Jump to content

எனக்கு பிடித்த பாடல்கள்... உங்களுக்கும் பிடிக்குமா ???


Recommended Posts

  • Replies 72
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பாட்டுக்கள் பிடிக்குதோ இல்லையோ படங்கள் பரவாயில்லை. :D
தொடர்ந்தும் இணையுங்கள் மருதங்கேணி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஒளிப்பதிவு காட்சி அமைப்பு என்பன சில பாடல்களில் எதுவாக என்னை ஈர்த்துவிடும்.
இவை எனது ஐ பாட்டில் தரையிறங்கி இருப்பவை. நீண்ட நேர விமான பயணங்களை 
மிகவும்  குறுகியதாக்கி நேரத்தை எளிதாக தொலைத்துவிடும் பாடல்கள். 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தாஜ்மகாலில் பல பாடல்கள் ஒளிபதிவாகி இருக்கின்றன ...
தாஜ்மகாலை பின்காட்சியாக   படம்பிடித்திருக்கும் இந்த ஒளிபதிவு பிரமாதம்

https://www.youtube.com/watch?v=vLJnUy5JHOM&list=PLprYqMtkZhHs5V8XYj5KGZ4c_oGmewE0F&index=13

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பிரமாதமான கமெரா மோவிங் (நகர்வு)  
சில அருமையான க்ளோஸ்-அப் காட்சிகள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இசையோடு பயணிக்கிறது கமரா ....
மனதையையும் கூடவே இழுக்கிறது காட்சிகள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய சினிமா பாடல்களின் சில கால இடைவெளிகள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அரபு நாடே அசந்து நிற்கும் அழகியா நீ ....?
உருது கவிஞன் உமர்மைகாமின் கவிதையா ...?
"ஹாபியா" அரபு இசையில் ஒரு கலக்கு கலக்குபவர்  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நீயா ..?
நீயா படத்தின் மற்ற பாகம் இதுவா என்ற எண்ணம் உங்களுக்கும் வரும்.
பாம்பு ஒரு பருவத்தின் பின்பு செட்டையை கழட்டிவிடும் ..
இந்த பாம்பு இறுதிவரை செட்டையை கழட்டவே இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டுக்கள் பிடிக்குதோ இல்லையோ படங்கள் பரவாயில்லை.  :D
தொடர்ந்தும் இணையுங்கள் மருதங்கேணி


எங்களுக்கான உங்களது தேடல் முயற்சியின் பலனாக

நிச்சயம்  நல்லதொரு பயன் கிடைக்கட்டும் :icon_mrgreen:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அருமையான கிட்டார் இசை ...
தொடரும் மெல்லிசை என்று ஒரு அமைதியை மனதிற்கு தருகிறது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சென்ற வருடம் (2014) அடிக்கடி பார்த்த தமிழ் பாடல் 
அருமையான ஒளிபதிவு !
கதாநாயகனின் உடல் மொழி என்பது ஒத்துவரவில்லை ....இருந்தும் 
கமெராகாரன் தனது நம்பிக்கையில் பின்னி விடுகிறார்.
அருமை! 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அருமையான இசையோடு 
ஹய்வ்பா லைவ் இல் ......
ஆடுவது உடலுக்கு விளையாட்டு ....
பாடுவது மனதுக்கு விளையாட்டு ...
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாசல்லா பாடல் ...

 

