Jump to content

நல்லதோர் வீணை செய்வோம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

இணைந்திருக்கின்றோம்

இந்த தேடிப்படியுங்கள் என்ற  ஏவல் எல்லாம் வேண்டாம்

 

வழி காட்டி ஒழுங்காக கொண்டு பொய்ச்சேர்க்கவேண்டியது உங்கள் வேலை

சொல்லிப்போட்டன்...

கையை  விடமாட்டாம் அது தான் எமது வேலை.. :lol:

 

நன்றி! இது ஒரு process development விசுகர்! ஒருவருக்கு வடையைச் சுட்டுச் சாப்பிடக் குடுக்கிறத விட வடை சுடும் வழியைச் சொல்லிக் கொடுத்தல் மூலம் வாழ் நாள் முழுவதும் அவர் வடை சாப்பிட வழி சமைக்கிறோம்! இங்கே தேடக் கற்றுக் கொண்டால் வேறு விடயங்களிலும் தேடல் வரும். இயலுமானவரை முயற்சிக்கிறேன்! :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது உங்கள்  MUFA  வும் PUFA  வும் தான் கண்முன்னே வந்து போகின்றன. :D 
தொடர்ந்தும் ஆரோக்கியமான தகவல்களைத் தரும் ஜஸ்ரினுக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது உங்கள்  MUFA  வும் PUFA  வும் தான் கண்முன்னே வந்து போகின்றன. :D 

தொடர்ந்தும் ஆரோக்கியமான தகவல்களைத் தரும் ஜஸ்ரினுக்கு நன்றிகள்

 

We have a winner! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடற் பயிற்சி: ஒரு முன்னோட்டம்!

 

ஊக்க மாத்திரை!

 

உடற்பயிற்சி பற்றிய பதிவுகளுக்கு முன்னர் ஒரு ஊக்க மாத்திரையும் எச்சரிக்கையும் உங்களுக்குத் தர வேண்டியிருக்கிறது. இவை உங்கள் மனதில் பதிய வேண்டும்.

2002 ஆம் ஆண்டில் இலங்கையை விட்டுக் கனடாவுக்குக் குடி பெயர்ந்த எனது ஆசிரியர் ஒருவரை நான் பத்து ஆண்டுகளாகத் தேடி போன வருடம் கண்டு பிடித்தேன். ஆசிரியர் என்பதை விட எனக்கு ஒரு வாழ்க்கை வழிகாட்டியாக இருந்தவர், தமிழில் ஆக்கங்கள் படைப்பதை முதன் முதலில் ஊக்குவித்தவர். அவருடனான தொலைபேசி உரையாடலில் அவர் பகிர்ந்து கொண்ட விடயங்கள் இங்கே குறிப்பிடத் தக்கவை. ஓய்வு பெற்ற வயதில் கனடாவுக்கு வந்த பின்னர் 2009 வரை அவர் பெரும்பாலான எங்கள் தமிழ் முதியோரைப் போல வீடு, கோயில், ஒன்று கூடல்கள் என்று நாட்களைக் கழித்திருக்கிறார். பின்னர் 2009 இல் அத்லெரிக் கனடா (Athletic Canada) நடத்தும் வயது முதிர்ந்த விளையாட்டு வீரர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் பயிற்சி எடுத்துக் கலந்து கொண்ட போது அவருக்கு வயது 69. அந்த ஆண்டிலிருந்து, இப்போது வரை, ஒவ்வொரு ஆண்டும் அத்லெடிக் கனடா நடத்தும் போட்டிகளில் கலந்து கொண்டு ஒன்றுக்கு மேற்பட்ட நிகழ்வுகளில் முதல் மூன்று இடங்களுக்குள் வந்து கொண்டிருக்கிறார். அந்த ஆசானின் பெயர் சின்னப்பு பிலிப்நேரி. 74 வயதில் கடந்த ஆண்டு அவர் பெற்ற விளையாட்டு வெற்றிகளை இந்த இணைய இணைப்பில் பார்வையிடலாம்!

