் யார் வாழ்க்கை குடுத்தது?? :icon_idea:

 

  என்னப்பா Taxi  இல் ஏற்றியவனே

ஆயுள்தண்டனையிலிருந்து தப்பி  வந்திருக்கிறான்..

எவன் வருவான் கட்டிக்க...

அவா இப்பவும் அதிகாரியின் மனைவியாகத்தான் சட்டபூர்வமாக இருக்காவாம்...

ஆனால் நான் முகமெட் என்றால்...... :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

 

(இந்தக்கருத்துக்கு  ஒருத்தர் ஓடிவந்து பச்சை  குத்தியிருக்கிறார். அவருக்கு அவ்வளவு அவசரம்  எப்பவும்...

ஒரு நாளைக்கு அறுபடப்போகுது.. :icon_mrgreen:  :lol:  :lol: .)

Link to comment
Share on other sites

அடுத்தடுத்த பகுதிகளை இப்பதான் வாசித்தேன். விறுவிறுப்பாக இருந்தது. முடிவு பிடிக்கவில்லை. இன்னும் கொஞ்சம் இழுத்திருக்கலாம். எனக்கென்னவோ கதையை உடனடியாக முடிக்குமாறு யாரோ உங்களுக்கு அழுத்தம் கொடுத்த மாதிரி இருக்கு.  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடிவைச் சப்பென்று உடனே முடித்தமைக்குக் கண்டனங்கள் அண்ணா. இன்னும் இரண்டு பகுதியாவது எழுதியிருக்கலாம். :( 


அடுத்தடுத்த பகுதிகளை இப்பதான் வாசித்தேன். விறுவிறுப்பாக இருந்தது. முடிவு பிடிக்கவில்லை. இன்னும் கொஞ்சம் இழுத்திருக்கலாம். எனக்கென்னவோ கதையை உடனடியாக முடிக்குமாறு யாரோ உங்களுக்கு அழுத்தம் கொடுத்த மாதிரி இருக்கு.  :D

 

சத்தியமாக நான் இல்லை :lol:
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சப்பெண்டு முடிச்சு போட்டியள் :(

நான் இன்னும் கனக்க எதிர் பார்த்து வாசிச்சு கொண்டிருதனான். :wub::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா.. முகமட் ஒருவழியாக விடுதலையாகிவிட்டான்.. :D அதுசரி பொலிஸ்காரனின் மனைவிக்கு கடைசியில் யார் வாழ்க்கை குடுத்தது?? :icon_idea: வழக்கை குடுத்ததுமுகமட், வாழ்க்கை குடுத்தது - நீதிபதி

 

 

 

நல்லதொரு எழுத்துநடை, அடிக்கடி வந்து பார்ப்பேன், எப்படா அடுத்த தொடரென்று. நன்றி நல்லதொரு விறுவிறுப்பான தொடருக்கு.

Link to comment
Share on other sites

முட்டை, பால், புரியாணி இல்லாமலே கதையை ருசித்து மகிழும் புனிதமான யாழ்கள உறவுகளைக் காண மகிழ்ச்சியாக உள்ளது. அத்துடன் கதை விரைவில் முடிந்துவிட்டதே என்ற ஆதங்கம் ஆனைவரிலும் தெரிகிறது. தொடரை இன்னும் ஒரு ஆறுவாரங்களோ, மாதங்களோ இழுத்திருக்கலாம். smiley3655.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அதிகம் வதைக்கக்கூடாது உறவுகளை என அவசரமாக முடிக்க

ஏன் முடித்தீர்கள் இன்னும் கொஞ்சம் வதைத்திருக்கலாம் என்று உறவுகள் சொல்வது........ :icon_idea:

 

இதைத்தான் உண்மையான  பாசம் என்பது..

அளவு கடந்த அன்பும் பாசமும் இருப்பவர்களால் மட்டுமே இவ்வாறு ஒரே மாதிரி மற்றவர் நன்மை கருதிய அன்பைச்செலுத்தமுடியும்

நன்றி  உறவுகளே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சார் இது?!  :o 

இறுதி அங்கத்தை ரொக்கெற் வேகத்தில கொண்டுபோய்.......

