Jump to content

செத்தான்டா சேகரு..!


Recommended Posts

இதையெல்லாம் சமாளிச்சு சேகர் குடும்பம் நடத்துவதுதான் சாதனை..! :lol:

Link to comment
Share on other sites

  • Replies 101
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆ.... சேகர் மனிசியுடன் கிளி வாங்கிற கடைக்குப் போயிருந்தால் கிளி என்ன சொல்லியிருக்கும்...! :lol::)

 

க்வாக்.... க்வாக்.... ஏண்டா சேகரு, இந்த முறை அட்டு பிகருடன் வந்திருக்கியே....

ஒனக்கு,  வேறை நல்ல பிகர் கிடைக்கலியா... :D 

 

#####

 

ஏன் இந்தக் கிளி, கீ.... கீ.... என்று கத்தாமல்,

வாத்து மாதிரி,  க்வாக்.... க்வாக்.... என்று  கத்துது. :lol:

Link to comment
Share on other sites

ஏன் இந்தக் கிளி, கீ.... கீ.... என்று கத்தாமல்,

வாத்து மாதிரி,  க்வாக்.... க்வாக்.... என்று  கத்துது. :lol:

 

கிளியும் இப்போ மாசமாம். குரல் அடைச்சுப் போச்சாம்.  :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிளியும் இப்போ மாசமாம். குரல் அடைச்சுப் போச்சாம். :D:lol:

குரலும் அடைக்குமா
Link to comment
Share on other sites

பிரித்தானியாவை சேர்ந்த பெண்கள் தினந்தோறும் குளிப்பதில்லை என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளதாக இப்போதுதானே பெருமாள் பதிவு செய்திருந்தார்.  :icon_mrgreen:
 
நந்தன் அவர்களே! நீங்களும் லண்டன்தானே!... குளித்து முழுகாவிட்டால் குரலும் அடைக்கும் என்பது தெரிந்திருக்க வேண்டுமே...??  :o  :D  :lol:
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிளியும் இப்போ மாசமாம். குரல் அடைச்சுப் போச்சாம்.  :D  :lol:

 

எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள்..? :o:lol::D

 

க்வாக்.... க்வாக்.... ஏண்டா சேகரு, இந்த முறை அட்டு பிகருடன் வந்திருக்கியே....

ஒனக்கு,  வேறை நல்ல பிகர் கிடைக்கலியா... :D 

 

#####

 

ஏன் இந்தக் கிளி, கீ.... கீ.... என்று கத்தாமல்,

வாத்து மாதிரி,  க்வாக்.... க்வாக்.... என்று  கத்துது. :lol:

 

'க்ராஸ்' ஆக இருக்கலாம்! :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆ.... சேகர் மனிசியுடன் கிளி வாங்கிற கடைக்குப் போயிருந்தால் கிளி என்ன சொல்லியிருக்கும்...! :lol::)

 

 

சேகரு

உன்னையும் அவா வித்துட்டாவா.....?? :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

!... குளித்து முழுகாவிட்டால், குரலும் அடைக்கும் என்பது தெரிந்திருக்க வேண்டுமே...??  :o  :D  :lol:

 

 

இப்படியும் இருக்கா..?

 

அரைகுறை தூக்கத்தில் எழுந்தால்தான், குரல் அடைக்குமென அனுபவத்தால் உணர்ந்துள்ளேன்.. :o

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேகருக்கு, அன்று அளவுக்கதிக சந்தோசம்.

 

அலுவலகத்தில் அவனது பதவி உயர்வுக்கு பார்ட்டி கொடுத்ததில் அவனுக்கே கொஞ்சம் ஓவராய்ப் போய்விட்டது.

 

மெல்லிய தள்ளாட்டத்துடன் காரை எடுத்தவன் காரை மெதுவாய் ஓட்ட ஆரம்பித்தான்.

 

அந்தப் பின்னிரவில் சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாதது கொஞ்சம் வசதியாய் இருந்தது.