 

http://www.athletics.ca/pr2.asp?event_id=172&rank_type=Rankings&season_type=Outdoor&class_type=Masters%2070-74&par_type=no&year_type=2014&gender_type=Men&province_type=&lang=_en

 

உடற்பயிற்சி பற்றிய பதிவுகளை வாசிக்கையில், எங்களுக்கு வயதாகி விட்டதோ என்ற சந்தேகம் உங்களுக்கு ஏற்பட்டால், பிலிப்நேரி ஆசிரியரை நீங்கள் நினைவில் கொண்டு வர வேண்டும் என்பதற்காக இந்தக் கதையை இங்கே பகிர்ந்தேன். பிலிப்நேரி ஆசிரியர் இளமைக் காலத்தில் விளையாட்டு வீரனாக இருந்த ஒருவர் என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். அந்த வகையில் அவரது உடல் கடின உடற்பயிற்சிக்கு ஈடு கொடுக்கும் தரத்தில் இருந்திருக்க வேண்டும் என நம்புகிறேன். இனி எச்சரிக்கை!

 

எச்சரிக்கை

 

இதை வாசிக்கும் 35 தாண்டிய நண்பர்களுக்கான அறிவுறுத்தல் இது: நீங்கள் கடந்த காலத்தில் தொடர்ந்து உடற்பயிற்சி செய்யாதவராக அல்லது பல வருடங்களாக உடற்பயிற்சியக் கைவிட்டிருந்த ஒருவராக இருப்பின் நீங்கள் கண்டிப்பாக உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசித்து பரிசோதனைகள் செய்து கொண்ட பின்னரே புதிதான உடற்பயிற்சி முயற்சிகளை ஆரம்பிக்க வேண்டும். மென்மையான உடற் செயல் பாடுகளான நடை போன்றவற்றுக்கு இது அவசியம் இல்லை, ஆனால் மத்திம (moderate) அல்லது தீவிர (intense) பயிற்சிகளுக்கு முன்னர் மருத்துவரின் ஆலோசனையை ஒரு தடவை பெற்று விடுங்கள். இது பெரும்பாலும் உங்கள் இதய ஆரோக்கியம் சம்பந்தப் பட்டது. சிலருக்கு இதயத்தின் இரத்த நாளங்களில் குறைந்தளவிலான அடைப்பு இருந்தால் கடின உடல் பயிற்சியின் போது மட்டுமே அதன் விளைவுகள் தெரிய வரும் (விளைவு மாரடைப்பாக இருக்கலாம்!). சில சமயங்களில் இதைக் கண்டு பிடிக்க மருத்துவரின் மேற்பார்வையின் கீழ் உங்களை பல மட்டங்களிலான உடற்பயிற்சியில் ஈடு படவைத்து உங்கள் இதயத் தொழிற்பாட்டை பரிசோதிப்பார்கள் (இது stress test எனப்படும்!).

 

விஞ்ஞான அடிப்படை

 

எந்த அளவுக்கு ஒருவர் உடற் பயிற்சி செய்ய வேண்டும் என்பதில் தான் விவாதம் இன்றும் தொடர்கிறது (பின் வரும் பதிவுகளில் இதைப் பார்ப்போம்). ஆனால் உடற் பயிற்சி உடலுக்கு நன்மையே விளைவிக்கும் என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒரு உண்மை. இந்த நன்மைகளின் விஞ்ஞான அடிப்படைகளும் அனேகமாக நிரூபிக்கப் பட்டிருக்கின்றன. ஒரே ஒரு உதாரணம் மட்டும் குறிப்பிடுகிறேன். ஜீன்கள் எங்கள் உடலின் சாதகமான பாதகமான எல்லா மாற்றங்களுக்கும் அடிப்படையானவை. உடற் பயிற்சியின் விளைவாக பயன் பெறும் இதயம், தசைகள், நுரையீரல் போன்ற உறுப்புகளில் சாதகமான மாற்றங்களை உருவாக்கும் ஜீன்களின் செயல் பாடு அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன (அப்படியான ஒரு ஆய்வு, மேலதிக தகவல் தாகம் உள்ளோருக்காக இதோ:   http://www.tandfonline.com/doi/full/10.4161/15592294.2014.982445#abstract )

 

உடற்பயிற்சியின் வகைகள், யாருக்கு எந்த வகை அவசியம் என்பன பற்றி அடுத பதிவில் சந்திப்போம் நண்பர்களே! ஊக்க மாத்திரையையும் எச்சரிக்கையையும் எப்போதும் நினைவில் வைத்திருங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரயோசனமான பதிவு மற்றும் செய்தி

 

தொடருங்கள் ஐயா...

