Jump to content

தமிழ்சிறி அண்ணா குடித்த அமுதபானமும் அல்லோகலப்படும் யாழ் களமும்...


Recommended Posts

        காலையில் வெளியே கொட்டியிருக்கிற பனியை கூட்டி விட்டு வேலைக்கு செல்ல போறேன் பிறகு பார்க்கலாம் வன்னியன் என்று திண்ணையில் தமிழ்சிறி அண்ணா சொல்லிடு போறத பாக்க மனதுக்கு கஷ்டமாகிட்டுது

 

t118019.gif

ஹ்ம்ம் என்ன பண்ணலாம் ?

 

smiley-think004.gif

 

வேலை முடிஞ்சு வாரா சிரியண்ணைக்கு உற்சாக பானம் கலக்கி கொடுப்போம்

 

stirthepot.gif

வந்ததும் எடுத்து மடக் மடக் என்று குடிக்கும் சிறி அண்ணா

emoticon-animal-010.gif

 

குடித்த பின்பு சிறி அண்ணா நிலை
 

emoticon-animal-008.gif

 

நண்பரை காப்பாற்ற ஓடோடி வரும் வன்னியன் காரு
emoticon-animal-018.gif

 

பனி நாட்டிலிருந்து பறந்து வரும் குருநாதர்
 

emoticon-animal-030.gif

 

குடுக்காமல் குடித்த விட்டதால் கோபம் கொண்ட கு.சா தாத்தாவின் ஆட்டம்

 

(உனக்கு வேணும்டி இதும் வேணும் இன்னமும் வேணும்)
emoticon-animal-016.gif
 

 

கு.சா வுடன் கூட்டணி சேர்ந்த வாலி அண்ணா

( நான் நல்லவனுக்கு நல்லவன்
கேட்டவனுக்கு கேட்டவன்
நான் நல்லவன்ன்ன்ன்ன்........ நான் கேட்டவன்ன்ன்ன்ன்.....
லவ் பண்லாமா வேண்டாமா.....???? )

 

emoticon-animal-001.gif

 

மப்பு தெளிந்த பின் விசத்தை கேள்வி பட்டு திரும்ப மப்பான அர்யுன் அண்ணா
 smiley-eatdrink048.gif

 

விடுவாரா நவீனன் அவரும் வருகிறார்
 

emoticon-char-029.gif

 

என்ன ஆச்சு என்று அக்கம் பக்கம் ஓடி விடுப்பு பார்த்து முகநூலில் நேரடி தகவல் போடும் துளசியக்கா

 

emoticon-animal-028.gif

 

சிக்கனமாய் வர மாட்டு வண்டி தான் சரி என்று உடையார் ஏறி உக்கார்ந்த மாட்டு வண்டியை பாருங்கோ

2gwb921.gif

 

 

என்ன சிக்கல்னு விஞ்ஞான விளக்கத்த குறிப்பெடுத்து கொண்டு வாற நெடுக்ஸ் அண்ணா

emoticon-animal-037.gif

 

பாழா போன டங்கு விட்டுட்டு போயிட்டாரே : நிழலி அண்ணா

 

emoticon-animal-017.gif


முதலில் வந்த புத்தன் அண்ணாவும் சுவியண்ணாவும் சிறியாருக்கு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அழைத்து போகின்றனர்

 

smiley-sick030.gif

 

வேலையிடத்தில் கையும் ஓடல காலும் ஓடல சோழியன் அண்ணனுக்கு, வேலையெல்லாம் தப்பு தப்பாய் முடிகிறது

 

smiley-computer012.gif

 

ஒல்லாந்து காரர் துங்கி வந்தவரை  கொண்டு இழுத்து வருகிறார்

smiley-sport036.gif


கெதியில நண்பன போய் பாப்போம் எண்டால் இந்த மனுஷி விடுறா இல்ல : நந்தன் அண்ணா

 

 

smiley-chores011.gif

 

 

 

 

 