என்ன அவசரமோ?!  :D

 

நன்றி!!

 

இது கற்பனைக்கதை இல்லை  என்பதால்

கருவிலிருந்து விலகிச்செல்லவில்லை அண்ணா...

அது தான் காரணம்..

கதை உங்களையும் தொட்டிருப்பது பெரும் மகிழ்ச்சி.

 

 

நன்றியண்ணா

ஊக்கத்துக்கும் நேரத்துக்கும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்னத்திரை பார்த்ததுபோல் ஒரு உணர்வு. வாழ்த்துக்கள் விசுகு அவர்களே !!  :rolleyes:

 

விசுகு அவர்கள் கதைமுடிக்கும் நேரம் சரியாகப் பாஞ் அங்கு பாஞ்சுவந்தார். யாராவது இதனை படமாக எடுத்தால்.... மங்களம் சொல்ல அங்கு பாஞ்சு பறந்து வருவார். :)  :D

 

 

நன்றி  சகோதரா..

 

சில முடிச்சுக்களை நானே  வேண்டுடென்று தான் போட்டேன்

அவனை 

வாசகர்கள் கண்டு பிடிக்காதிருக்கவும்

வேளை வந்ததும் கண்டு பிடிக்கும் மாதிரியும் போட்டேன்...

(அதற்காகத்தான் சுருட்டுடன் இரண்டு தரம் நிறுத்தினேன் :D )

ஆனாலும் கதையின் ஊட்டத்தோடு மட்டுமே....

 

நன்றி சகோதரா

ஊக்கத்துக்கும் நேரத்துக்கும்..

(ஆனால்  சின்னத்திரை பார்க்கும பழக்கமில்லை)

அடுத்தடுத்த பகுதிகளை இப்பதான் வாசித்தேன். விறுவிறுப்பாக இருந்தது. முடிவு பிடிக்கவில்லை. இன்னும் கொஞ்சம் இழுத்திருக்கலாம். எனக்கென்னவோ கதையை உடனடியாக முடிக்குமாறு யாரோ உங்களுக்கு அழுத்தம் கொடுத்த மாதிரி இருக்கு.  :D

 

 

நன்றி தம்பி இணையவன்

கதையில் இவனா ? அவன் என்பது தெரிந்தபின்

இழுக்கவிரும்பாததே முடிவைக்கொண்டு வந்ததற்கு காரணம்....

எனது நோக்கம் அதுவரை தான் உற்சாகமாக இருந்திருக்கிறது என்பதை

உங்கள் எல்லோரது கருத்துக்களையும் வாசிக்கும் போது உணர்கின்றேன்...

 

அதே நேரம்

வாசகர்கள் கடுப்பாகி  முடியுங்கோ என்று சொல்லமுதல் முடிப்பதிலும் ஒரு வரவேற்பிருக்கிறது அல்லவா..

அளவுக்கு மிஞ்சினால்....

அமுதமும்  நஞ்சன்றோ...?

 

நன்றி தம்பி

ஊக்கத்துக்கும் நேரத்துக்கும்..

 

 

 

முடிவைச் சப்பென்று உடனே முடித்தமைக்குக் கண்டனங்கள் அண்ணா. இன்னும் இரண்டு பகுதியாவது எழுதியிருக்கலாம். :(

 

சத்தியமாக நான் இல்லை :lol:

 

 

ம்ம்ம்

இழுத்திருக்கலாம் தான் சுமே

புத்தகமாகக்கொண்டு வரும் போது யோசிக்கலாம்... :D

 

 

நன்றி சுமே..

ஊக்கத்துக்கும் நேரத்துக்கும்..

 

 

 

சப்பெண்டு முடிச்சு போட்டியள் 

நான் இன்னும் கனக்க எதிர் பார்த்து வாசிச்சு கொண்டிருதனான்.  

