Jump to content

வடக்கும் நாதன்


Recommended Posts

சில திரைப்படங்களைப் பார்க்கும் போது எந்தவிதமான பெரியதொரு உணர்வையும் ஏற்படுத்தாது. ஆனால் மனசின் ஓரத்தில் அந்தப் படம் உட்கார்ந்து அசைபோடவைக்கும். அப்படியானதொரு உணர்வை ஏற்படுத்தியது தான் "வடக்கும் நாதன்" மலையாளத்திரைப்படம்

முழுப்பதிவிற்கும்

http://kanapraba.blogspot.com/2006/10/blog...og-post_29.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் பார்த்த மாதிரியே இருக்குது அப்படி விமர்சனம் இருக்குது.......

யாழ் களத்தில அப்படி யாராவது இருப்பமோ?????சீ சீ சீசீசீ

Link to comment
Share on other sites

மிக்க நன்றி புத்தன்

//யாழ் களத்தில அப்படி யாராவது இருப்பமோ?????சீ சீ சீசீசீ//

இஞ்ச உந்த குசும்பு தானே வேணாம் எண்டிறது.|:-)

Link to comment
Share on other sites

கானபிரபா படம் பார்த்தது போன்று இருக்கு உங்கள் பதிவு. இணைப்புக்கு நன்றி.

Link to comment
Share on other sites

வணக்கம் ரசிகை

வாசித்துக் கருத்துக் கூறியமைக்கு என் நன்றிகள்

Link to comment
Share on other sites

உங்கள் விமர்சனம் வாசித்த பின் படம் பார்க்க வேண்டுமென்ற ஆவலே மேலெழுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு கனா பிரபா!

எங்களின் ஊரிலும் ஒருவர் இருந்தார் என்று சொல்வார்கள். படிக்கின்ற காலத்தில், ஒரு கேள்விக்கு சந்தேகம் வந்தால், ஒரு கையில் விளக்கை உயர்த்திப் பிடித்துக் கொண்டும், மறுகையில் புத்தகத்தைக் கொண்டும் படித்தபடி ஆசிரியர் வீடு வரை சென்று, விளக்கம் கேட்ட பின், அதே மாதிரியே படித்தபடி திரும்பி வருவாராம்.

ஆனால் நல்ல வேளை! அவருக்கு எவ்வித பிரிழ்வும் வரவில்லை. :D தற்போது நியுயோர்க்கில் உயர்பதவி ஒன்றில் இருப்பதாக அறிந்தேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.