ஆனால், வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கும் போதே போதை மெல்ல ஏறி மெல்லப் பறப்பது போலத் தோன்ற ஆரம்பித்துவிட்டது.

 

எல்லாம் கொஞ்ச நேரம்தான். வண்டி அலைபாய்வது தெரிந்து 'ஹைவே பேட்ரோல் போலிஸ்' காரில் விளக்குகள் எரிய வந்து அவனைச் சாலையில் நிறுத்திவிட்டது.

 

"இறங்கு...!".

 

போலிஸ் சொன்னதும்.... சேகர்  இறங்கினான்.

 

"ஊது...!".

 

சுவாசத்தை செக் செய்யும் மெஷினை ஒரு போலிஸ்காரர் நீட்டினார்.

 

சேகர்  ஊதுவதற்கு முன்... அந்தப் பக்கமாய் ஒரு திருடன் சாலையைத் தொட்ட ஒற்றையடிப் பாதியில் இறங்கி ஓட, ஊர் மக்கள் அவனைத் துரத்துவதைப் பார்த்த அந்தப் போலிஸ்காரர்கள்...

 

சேகரிடம், "நாங்கள் வரும் வரை எக்காரணம் கொண்டும் இந்த இடத்தை விட்டு அசையக் கூடாது...!" என்று சொல்லி விட்டுத் திருடனைத் துரத்திக் கொண்டு ஒடினர்.

 

சேகர் ஒரு மணி நேரம், ரெண்டு மணி நேரம் என்று வெயிட் பண்ணிப் பார்த்து விட்டு, அவர்கள் வராமல் போகவே டக்கென்று காரை எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி வந்துவிட்டான்.

 

காரை செட்டில் விட்டுவிட்டு கதவைத் தட்டினான்.

 

கதவைத் திறந்த மனைவியிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டு, "போலிஸ் வந்தால்... நான் தூங்குகிறேன்,

 

எனக்கு சிக்குன்குனியா என்றும் ஒரு வாரமாய் நடக்க முடியாமல் படுத்த படுக்கையாய்க் கிடக்கிறேன் என்றும் சொல்லி அனுப்பிவிடு... நாளை பார்த்துக் கொள்ளலாம்...!" என்று சொல்லிவிட்டுப் போய்ப் படுத்துக் கொண்டான்.

 

சரியாய் ஒரு மணி நேரம் கழித்து போலிஸ் வந்து கதவைத் தட்டியது.

 

அது சேகரின், வீடுதானா என்பதை அவர்கள் விசாரித்துக் கொண்டார்கள்.

 

சேகரின் மனைவியும் அவன் சொல்லியபடி 'அவருக்கு ஒரு வாரமாய் சிக்குன்குனியா... நடக்க முடியாமல் படுத்திருக்கிறார்...!' என்று கூறி அவர்களை அனுப்பப் பார்த்தாள்.

 

அதற்கு சேகரின், 'டிரைவிங் லைசன்ஸை'க் காட்டிய போலிஸ் ஆபிஸர்கள்... அவனது காரைப் பார்க்க முடியுமா என்று கேட்டார்கள்.

 

அவள்,"அவர் காரை நீங்கள் ஏன் பார்க்கவேண்டும்..?" என்று கேட்டபடியே அவர்களை அழைத்துக் கொண்டு போய் கார் செட்டின் கதவைத் திறந்தாள்.

 

செட்டின் உள்ளே...

 

.

 

.

 

.

 

.

 

.
 

.

 

 

.

 

.

 

அந்த போலிஸ் கார், இன்னும் மேலே விளக்குகள் ஒளிர நின்று கொண்டிருந்தது.

 

DodgeCharger.gif

-இணையத்தில் படித்தது.-
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேகருக்கு ஒன்னும் தர்ம அடி கிடைக்கலையா? :o

 

சுத்த 'சோப்ளாங்கி' போலீசா இருக்கும் போல..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த கதை, நாளை போடுறேன்..!