அசுர வேகத்தில் வருகிறார் மணிவாசன் அண்ணா

 

t4009.gif

Link to comment
Share on other sites

மகனை ஏர்போர்ட் சுற்றி காட்டி விட்டு அப்படியே ஆட்டு கால் சூப் குடித்து அந்தரத்தில் பறக்கும் சிறியரை சுற்றி காட்ட மகனை அழைத்து வந்திருந்தார் ஈசன் 

 

p0509.gif

 

 

 

யாரும் கண்டுபுடிக்க குடதெண்டு மாறுவேடத்தில் வருகிறார் கறுப்பி

 

t98026.gif

 

 

 

மறக்காம ஜெசிக்காவுக்கு ஒட்டு போட்டுருங்க சிறியண்ணா : மருத்துவ மனையில் தமிழினி அக்கா

t8518.gif

 

 

 

 

சிறி அண்ணாவின் உயிர் நண்பர் யாழில் திரி திறந்து சிறி அண்ணா நலம் பெரும் வரை  சுற்றி கொண்டிருக்க போவதாக விசகு அண்ணா சபதம்

 

emoticon-animal-022.gif

 

விசகண்ணா தொடங்கிய திரியில் சிறி அண்ணன் உடல் நலம் பெற வேண்டி பிரார்த்தித்து பதிவுகளை இட்ட நல்ல உள்ளங்கள்

பெரியம்மா நிலாமதி

emoticon-animal-021.gif

 

சித்தி காவலூர் கண்மணி

emoticon-animal-020.gif

 

தங்கச்சி யாயினி

 emoticon-animal-023.gif

 

 

 

சகோதரர்  சுவைப்பிரியன்
emoticon-animal-024.gif

 

மற்றும் சிறுவர்கள்
 தாசன் தம்பி

emoticon-animal-038.gif

 

சுபேசு கண்ணு

[emoticon-animal-057.gif

 

கவிதை குட்டி

 

emoticon-animal-047.gif

 

 விச்சுவா

emoticon-animal-058.gif

 

 

 

 

வெள்ளிகிழமை சிறியருக்கு ஒரு வெட்டும் தர முடியலையே எண்டு  கவலையில் நியானி அண்ணன்

tuzki-bunny-emoticon-031.gif

 

கிருபன் அண்ணா உங்கட இருக்க புக்ஸ் எல்லாம் ஆஸ்பத்திரியில சிறியண்ணா கட்டிலுக்க கிழ வச்சிருங்கோ நான் எடுத்துக்கிறேன் : போனில் ரதி அக்கா

 

smiley-talk010.gif

 

சிறி அண்ணாவிற்கு ஊட்ட சத்து பொருள்களை அள்ளி கொண்டு வருகிறார் சாந்தி அக்கா

smiley-eatdrink051.gif

 

சுமே அக்கா சிரியண்ணனின் பக்கத்தில வருத்த பட்டு சொல்லுறா,  உங்கள வாழ்த்தி திரி ஒன்னு திறக்ககுள்ள இப்பிடி ஆகிடுச்சே

 

smiley-sad055.gif

 

 

 

வந்த இடத்தில் நர்சை கடித்து விட்டு ஒன்றும்  தெரியாமல் நிற்கும் சீமான்

 

smiley-hug014.gif

 

 

அஞ்சரன் அண்ணையின்ர  வேலையை பாருங்கோ

 

t2534.gif

 

ஓடியாடி திரியுற பையனை தூக்கி தொங்க விடுகிறார்  நுணா அண்ணன்

 

 

t61043.gif

எல்லோருக்கும் ராசி பலன் பாக்குற சிறியண்ணனுக்கே இந்த நிலமையானு வேங்கையன் பூங்குழலி விளையாடுர தாயக்கட்டைய வாங்கி உருட்டி சாத்திரம் பாக்குறாங்க சகாறா அக்கா

 

emoticon-anime-023.gif

Link to comment
Share on other sites

எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பது அறிவு  -  நம்ம வாத்தியார்  எப்புடி

 

emoticon-char-017.gif

 