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அடடா இங்கு வேற வகுப்பு நடக்குதா? நல்லாத்தான் இருக்கு....தொடருங்கள் யஸ்டின் :rolleyes:

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் ஜஸ்டின்.வரவேற்கிறேன்.முதலாவதாக நோகாமல்,டயட் பண்ணாமல்,உடற் பயிற்சி செய்யாமல் எப்படி உடம்பை குறைக்கலாம் என எழுதுங்கோ

உடற்பயிற்சி, டயட் இல்லாமல் உடல் எடையைக் குறைப்பதற்கு மிகவும் முக்கியமானது சோற்றையும், வெள்ளை நிற பாண் போன்றவற்றையும் நிறுத்துவது. அதிலும் குறிப்பாக இரவில் சோறோ அல்லது மாச்சத்துள்ள உணவுவகைகளோ முற்றாக உண்ணாமல் இருப்பது. இந்த உணவு வகைகளுக்கு மாற்றீடாக Whole meal என்றழைக்கப்படும் அனைத்துத் தானிய கலப்புணவை உண்ணலாம். இன்னொரு முக்கிய விடயம் இரவு தூங்குவதற்கு குறைந்தது 2 மணி நேரத்திற்கு முன்னாவது உங்கள் இரவுணவை முடித்து விடுங்கள். உடல் உரக்க நிலைக்கு போனபின்னர் உட்கொண்ட உணவு அரைக்கப்படாமல், முற்றாகச் சமிபாடடையாமல் கொழுப்பாகத் தேங்கிவிடும். 

 

காலையில் இடியப்பம், புட்டு என்று உள்ளே தள்ளாமல் Whole meal  ஸீரியல் வகைகளை உண்ணுங்கள். Oates என்றழைக்கப்படும் தானியம் மிகவும் அருமையானது. காலை உணவுக்கு சிறந்தது. உடற்பருமனைக் குறைக்க பெரிதும் உதவுவது. ஆனால் சீனி கலந்த, சாக்லெட் கலந்த சீரியல் வேண்டாம். சீனி பொல்லாத சாமான்.

 

தேங்காய்ப்பால் இதுவரை கூடாது என்று சொன்னார்கள். அதை நம்பவேண்டாம். தேங்காய்ப் பாலிலுள்ள எண்ணெய் உடலுக்கு அவசியமானது. செயற்கை மாஜரீன்களைவிட தேங்காயெண்ணெய் எவ்வளவு நல்லது. ஒலிவ் எண்ணெயும் நல்லது. இவற்றால் கெட்ட கொழுப்பு உடலில் சேராது. பட்டர் பாவிப்பதற்குப் பதிலாக இதுவரை மாஜரீன் பாவித்திருந்தால், பழக்கத்தை மாற்றுங்கள். ஏனென்றால் பட்டர் இயற்கையானது, மாஜரீன் செயற்கை எண்ணெய்களால் ஆனது. 

 

காப்பி தேனீரால் தீமை என்று யாரும் சொன்னால் நம்பவேண்டாம். கொழுப்புணவை உடலில் தங்கவிடாமல் அகற்றும் Anti Oxidants  காப்பியில் உண்டு. அதிலும் Green Coffee எனப்படும் காப்பியில் நாம் கொழுப்பைக் கரைக்க உதவும் என்று நம்பும் Green Tea க் காட்டிலும் 70% அதிக Anti Oxidants உண்டு. ஆகவே தாராளமாகக் குடியுங்கள், ஆனால் சீனி வேண்டவே வேண்டாம் !

 

சோற்றைக் குறையுங்கள், மரக்கறி, தானியங்களை அதிகமாக உண்ணுங்கள். உடல் கல வளர்ச்சிக்கும், கல திருத்துதலுக்கு அமினோ அமிலம் எனப்படும் புரதம் அவசியம். ஆகவே நீங்கள் குறைக்கவிருக்கும் மாப்பொருளுக்குப் பதிலீடாக புரத உணவை உண்ணுங்கள். முட்டை, பருப்பு, சிவப்பு மாமிச வகை, சிறு மீன்களில் இப்புரதம் உண்டு. நீங்கள் மாமிசம் சாப்பிடுபவர் இல்லையென்றால், பருப்பு, கொழுப்புக் குறைந்த பால், மற்றும் பாலிலிருந்து தயாரிக்கப்படும் Protein Powders ஐ உண்ணலாம். 