 

(புர்ஜ் கலீபா (Burj Khalifa) பகுதிக்கு இப்போ அலுவலக வேலையாக போகிறேன்.. 'லிஃப்டில் யாரும் பொண்ணுக வரக் கூடாது' என எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்..!) :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடப் பாவி சேகர் , அந்த விளக்குகளை அணைத்துப் போட்டாவது தூங்கியிருக்கலாம்...!

 

வன்னியன்,  நீங்கள்  லிப்டில போகும்போது  எந்தச் சிங்காரியும் சிங்கிளா வரக்கூடாது என்று  வேண்டிக்கிறேன்...! :lol::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

(புர்ஜ் கலீபா (Burj Khalifa) பகுதிக்கு இப்போ அலுவலக வேலையாக போகிறேன்.. 'லிஃப்டில் யாரும் பொண்ணுக வரக் கூடாது' என எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்..!) :lol:

 

வந்தா மட்டும் என்னத்த கிழிச்சிடுவாராம்.....?? :icon_mrgreen:  :D  :D  :D

 

 

எதற்கும் கீழே பார்க்கவும்..

 

ciseaux_basic_grande_taille.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.. வன்னியன்,  நீங்கள்  லிப்டில போகும்போது  எந்தச் சிங்காரியும் சிங்கிளா வரக்கூடாது என்று  வேண்டிக்கிறேன்...! :lol::)

 

உங்கள் வேண்டுதல்தான் பலித்தது சுவி.. நன்றி! :)

 

லிஃப்டில் பல சிங்காரிகள் வந்தனர், தங்கள் அலுவலக நண்பர்களோடு..அதனால் குழப்பமில்லை!

 

மீட்டிங் முடிந்து அலுவலக காரில் இன்று முற்பகல் டவுன்டவுன் துபாய் (Downtown Dubai) பக்கம் வந்தபோது எடுத்த படங்கள்..!

 

 

w7mqkw.jpg

 

 

10rnxxv.jpg

 

 

2kn1w7.jpg

வந்தா மட்டும் என்னத்த கிழிச்சிடுவாராம்.....?? :icon_mrgreen:  :D  :D

 

எதை நீங்கள் சொல்கிறீர்களோ, .......   ..... வேண்டியதுதான்! :)

 

கத்திரிக்கு வேலையில்லை! :lol:

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை அலுவலகத்தில் வேலைப் பளு வந்துவிட்டபடியால், நாளை வெளியாக வேண்டிய கதையை இன்றே ரிலீஸ் செய்கிறேன்! :):lol:

 

 

Now the story...

 

 

ஓடினான்.. ஓடினான்.. வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினான்..!

uwqrh_166881.jpg

 

 

சேகரு, அதிகமாக இருக்கும் தன் உடல் பருமனை & எடையை குறைக்க  விரும்பினான்.. 

 

ஊடகங்களிலும், இணையத்திலும் நம்பிக்கையான சிகிச்சை மற்றும் பயிற்சிகளுக்கான மருத்துவ ஆலோசகர்களை தேடினான்..

 

 

treadmill-smiley-emoticon.gif   கண்ணில் தென்பட்டது, ஒரு விளம்பரம்..

 

"ஒரே வாரத்தில் உடல் எடையை குறையுங்கள்..!"  :o

 

 

 

உடனே அந்த நிறுவனத்திற்கு தொலைபேசி எடுத்தான்.. மறுமுனையில் ஒரு தேன்குரல், இனிமையான வரவேற்புடன் விவரங்களைக் கேட்டுவிட்டு, " நாளை காலை 6 மணிக்கு தயாராக இருங்கள்" என்று சொல்லிவிட்டு துண்டித்தது.

 

மறுநாள் காலை சேகரு கதவை திறந்தால், சிக்கென்ற உடற்பயிற்சி உடையில், அழகான பெண் ஒருத்தி புன்னகையுடன் நின்றிருந்தாள்.. உடனே சேகரும் புன்னகைத்து வழிய, அவளோ,

"நீ என்னை பிடிக்க முடிந்தால் வா..! என்னை முத்தமிடு..!! " என கண்ணடித்து அழைத்துவிட்டு ஓடினாள்.. :o

சேகரும் விரட்டி ஓடினான், ஆனால் அவளை பிடிக்க முடியவில்லை..