"கேட்ட வாயும்
விட்ட கத்தியும்
நட்ட மரமும்
கேளாது கேளீர்
பட்ட புத்தியே
பாரினில் பண்படும்"

கவிதையில் காய்ச்சி எடுத்த படி உள்ளே வந்தார் புங்கை அண்ணா 

emoticon-anime-039.gif

 

தூக்கத்தில் இருக்கும் சிறியரை எழுப்பும் முயற்சிகள் தீவிரமாக நடக்கின்றன 

tuzki-bunny-emoticon-043.gif

 

 

 

தமிழ் சூரியன் அண்ணா முழு உழைப்பையும் வழங்குகிறார் 

smiley-music009.gifsmiley-music007.gifsmiley-music022.gifsmiley-music015.gif

 

சிறியரின் காதில் போய் ஆயுத எழுத்தை வாசிச்சு பார்த்தும் ஒண்டும் நிகழாமல் நடையை கட்டும் சாத்தார்

emoticon-anime-010.gif

 

இந்த இசைக்கு என்ன பாட்டு என்டு சொன்னவருக்கு ஒரு வருடத்திற்கான சமையல் காய்கறிகள் விவசாயி விக்கின்ட தோட்டத்திலிருந்து இலவசம் : சசி வர்ணம் அண்ணா

 

smiley-music002.gif

 

சுண்டல் அண்ணா  பார்த்தது கேட்டது பிடித்ததையெல்லாம் செய்து  காட்டி கொண்டிருக்கிறார்

tuzki-bunny-emoticon-022.gif

 

tuzki-bunny-emoticon-029.gif

 

tuzki-bunny-emoticon-034.gif
 



இங்க நடக்கிற விஷயம் ஒன்னும் தெரியாம பதிவா போட்டு குவிக்குற தமிழரசு அண்ணை ஆதவன் ஜி 
 
smiley-computer008.gif
 
 
மெதுவா வந்த டாக்குத்தர் ஜஸ்ரின் சிறியரின் நிலையை பார்க்கிறார்
 
p12014.gif
 
 
 மருந்த காட்டுறார் நம்ம சிரியண்ணே எழுந்து உக்காந்துட்டார் 
 
t118003.gif
 
.
.
.
.

 

Link to comment
Share on other sites

 
எங்கும் சந்தோசம் பொங்குகிறது
 
smiley-happy023.gif
 
smiley-happy110.gif
 
t2019.gif  t2028.gift2022.gift2034.gift2037.gif
 
குருநாதர்
 
smiley-happy093.gif
 
விசகு ராசா
 
smiley-happy053.gif
 
வீட்டிலிருந்த படி நந்தன் அண்ணா 

 
smiley-happy055.gif
 
புத்தன் அண்ணா
 
smiley-happy064.gif
சோழியன் அண்ணா
smiley-happy065.gif
 
சுவியர்
t8408.gif
 
குணமடைந்தது தெரியாமல் தவத்தில் இருக்கும் முனிவர் ஜி
 
smiley-happy077.gif
 
ஆரதி அக்கா
 
smiley-happy105.gif
 
சண்டாமருதன் அண்ணா
 
smiley-happy085.gif
 
புதிய ஆல்பம் வெளியிடும் தமிழ் சூரியன் அண்ணா
 
smiley-dance006.gif
 
பகலவன் அண்ணா
t8442.gif
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை

தொடருங்கோ....

 

திறமைகளை வெளிக்கொண்டு வரும் யாழுக்கு நன்றிகள்..