 

 

நல்ல வாசகர்களை பெற்றுத்தந்திருக்கிறது

இத்துடன் ஒதுங்குவதே நல்லது.. :icon_idea:

 

 

நன்றி சகோதரா

ஊக்கத்துக்கும் நேரத்துக்கும்..

 

 

 

நல்லதொரு எழுத்துநடை, அடிக்கடி வந்து பார்ப்பேன், எப்படா அடுத்த தொடரென்று. நன்றி நல்லதொரு விறுவிறுப்பான தொடருக்கு.

 

 

நன்றி உடையார் ஐயா

பெரும் விருது உங்களது  பாராட்டும்  வாழ்த்தும்   வருகையும் ஐயா..

 

நன்றி சகோதரா

ஊக்கத்துக்கும் நேரத்துக்கும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள உறவுகளை சில நாட்களாக கட்டிப்போட வைத்த விறுவிறுப்பான ஆக்கம். அடுத்து என்ன நடக்க இருக்கிறதோ என்று ஓடி வந்து தேட வைத்து கதையுடன் எம்மையும் சம்பவங்களுடன் நடத்திச்சென்றீர்கள். இத்தனை திறமை கொட்டிக் கிடக்கும் விசுகு அவர்களின் எழுத்துக்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள உறவுகளை சில நாட்களாக கட்டிப்போட வைத்த விறுவிறுப்பான ஆக்கம். அடுத்து என்ன நடக்க இருக்கிறதோ என்று ஓடி வந்து தேட வைத்து கதையுடன் எம்மையும் சம்பவங்களுடன் நடத்திச்சென்றீர்கள். இத்தனை திறமை கொட்டிக் கிடக்கும் விசுகு அவர்களின் எழுத்துக்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். பாராட்டுக்கள்

 

 

ஆகா

பெரும் விருது

ஒரு படைப்பாளி

மற்றும் பாசமிகு அக்காவின் வாழ்த்துக்கள்...

உண்மையில் பெருமையாக இருக்கு

தொடர்ந்து எழுதவேண்டும் என்ற ஆர்வம் வருகிறது

உங்கள் எல்லோரது ஊக்குவிப்பும் இனி தொடர்ந்து கதை எழுத என்னைத்தூண்டியுள்ளது

தொடர்ந்து எழுதுவேன் என இத்தால் தெரிவித்துக்கொள்கின்றேன்...

 

 

நன்றி அக்கா

வரவுக்கும் ஊக்கத்துக்கும் நேரத்துக்கும்......

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம்   ஆனால் படம். இலக்கம்  சின்னம்   கட்சி பெயர்   என்பன  வெவ்வேறு  .....இதில் ஒருவர் நன்கு அறியப்பட்டவர்.    அவருக்கு அவ்வளவு பதிப்பு இல்லை.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க  ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர்.  ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.    ரஜீவுடன் சிதம்பரம்  பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்".  "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன்,  1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது.  2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும்.  3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும்.  4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்"   என்கிற  பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்.   போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.  அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார். 
    • வாக்கு இயந்திரத்தைப் பற்றி சீமான் மட்டுமல்ல வேறுபல ஆய்வாளர்களும் பத்திரிகையாளர்களும் தான் எப்போதிருந்தோ சொல்கிறார்கள். அமெரிக்காவான அமெரிக்காவிலேயே பேப்பரில் புள்ளடியிட்டு ஸ்கானரில் போட்டு சரி என்றபின் தான் அந்த இடத்தை விட்டு விலகுவோம். இந்தியாவிலுள்ள வாக்கு இயந்திரத்தில் அரசு வெல்லக் கூடாது என்பவர்களின் அடையாளங்களை தெளிவில்லாமல் வைக்கிறது நீங்கள் அழுத்தும் வாக்கு யாருக்குப் போகுது என்றே தெரியாது. பல இடங்களில் தொழில் நுட்ப பிரச்சனை என்கிறார்கள். இப்படி பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக சொல்கிறார்கள்.
    • மனசை தளரவிட வேண்டாம் என அவருக்கு சொல்லவும்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.