 

அந்தக் கிழமை முழுவதும் இதே விளையாட்டில் ஓடி முயன்றும் அவனால் அவளை தொடக்கூட முடியவில்லை.

 

இதனால் அவனுடைய எடை, 5 கிலோ குறைந்துவிட்டது..

 

 

 

சேகரு நிறுவனத்தை அழைத்து, "இன்னும் 10 கிலோ எடை குறைய வேண்டும், ஏற்பாடு செய்யுங்கள்..!" என ஜொள்ளினான்..

அடுத்த நாள் காலை, முன்னர் வந்த பெண்ணைவிட மிக மிக அழகான பெண்ணொருத்தி, 'சிக்'கென்ற உடற்பயிற்சி உடையில் நின்றாள்.. சேகரை அழைத்தாள்..

"வா சேகரு..! வந்து முத்தமிடு..!!" என ஓடினாள்.. :o

 

விரட்டி ஓடினான், ஆனால் இப்பொழுதும் அவளை பிடிக்க முடியவில்லை!

இந்த ஒரு கிழமை ஓட்டத்தில் சேகரு மேலும் 10 கிலோ எடை குறைந்தான்..

 

 

 

சேகருக்கு பொறுக்க முடியவில்லை, அழகிகளை, ஜொள்ளை  மறக்கவோ அடக்கவோ முடியவில்லை.. :(:huh:

 

எடுத்தான் தொலைபேசியை..!

 

25 கிலோ குறைக்க வேண்டுமென நிறுவனத்திற்கு அன்பு ஆணையிட்டான்..

எதிர்புறம் இனிய குரல் ஆச்சரியத்தில் அறிவுறுத்தியது.. "நீங்கள் கேட்கும் பயிற்சி உண்மையில் கடினமானது, சம்மதமா..?"

சேகரு மிக உறுதியான குரலில், "சம்மதமே..!" என்றான்..

 

 

 

அடுத்த நாளும் வந்தது.. 6 மணியும் கடந்தது...

"டொக்.. டொக்..!"

 

கதவு தட்டும் சத்தம்..

ஜொள்ளியவாறு ஆவலுடன் வேகமாக ஓடி கதவை திறந்தான்..

 

அங்கே...






...








...










...








ஒரு வாட்ட சாட்டமான Gay காப்பிலி(நீக்ரோ) புன்னகையுடன் அழைத்தான்..!

"உன்னை நான் பிடித்தால், முத்தமிடுவேன்..!" என நெருங்கினான்.


சேகரு ஓடினான்..ஓடினான்..! வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினான்..!! இன்னும் ஓடிக்கொண்டே இருக்கிறான்.. !!!  baseball-sliding-smiley-emoticon.gif

 

 

நீதி:

 

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு, இருப்பதைக் கொண்டு, திருப்தி கொள்..! :icon_idea:

 

 

-படித்ததை தமிழாக்கம் செய்து பதிந்தேன்.

 

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காப்பிலி.... அப்பிடி என்ன, பெரிசாய் செய்துவிடுவான் என்று, துணிந்து.....
சேகர், ஓடாமல்.... நின்றிக்கலாம். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேகர் ஓடாமல் நின்று தன் வீரத்தைக் காட்டியிருந்தால் , காப்பிலி கால் பிடரியில் பட ஓடியிருப்பார்...! :lol::)

Link to comment
Share on other sites

அருமை ராஜவன்னியன் அண்ணா.. :D மனம்விட்டுச் சிரித்தேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

handsome-young-man-drinking-beer-pub-mob

 

சேகர் டாஸ்மாக் பாரில் ஒரு டேபிளில் உக்காந்து தண்ணி அடித்து கொண்டிருந்தான்..

 

டேபிள் மேல்... இருந்த செல்போன் ஒலித்தது..

 

எடுத்து  'ஹலோ' சொன்னான்..