 

இறுதியாக, உடற்பருமன் குறைவதால் மட்டும் ஆரோக்கியமாக வாழ்ந்துவிட முடியாது. உங்கள் உடல் அழகு பெற சிறிதளவாவது உடற்பயிற்சி செய்யுங்கள். நடப்பதிலிருந்து வீட்டில் கைய்யைக் காலை நீட்டி செய்வது வரை எல்லாமே உடற்பயிற்சிதான். உடற்பயிற்சி செய்வோர் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கிய விடயம், உடற்பயிற்சியின் பின்னரான தசை மற்றும் மூட்டு நோவுகள். இவை தற்காலிகமானவைதான். ஒன்று இரண்டு நாளில் அவை மறைந்துபோகும்,.ஆகவே உடற்பயிற்சிகளுக்கிடையில் குறைந்தது ஒரு நாளாவது இடைவெளி விடுங்கள். இந்தச் சிற்றோய்வு தசைகளை மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வழிவிடுவதுடன், உடற்பயிற்சியின் போது தமது எல்லைகளுக்கு இழுத்து காயப்பட்ட தசைகளை மீண்டும் புணரமைப்பதோடு புதிய தசை நார்களையும் உருவாக்க வழி வகுக்கும். உடற்பயிற்சி நோவுகளுக்கு மருந்தாக நிச்சயம் பாவிக்க வேண்டியது மீன் எண்ணெய். இது மூட்டு, தசைகளுக்கு ஒரு Lubricant ( மென்மையாக்கி) ஆகத் தொழிற்படுவதுடன், நீங்கள் விரைவாக உடற்பயிற்சிகளுக்கு மீண்டு திரும்புவதற்கும் உதவுகிறது. உடற்பயிற்சி முடிந்த 30 நிமிடங்களுக்குள் புரதம் நிரைந்த உணவை உட்கொள்ளுதல் மிக அவசியமானது. இது தசை வளர்ச்சிக்கும், புணரமைப்பிற்கும் மிகவும் இன்றியமையாதது. வீட்டில் புரதம் சரியான அளவிற்கு கிடைப்பதில்லை என்றால், பதிலீட்டுப் பொருளாக  Protein Powders ஐ உண்ணலாம். 

 

செய்துபாருங்கள் உங்கள் உடல்மீது உங்களுக்கே பொறாமை வரும் ! 41 வயதில் இதை உணர்பவன் என்கிற வகையில் இதைச் சொல்கிறேன்.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

நானும் உங்கள் பதிவை தொடர்ந்து வாசிப்பவன்.எல்லாம் சரி இந்த நல்லெண்ணை பற்றி நீங்கள் எழுதியது தான் ஒரே குழப்பமாய் இருக்கு :rolleyes:

Link to comment
Share on other sites

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்

கொழுப்பும் உடற்பருமனும்- சில புதிய தகவல்கள்

உடல் எடை குறைப்பதற்கான உணவு முறைகள் பற்றி நாளாந்தம் புதிய தகவல்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. இவற்றில் சில விஞ்ஞான ஆய்வுகளின் அடிப்படையிலானவை. பெரும்பாலானவை விஞ்ஞானத்தை விட வியாபரத்தை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்ட தகவல்கள். மூன்றாவது வகையான தவல்களும் உண்டு: அவை விஞ்ஞான அடிப்படையிலான கண்டு பிடிப்புகளை அரைகுறையாக விளங்கி பிழையாக மொழிமாற்றம் செய்து தவறான தகவல்களை மக்களிடையே பரப்பும் தகவல்கள். "தேங்காயெண்ணை இதய நோய்க்கு வழி வகுக்கும் என்பது பொய்! தேங்காயெண்ணை உண்மையில் ஆரோக்கியமானது!" என்று தமிழ் இணையப் பரப்பில் விரவிக் கிடக்கும் தகவல் இந்த மூன்றாவது வகையான தகவலுக்கு  உகந்த உதாரணம். இப்படியான தவறான தகவல்களைத் தவிர்க்க ஒரு வழி, நம்பிக்கையான ஆய்வுகளை உடனுக்குடன் புரியக் கூடிய தமிழில் கொண்டு வந்து விடுவது தான். இந்த நோக்கத்திற்காக, வேலைப் பளு இருந்தாலும், நேச்சர் இதழில் வெளிவந்திருக்கும் கொழுப்புணவுகளுக்கும் உடற்பருமனாதலுக்கும் இடையிலான தொடர்பு பற்றிய ஒரு அரிய ஆக்கத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்:

53 உடற்பருமன் குறைப்பு சம்பந்தமான ஆய்வுகளை மீள ஆராய்ந்த போது, உணவில் கொழுப்பைக் குறைப்பதால், உடற்பருமனை பெரிதாகக் குறைக்க முடியவில்லை என்று கண்டு பிடித்திருக்கிறார்கள். பெரும்பாலும் இந்த ஆய்வுகளில், ஒரு வருடம் குறைந்த கொழுப்புள்ள உணவை உட் கொண்டோரிடையே பாரிய உடல் எடைக் குறைப்பு நிகழவில்லை என்பதே ஆய்வு முடிவு. உணவில் கொழுப்பைக் குறைப்போர் மாச்சத்தைக் குறைக்காமல் இருப்பதே இந்த ஆய்வு முடிவுக்குக் காரணமாக நம்பப் படுகிறது. எந்தப் போசணைப் பொருளாக இருந்தாலும், அதிலுள்ள கலோரிகளின் அளவே எங்கள் உடற்பருமனைத் தீர்மானிக்கும் புறக்காரணியாக இருக்கிறது. ஒரு கிராம் கொழுப்பில், ஒரு கிராம் மாச்சத்தில் உள்ளதை விட இரண்டு மடங்கு கலோரிகள் இருப்பதால், கொழுப்பை உணவில் குறைத்தால் உணவின் மூலம் வரும் கலோரிகளின் அளவைக் குறைக்கலாம் என்பதே கொழுப்புணவைத் தவிர்ப்பதன் அடிப்படை. ஆனால், கொழுப்பைக் குறைத்து விட்டு மாச்சத்தில் டபுள் மடங்கு அள்ளிக் கட்டினால், கலோரிகள் குறையாமல் உடல் எடை அப்படியே இருக்கும். இது தான் பல கொழுப்புக் குறைந்த டயற்றிங் முறைகளில் நடந்திருப்பதாக ஆய்வாளர்கள் அனுமானிக்கிறார்கள்.

இதற்கு ஆதாரமாக, உணவுக் கட்டுப்பாட்டில் இருப்போரின் நடத்தைகள் பற்றிய ஆய்வுகளைச் சுட்டிக் காட்டுகிறார்கள் ஆய்வாளர்கள். உணவுக் கட்டுப் பாட்டை ஆரம்பிக்கும் போது மிகுந்த கட்டுப் பாட்டுடன் இருக்கும் நபர்கள், ஆறு மாதமளவில் அதன் பயனை அடைகிறார்கள். அந்த ஆறு மாதம் தாண்டியவுடன், கொழுப்பைத் தொடர்ந்து குறைத்தாலும் கலோரிகளை அதிகரிக்கும் மாச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள ஆரம்ப்பிக்கிறார்கள். "உணவுக் கட்டுப் பாட்டில் இருக்கிறோம்" என்று நம்பிக் கொண்டிருக்கும் நிலையிலேயே இந்த கலோரி அதிகரிப்பும், உடல் எடை மீண்டும் அதிகரிப்பதும் நடைபெறுகிறது.

இந்த அவதானிப்புகளின்  மூலம் எங்களுக்கு என்ன செய்தி சொல்லப் படுகிறது?:

என்னுடைய விளக்கம் இது: உடல்பருமன் குறைப்பிற்கு கொழுப்பை மட்டுமே குறைப்பது போதாது என்கிறார்கள் ஆய்வாளர்கள். என்னுடைய கருத்துப் படி, உடற்பருமன் குறைய கொழுப்பையும் மாச்சத்தையும் குறைப்பது மட்டுமே போதாது! உடற்பயிற்சியையும் அதனோடு சேர்த்துக் கொள்ளும் போது மட்டுமே உடற்பருமன் குறைப்பு நீண்ட கால நோக்கில் சாத்தியமாகும். என்னுடைய அவதானிப்பில், வர்த்தக ரீதியான உடல் எடை குறைப்பு முறைகளை நாடும் பலர், உடற்பயிற்சிக்கு முற்றான மாற்றீடாக அந்த உடல் எடை குறைப்பு முறைகளைப் பயன் படுத்த முயல்வதாலேயே உரிய பயன் கிடைப்பதில்லை.