Link to comment
Share on other sites

 
கொண்டாட்டங்கள் கலை கட்டுகிறது
 
t9304.gift9306.gift9305.gift9307.gif
 
கள உறுப்பினரை உடல் உபாதைக்கு உள்ளாக்கியதால் கருத்துக்கள உறுப்பினர் ராஜன் விஷ்வாவிற்கு முன்று எச்சரிக்கை புள்ளிகளும் திண்ணையில் தடையும் விதிக்கப்படுகிறது : நியானி
 
t1940.gif
 
யாழ் முகப்பு பக்கம்
 
smiley-happy039.gif
 
சிறி அண்ணனுக்கு திண்ணையில் அமோக வரவேற்பு
 
smiley-happy066.gif
 
சிறி அண்ணனுக்கு மாலை மரியாதைகள்
smiley-happy091.gif
 
சிறி அண்ணன் நன்றியுரை
 
smileys-thanks-771216.gif
 
சுபம்..... ! ! !
.
.
.
.
.
.
மருந்து என்னவா இருக்கும் ???
 
சொல்லுங்கண்ணே சொல்லுங்க..... :D:lol::D
Link to comment
Share on other sites

யாழ் என்னும் கடலில் உள்ள அத்துணை மீன்களையும் துண்டிலிடுதல் சாமானிய காரியமல்ல, என்னால் முடிந்த வரை பலரையும்  உள்ளடக்கியுள்ளேன், விடுபட்டவர்கள் பொறுத்தருள்க, யாரையேனும் புண்படுத்துவதாக தோன்றினால் மன்னித்து விடுங்கள்....

அன்புடன்

ராஜன் விஷ்வா... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த உற்சாக பாணத்தில் மிச்சம் மீதி இருக்கா தம்பி... !

 

வேறு ஒன்டுமில்லை, இவ்வளவு களேபரம் நடக்கும் என்டால் நானும் கொஞ்சம் ... ஹி....ஹி...!! :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்புத்தம்பி ராஜன் விஷ்வா அவசரத்தில் என்னை மறந்திட்டார்போல ....  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்புத்தம்பி ராஜன் விஷ்வா அவசரத்தில் என்னை மறந்திட்டார்போல ....  :D

 

 

தமிழனுக்கு அரசு இல்லை என்று நினைத்துவிட்டார்   போலும்.. :D

Link to comment
Share on other sites

அருமை.. அருமை.. சிமைலி மன்னனுக்கு விழா எடுத்த இளவரசன் விஷ்வாவுக்கு வாழ்த்துக்கள்..! :D

அன்புத்தம்பி ராஜன் விஷ்வா அவசரத்தில் என்னை மறந்திட்டார்போல ....  :D

இல்லையே.. நீங்களும் ஆதவனும் ஒரு இடத்தில் இருக்கிறீங்கள்.. :D

Link to comment
Share on other sites

விஷ்வா பிச்சு உதறிட்டார்  :) நன்றாக இருந்தது..இன்னும் தொடருங்கள். யாழுக்குள் அடிக்கடி வரும் டென்சனுக்கு இப்படி இடையிடையே நகைச்சுவை துணுக்குகளும் யாழ் உறவுகளுக்கு நிச்சயம் தேவை  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை.. அருமை.. சிமைலி மன்னனுக்கு விழா எடுத்த இளவரசன் விஷ்வாவுக்கு வாழ்த்துக்கள்..! :D

இல்லையே.. நீங்களும் ஆதவனும் ஒரு இடத்தில் இருக்கிறீங்கள்.. :D

இதுதான் இசைகலைஞன். :)
 
வயசாக வயசாக சரியாக கண்ணும் தெரியுதில்லை ..... :D  
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

மருந்து என்னவா இருக்கும் ???
 
சொல்லுங்கண்ணே சொல்லுங்க..... :D:lol::D

 

 

ஜெலினியா நர்ஸாக வந்து (உம்மா) கொடுத்திருப்பா, வேறென்ன? :D:lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குரு நாதரின் உண்மையான சீடர் தாங்களே விஷ்வா
குரு நாதர் நீட்டி முழக்குவார். நீங்கள் சோட் அண்ட்  ஸ்வீட்
வாசித்தோம் ரசித்தோம் :D:lol: :lol:

Link to comment
Share on other sites

எதற்கும் இன்னும் ஒன்றை வார்ப்பம் . :D

 

கற்பனை அற்புதம் .வாழ்த்துக்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில், நீண்ட காலம் வாய் விட்டு சிரிக்கக் கூடிய பதிவு இல்லாத குறையை,

ராஜன் விஷ்வாவின் இத்திரி போக்கிவிட்டது. :D 
ரசித்து, சிரித்தோம்.smiley31.gifsmiley37.gifJC_doubleup.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை அருமை. கற்பனை சிரிக்க வைத்து விட்டது. ரசித்தோம். வாழ்த்துகிறோம் மனதார...