 

'என்னாங்க நான் ஷாப்பிங் வந்தேன்.. ஒரு லட்ச ரூபாயில் நகை பார்த்தேன்.. எடுத்துக்கவா...'

 

'எடுத்துக்கோ உனக்கு இல்லாத காசா...'

 

'இருபதாயிரம் ரூபாயில் பட்டு புடவை ஒண்ணு எடுத்துகிறேங்க...'

 

'ஒண்ணு போதுமா டார்லிங்... இரண்டா எடுத்துக்கோ..'

 

'சரிங்க.... உங்க கிரெடிட் கார்டு எடுத்துட்டு வந்தேன்..எல்லாத்தையும் அதுலே வாங்கிக்கவா...'

 

'ஒக்கே டார்லிங்..தாராளமா வாங்கிக்க..' என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்...

 

சுற்றி அமர்ந்து இருந்த நண்பர்கள் ஆச்சரியப்பட்டார்கள்...

 

'என்னடா இது உன் பொண்டாடிக்கு இவ்ளோ செலவு பண்றா நீ சரின்னு சொல்லிட்ட...

நீ அவ மேல அவ்ளோ அன்பா வச்சி இருக்க... கிரேட் மச்சி...' என்றார்கள்...

 

ஆனால் சேகரோ.... அருகே அமர்ந்து இருந்தவர்களிடம், கேட்டான் ...

எக்ஸ்கியூஸ் மி சார்..

 

இந்த, மொபைல் போன் யாரோடது...?

 

 

 

-இணையத்தில் படித்தது.-
 

Link to comment
Share on other sites

மாப்பு.. சேகர் வச்சிட்டான் ஆப்பு.. :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

மாப்பு.. சேகர் வச்சிட்டான் ஆப்பு.. :lol: :lol: :lol:

 

அந்த மொபைல் போன் உங்களுடையதா இசைக்கலைஞன்?? smiley3660.gif

 

 

 