அதனால், கொழுப்பைக் குறைவாக எடுத்துக் கொள்வது நல்லது! எடுக்கும் கொழுப்பை நிரம்பாத கொழுப்பாக (ஒலிவ் எண்ணை, மற்றும் தானியங்களில் உள்ளவை போன்று) எடுத்துக் கொள்வது நல்லது. சோறு போன்ற மாச்சத்துள்ள உணவுகளையும் குறைக்க வேண்டும். இவற்றோடு வாரத்திற்கு மூன்று தடவைகளாவது மத்திமமான அல்லது கடினமான உடற்பயிற்சி செய்யவும் வேண்டும்.

நன்றி.

ஜஸ்ரின்.

மூலங்கள்: 

1. Tobias, D. K. et al. Lancet Diabetes Endocrinol. http://dx.doi.org/10.1016/S2213-8587(15)00367-8 (2015).

2. http://www.nature.com/news/low-fat-diets-have-low-impact-1.18678

3.  http://www.ncbi.nlm.nih.gov/pubmed/17413101?dopt=Abstract&holding=npg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஜஸ்டின்,என்னோட வேலை செய்யும் ஒரு மனிசி கொஞ்சம் உடம்பு தான்.காலையில் ஒவ்வொரு நாளும் உணவாக சொக்கிலேட் சாப்பிட்டுக் கொண்டு வந்தவ. உடம்பைக் குறைக்க வேண்டும் என்பதற்காக சொக்கிலேட் சாப்பிடுவதை நிறுத்தி இரண்டு,மூன்று மாதங்களுக்குள் எலும்பும்,தோலும் ஆகி விட்டார்...எனது நண்பி ஒருவர் உடம்பைக் குறைப்பதற்காக அவித்த மரக்கறிகளும்,பழங்களும்,பயறு போன்ற தானியங்கள் சாப்பிடத் தொடங்கி மூன்றே நாட்களில் 4 கிலோ குறைத்து விட்டார்...அதைப் பார்த்து நானும் வெறும் பழங்களும்,அவித்த மரக்கறிகளும்,கடலை,கெளப்பி,பயறு போன்ற உணவுகளை சாப்பிட்டாலும் என்னால் மட்டும் உடம்பை குறைக்க முடியவில்லை...எதற்காக என்று நினைக்கிறீர்கள்? ஒவ்வொருவரது உடம்பு வாசியும் வித்தியாசமானதா?...பல பெண்களை நான் கண்டு இருக்கிறேன் சோத்தை வைச்சு வெளுத்துக் கட்டுவார்கள். ஆனால் அவர்களைப் பார்த்தால் ஈக்குச்சி மாதிரி இருப்பார்கள்...நன்றி



Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஜஸ்டின்,என்னோட வேலை செய்யும் ஒரு மனிசி கொஞ்சம் உடம்பு தான்.காலையில் ஒவ்வொரு நாளும் உணவாக சொக்கிலேட் சாப்பிட்டுக் கொண்டு வந்தவ. உடம்பைக் குறைக்க வேண்டும் என்பதற்காக சொக்கிலேட் சாப்பிடுவதை நிறுத்தி இரண்டு,மூன்று மாதங்களுக்குள் எலும்பும்,தோலும் ஆகி விட்டார்...எனது நண்பி ஒருவர் உடம்பைக் குறைப்பதற்காக அவித்த மரக்கறிகளும்,பழங்களும்,பயறு போன்ற தானியங்கள் சாப்பிடத் தொடங்கி மூன்றே நாட்களில் 4 கிலோ குறைத்து விட்டார்...அதைப் பார்த்து நானும் வெறும் பழங்களும்,அவித்த மரக்கறிகளும்,கடலை,கெளப்பி,பயறு போன்ற உணவுகளை சாப்பிட்டாலும் என்னால் மட்டும் உடம்பை குறைக்க முடியவில்லை...எதற்காக என்று நினைக்கிறீர்கள்? ஒவ்வொருவரது உடம்பு வாசியும் வித்தியாசமானதா?...பல பெண்களை நான் கண்டு இருக்கிறேன் சோத்தை வைச்சு வெளுத்துக் கட்டுவார்கள். ஆனால் அவர்களைப் பார்த்தால் ஈக்குச்சி மாதிரி இருப்பார்கள்...நன்றி


 

 