Link to comment
Share on other sites

அந்த உற்சாக பாணத்தில் மிச்சம் மீதி இருக்கா தம்பி... !

 

வேறு ஒன்டுமில்லை, இவ்வளவு களேபரம் நடக்கும் என்டால் நானும் கொஞ்சம் ... ஹி....ஹி...!! :lol::D

 

கலக்கிட்டா போச்சு :lol: .... குருவிடம் மூலிகைகள் மிச்சம் இருக்கா என்று கேட்டு பார்க்கிறேன் :rolleyes:

 

அன்புத்தம்பி ராஜன் விஷ்வா அவசரத்தில் என்னை மறந்திட்டார்போல ....  :D

 

உங்களை மறப்பேனா அண்ணா ? முதன்முதலில் அறிமுகமானவர் நீங்கள் தானே :)

 

விஷ்வா பிச்சு உதறிட்டார்  :) நன்றாக இருந்தது..இன்னும் தொடருங்கள். யாழுக்குள் அடிக்கடி வரும் டென்சனுக்கு இப்படி இடையிடையே நகைச்சுவை துணுக்குகளும் யாழ் உறவுகளுக்கு நிச்சயம் தேவை  :D

 

ஹிஹி, என்ட வோட்டும் ஜெச்சிக்காவுக்கு தான் போட்டனன், நன்றி... :)

 

ஜெலினியா நர்ஸாக வந்து (உம்மா) கொடுத்திருப்பா, வேறென்ன?

 

 

சரியான பதில் சொன்னார் மாமா காருவிற்க்கு ஒரு பச்சை :D

 

சிறியரின் சிந்தைக்குள் புகுந்து விந்தைகள் செய்ய ஜெனிலியா அன்றி யாரால் முடியும் !!!

குரு நாதரின் உண்மையான சீடர் தாங்களே விஷ்வா

குரு நாதர் நீட்டி முழக்குவார். நீங்கள் சோட் அண்ட்  ஸ்வீட்

வாசித்தோம் ரசித்தோம்

 

குரு குருதான் சிஷ்யன் சிஷ்யன்தான்.... !

 

வந்து கருத்திட்டும் பச்சை புள்ளிகளை அள்ளி தந்த அனைவருக்கும்  நன்றிகள்...

தமிழ் சிறி அண்ணனனுக்கு எனது நன்றிகள் எதையும் மனதில் கொள்ளாது உளமார வாழ்த்தியதற்கு..... : )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை யாழில் இப்படியான சிரிக்கக்கூடிய பதிவுகள் நீண்ட நாட்களின் பின். குசும்பு கூடிப்போச்சு

Link to comment
Share on other sites

அருமை யாழில் இப்படியான சிரிக்கக்கூடிய பதிவுகள் நீண்ட நாட்களின் பின்.

 

குசும்பு கூடிப்போச்சு

 

கோயமுத்தூர் காரனுங்கோ :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விச்சு!

என்னுடைய கண்ணுக்கு இன்றுதான் தட்டுப்பட்டது. மிகவும் உன்னிப்பாகக் களத்தைக் கவனிக்கின்றீர்கள் என்று தெரிகின்றது. :)

Link to comment
Share on other sites

ராசன் விசுவா என்ற விடலைப் பெடியன் ஒருவன் எங்கடை யாழுக்கு வந்து கூத்தடிச்சு கும்மாளம் போட்டவனாம். யாரும் கண்டியளே! எனக்கு கண்ணும் வெள்ளெழுத்து, காதும் கேட்குதில்லை. :(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.