Link to comment
Share on other sites

அந்த மொபைல் போன் உங்களுடையதா இசைக்கலைஞன்?? smiley3660.gif

நமக்கெல்லாம் ஃபோன் வராது.. நேரடியா பில்தான் வரும்.. :o:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதையில்தான் சேகர் புத்திசாலியாய் செயல் பட்டிருக்கின்றான்...! காரணம் சிறியருடன்  பியர்  அடிப்பதால்...!  வன்னியனுடன் தயிர் அடித்தால் மூளை மந்தமாகத்தான் சேகருக்கு வேலை செய்யுது...!! :) :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கேதான் நிக்கிறான் சேகர்..... :lol: வைச்சாண்டா  ஆப்பு. :D   மாப்பு...... :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எப்போதும் என்னை தேர்தல் விற்பனர் என்றோ - என் கணிப்புகள் திறம் என்றோ சொன்னதில்லை.  நான் என்ன லயலா கொலிஜா அல்லது இந்தியா டுடேயா? சர்வே எடுக்க. அல்லது சாத்திரக்காரனா🤣 நான் கணிக்கிறேன் என நீங்கள் எழுதுவதே சுத்த பைத்தியக்காரத்தனம். எல்லாரையும் போல் நான் என் கருத்தை எதிர்வுகூறலாக எழுதுகிறேன். அது என் கருத்து மட்டுமே. Pure speculation. அது சரி வரும், பிழைக்கும் - I don’t give a monkey’s.
    • சீமான் பேசுவ‌தை உள‌வுத்துறை தொட்டு ப‌ல‌ர் கேட்ப‌து உண்டு சீமான் தேர்த‌ல் ஆணைய‌த்தை ப‌ற்றி அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று வ‌ழ‌க்கு தொடுக்க‌ வேண்டிய‌து தானே நீங்க‌ள் சொல்லுவ‌து ம‌ட்டும் உண்மை என்று எத‌ன் அடிப்ப‌டையில் ந‌ம்புவ‌து இத‌ற்க்கு உங்க‌ளால் ப‌தில் அளிக்க‌ முடியுமா.....................நேர்மையான‌வ‌ர்க‌ள் என்றால் நேர்மையின் ப‌டி தான் ந‌ட‌ப்பின‌ம் 2009க்கு முத‌ல் ஒரு முக‌ம் 2009க்கு பின் இன்னொரு முக‌ம் இதில் சீனானை ப‌ற்றி விம‌ர்சிப்ப‌து வெக்க‌க் கேடு.................... சீமான் ஊட‌க‌த்துக்கு கொடுத்த‌ பேட்டி அப்ப‌டியே இருக்கு அதை ப‌ல‌ ல‌ச்ச‌ம் பேர் பார்த்து இருக்கின‌ம் தேர்த‌ல் ஆணைய‌த்துக்கு சீமான் பேசின‌து தெரியாம‌ போகுமா அல்ல‌து உள‌வுத்துறை இப்ப‌டியான‌ விடைய‌த்தில் தூங்கி கொண்டு இருக்குமா ஜ‌ன‌நாய‌க‌ நாட்டின் தேர்த‌ல் ஆணைய‌த்தை சீமான் தேவை இல்லாம‌ அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று சீமானை கைது செய்து இருக்க‌லாமே அல்ல‌து சீமான் பிர‌ச்சார‌ம் செய்ய‌க் கூடாது என்று த‌டை விதித்து இருக்க‌லாமே தேர்த‌ல் ஆனைய‌ம்........................பொல்லை கொடுத்து அடி வேண்ட‌ வேண்டாம்😁........................
    • இதுவரை பல தரம் கேட்டும் நீங்கள் பதில் சொல்லாத கேள்வி-  இவ்வளவு மோசமான தேர்தல் முறையில், எப்படியும் தோற்கடிப்பார்கள் என தெரிந்து, அதுவும் தனியே ஏன் 2016 இல் இருந்து போட்டியிட்டு மண்ணை கவ்வுகிறார்? பேசாமல் தேர்தலுக்கு அப்பால் இயக்கம் நடத்தலாமே? வாங்கோ என்னை வசைபாட எனவே வாழும் அகலிகை….சாரி யாழுக்கு வரும் கல்யாண். நான் கஜேஸ் கட்டுகாசு இழப்பார் என கூறவில்லை. நான் வெல்லமாட்டார்கள் என கூறிய அத்தனை தேர்தல்களிலும் அவர்கள் வெல்லவில்லை. கடந்த முறை சொன்னது போலவே யாழில் ஒரு சீட்டை எடுத்தார் பொன்னர். அம்பாறை மக்களை ஏமாற்றி அடுத்த சீட்டை 100 வாக்கு வித்தியாசத்தில் எடுத்தார் குதிரை கஜே.   நேற்று வைரவர் பூசை பலமோ?
    • மற்றவர்களிடம் கேள்வி கேட்கும் போதே நீங்களும் ஏதோ ஒரு ஐடியாவை வைத்துள்ளீர்கள் என நம்புகிறேன்.எடுத்து(துணிவாக) விடுங்கள் பார்க்கலாம். ஆப்பா  இல்லை காப்பா என பின்னர் பார்க்கலாம்.
    • உங்களுக்கு மேலே இருப்பது என் பதில். இப்போ யார் கோமாளி🤣 இதுவும் சீமான் ப்ரோ விட்டா இன்னொரு அவிட்டா. இல்லை என்றால் இப்படி தேர்தல் ஆணையம் சொன்ன ஆதாரம் எங்கே? அண்ணன் சொல்வதை எல்லாம் மொக்கு தம்பிகள் நம்பலாம். எல்லாரும் நம்ப தேவையில்லை. நீங்கள் ஏலவே என்னை 200 உபி என பல இடங்களில் எழுதிவிட்டீர்களே. எனக்கு ஒரு நற்பெயர் மீதும் ஆர்வம் இல்லை. அப்படி புற இருக்கோ இல்லையோ இ டோண்ட் கேர். இருந்தாலும் - சீமான் முகத்திரையை கிழிக்காமல் அந்த பெயரை தக்கவைப்பதிலும் பார்க்க கெட்ட பெயரே மேல்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.