ஆம், ஒவ்வொருவரதும் உடம்பு வாசி வித்தியாசமானது தான்! இது உடற்பருமனுக்கு/உடற்பருமன் குறைப்புக்கு மட்டுமன்றி பல்வேறு உடல் அமைப்புகள்/தொழிற்பாடுகளுக்கும் பொருந்தும். இந்த உடல் வாசி (phenotype) என்பது உண்மையில் எங்கள் ஜீன்களாலும், சூழலினாலும் தீர்மானிக்கப் படுகிறது. பத்து வருடங்களுக்கு முன்பே, உடற்பருத்தலோடு தொடர்புடைய சுமார் 127 ஜீன்களை மனிதனில் கண்டறிந்துள்ளார்கள். எல்லா மனிதர்களிலும் இந்த 127 ஜீன்களும் ஒரே மாதிரியான தொழிலைச் செய்தாலும், இந்த ஜீன்களில் பரம்பரையாக ஏற்படும் மிகச்சிறிய மாற்றங்கள் சில மனிதர்களில் இந்த ஜீன்களின் தொழிற்பாட்டைக் குறைப்பதால் அல்லது கூட்டுவதால் அம்மனிதர்களில் உடற்பருமன் பிரச்சினை அதிகரிக்கலாம் அல்லது குறையலாம். இது உணவுகுறைப்பால் ஒருவருக்கு நன்மையைத் தர, இன்னொருவருக்கு எதிர்பார்த்த நன்மையைத் தராமல் விடலாம்.