இதை கிந்தியில் ரீமேக் செய்திருக்கிறார்கள் ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
மென்மையான இசையோடு நகர்கிறது பாடல்....
ஒரு நதியில் விழுந்த இலைபோல ஆரவாரமின்றி ... நகர்கிறது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சுருதி ஹாசனின் அருமையான நடனமும் ....
ஒரு துள்ளிசை பாடலும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
எனக்கு இந்த கவி வரிகள் ரொம்ப்ப பிடிச்சு விட்டது ....
அடிக்கடி கேட்பதுண்டு இந்த பாடலை.
இன்னமும் அலுக்கவில்லை ...
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கமலின் வேட்டையாடு விளையாடு படத்திற்கு பிறகு இந்த தமிழ் படம்தான் பார்த்தேன்.
நான் வசிக்கும் சிட்டியில் உள்ள திரை அரங்கில் இந்த படம் ஓடியது.
நண்பர்கள் படத்திற்கு செல்வதற்கு முன் எனது வீட்டிற்கு தேநீர் அருந்த வந்தார்கள் 
அப்படியே என்னையும் சேர்த்து அழைத்து போய்விட்டார்கள்.
போனத்திட்கு லாபம் என்றால் இந்த பாடலை திரையில் பார்த்ததுதான்.
(அஞ்சான் படமும் எனக்கு பிடித்திருந்தது இடைவேளை பின்பு ஒரு சஸ்பென்சும் இல்லாதது வெறுமை)
 
சமந்தாவின் ...
கொள்ளை ..
குறும்பு..
செல்லம் ...
கர்வம் ...
என்று எல்லாத்தையும் கொட்டி வைத்திருக்கிறார். 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

எனக்கு பிடித்த பாடல்கள்... உங்களுக்கும் பிடிக்குமா ???

 

மருதங்கேணியாருக்கு.... 50 வயசுக்கு மேலா, அல்லது கீழா?

அத மொதல்ல.... சொல்லுங்கப்பு. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அனுபவத்தில் ஐம்பது வரலாம் ..........
ஆண்டில் அரைவாசி சில ஆண்டின் முன் என சொல்லலாம்.
 
இசைக்கு எதுக்கு வயது ........?
இதயத்தை அப்பப்ப இதமாக்கி கொடுப்பது இந்த பாடல்கள்தான். 
காரில் பாட்டு கேட்பது குறைவு ரேடியோதான் கேட்பேன்.
வீட்டிற்கு வந்தால் ஏதும் வேலை பார்க்கும்போது இந்த பாடல்கள் கேட்பேன்.
அல்லது விமானத்தில் பயணம் போனால் இவைதான் தஞ்சம். 

 


அருமையான ஒரு வயலின் இசை .....
அனேகமாக இளையராஜா .. ராகுல் தேவ் வர்மன் ..அல்லது டி இமான் இவர்களது பாடல்களில்தான் 
அருமையாக வயலின் வாத்தியம் வரும்.
இந்த புது பாடலில் வந்தது மகிழ்ச்சி !

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.   இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.   https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article
    • ஈராக்கில் (Iraq) உள்ள ஈரானுக்கு (Iran) ஆதரவான கல்சோ இராணுவத் தளம் மீது மிகப்பெரிய குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அணிதிரட்டல் படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு பின்னால் யார் உள்ளனர் என ஈராக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் இன்னும் உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை. அத்துடன், குண்டுவெடிப்புக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள வான்வெளியில் ட்ரோன்கள் அல்லது போர் விமானங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய பதிலடி இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன.   இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக நேற்று ஈரானின் இஸ்பஹான் நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.   அதேவேளை, ஈரானிய நலன்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி வழங்கப்படும் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/iran-vs-israel-war-update-today-1713602121?itm_source=parsely-detail
    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். # பயம் #தான் #கொள்ளி🔥🔥🔥🤣
    • கலோ...ஒரு பொது தளத்தில் வருடத்திற்கு ஒரு பெயர் மாத்த ஏலாது..சும்மா ஏப்பிரல் பூலுக்கு ஏதாச்சும் ஏழுதினாலலே காவிட்டு திரியிற உலகம் இது..சோ..நாம் உலாவும் இடங்களில் மற்றவர்களின் சுதந்திரந்தையும் பார்த்துக்கொள்ள வேணும் புறோ..நீங்கள் நினைச்ச எல்லாம் செய்ய இயலாது..மற்ற பயனாளர்களின் சுதந்திரமும் , வாழ்வும் இதற்குள் அடங்கியிருக்கிறது.🙏🖐️
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.