ஆனால், உடற்பருமன் பிரச்சினை என்பது நவீன காலத்திற்குரியது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்! மனிதர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வந்த போதும் , இப்போது சில பத்து  ஆண்டுகளாகத் தான் உடல்பெருத்தல் பரவலாக எம்மிடையே காணப்படுகிறது. இதனால், ஜீன்கள், பரம்பரை என்பவற்றை விடவும் எமது சூழலே உடற்பருமன் பிரச்சினைக்கு அதிக பங்களிப்புச் செய்யும் காரணி எனக் கூற முடியும்!.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன பரீட்சை எல்லாம் நன்றாக முடிந்துவிட்டதா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பசி இல்லாமல், வியர்க்காமல், நடக்காமல் இருந்தால் உடற்பருமன் கூடும்தானே. பட்டினி கிடந்து மட்டும் குறைக்கமுடியாது என்பதை அனுபவத்தில் உணர்ந்துள்ளேன் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஆரோக்கியமான பதிவு
நன்றி ஜஸ்டின்
 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • நாடாளுமன்றத் தேர்தல் 2024: மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் – ஏப்ரல் 14 முதல்… Apr 13, 2024 18:46PM IST ஷேர் செய்ய :    சூடு பிடிக்கிறது அரசியல் களம்! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள், எந்த கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கிறது. மக்களின் மனதை வென்ற வேட்பாளர் யார் என்பதைக் கணித்துச் சொல்வதற்கு தமிழ்நாடு முழுவதும் பயணித்து கருத்துக்கணிப்பை மேற்கொண்டது மின்னம்பலம். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுதும் 39 மக்களவைத் தொகுதிகளில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் மின்னம்பலம் சார்பாக மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும் மின்னம்பலம் குழுவினர் கருத்துகணிப்பு நடத்தினர். இதைத் தவிர இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியிலும் சர்வே மேற்கொள்ளப்பட்டது. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 100 பேர் என்று 6 தொகுதிகளைக் கொண்ட ஒரு மக்களவைத் தொகுதிக்கு 600 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்- பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. மொத்தமாக தமிழ்நாடு முழுதும் 23,400 பேரிடம் நடத்தப்பட்ட மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் ஒவ்வொரு தொகுதியாக ஏப்ரல் 14 முதல் தொடர்ந்து வெளியிடப்பட உள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டில் எந்தெந்த கூட்டணி எத்தனை சதவீத வாக்குகளைப் பெற உள்ளது என்பதையும் மின்னம்பலம் வெளியிட உள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/2024-lok-sabha-election-competition-between-admk-dmk-bjp-ntk-minnambalam-mega-survey/ மின்னம்பலம் மெகா சர்வே: வடசென்னை- வாகை சூடுவது யார்?   தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் களம் சூடு பிடித்து அனல் பறந்துகொண்டிருக்கிறது.  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார்கைப்பற்றப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.  இந்நிலையில் நம் மின்னம்பலம் 40 தொகுதிகளிலும் மக்களைச் சந்தித்து மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் வட சென்னை மக்களின்  மனதை வென்றவர் யார்? வடசென்னை தொகுதியில் திமுக சார்பில் கலாநிதி வீராசாமி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் ராயபுரம் மனோ போட்டியிடுகிறார். பாஜக சார்பில் வழக்கறிஞர் பால் கனகராஜ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அமுதினி போட்டியிடுகிறார். களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக வடசென்னை மக்களவைத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருவொற்றியூர்,  டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்,  பெரம்பூர், கொளத்தூர்,  திருவிக நகர்(தனி) மற்றும்ராயபுரம் தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…  திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி 45% வாக்குகளைப் பெற்று  இரண்டாவது முறையாக வடசென்னைதொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிக்கிறார்.  பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் 19% வாக்குகளைப் பெறுகிறார்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அமுதினி 6% வாக்குகளைப் பெற்றுள்ளார்.   1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… வடசென்னை தொகுதியில் இந்த முறையும் கலாநிதி வீராசாமி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/political-news/dmk-candidate-kalanidhi-veerasamy-is-leading-in-north-chennai-constituency-for-the-second-time-by-getting-45-votes-minnambalam-mega-survey-north-chennai/   மின்னம்பலம் மெகா சர்வே: திருவள்ளூர்… வெற்றிக் கோப்பை யாருக்கு? Apr 14, 2024 09:00AM  தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..?  என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில்,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் திருவள்ளூர் தொகுதியில் வெற்றி யாருக்கு? திருவள்ளூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக முன்னாள் ஐ.ஏ.எஸ்சசிகாந்த் செந்தில் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் கு.நல்லதம்பி போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் பொன்.பாலகணபதி போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.ஜெகதீஷ் சந்தர் போட்டியிடுகிறார். கள நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவள்ளூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத்தொகுதிகளான கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருவள்ளூர், பூவிருந்தவல்லி (தனி), ஆவடி மற்றும்மாதவரம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்... காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 49% வாக்குகளைப் பெற்று திருவள்ளூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பி 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் பொன்.பாலகணபதி 19% வாக்குகளைப் பெறுவார் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.ஜெகதீஷ் சந்தர் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்தெரிவித்தன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, திருவள்ளூர் தொகுதியில் இந்த முறை காங்கிரஸின் சசிகாந்த் செந்தில் வெற்றிக் கோப்பையை கைப்பற்றுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-congress-candidate-sasikanth-senthil-won-in-thiruvallur-constituency-admk-bjp-are-in-next-places/   மின்னம்பலம் மெகா சர்வே: அரக்கோணம்… அரியணை ஏறுவது யார்? Apr 14, 2024 10:00AM IST ஷேர் செய்ய :    2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அரக்கோணம் தொகுதியின் அரியணை ஏறப் போவது யார்  என்ற கேள்விக்கு பதில் தேடி,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில்  சிட்டிங் எம்.பி.யான ஜெகத்ரட்சகன் மீண்டும்களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் ஏ.எல்.விஜயன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் வழக்கறிஞர் கே.பாலு போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அப்சியா நஸ்ரின்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில், களம் யாருக்கு சாதகமாக இருக்கிறது?  மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக அரக்கோணம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  அரக்கோணம் (தனி),  திருத்தணி, சோளிங்கர்,  காட்பாடி,  இராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 48% வாக்குகளைப் பெற்று மீண்டும் அரக்கோணம் தொகுதி மக்களின் பிரதிநிதியாகிறார்.  அதிமுக வேட்பாளர் ஏ.எல்.விஜயன் 24% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் கே.பாலு 22% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்சியா நஸ்ரின் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, அரக்கோணம் தொகுதியின் எம்.பி. என்ற அரியணையில் மீண்டும் அமர ஆயத்தமாகிறார் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன்.    https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-arakkonam-constituency-dmk-jagatratchagan-wins-with-48-percentage-vote/   மின்னம்பலம் மெகா சர்வே: கள்ளக்குறிச்சி யாருடைய வெற்றிக் கொடி? Apr 14, 2024 11:00AM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம், மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் வட தமிழகத்தின் கிராமப்புறங்கள் நிறைந்த கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில்மலையரசன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் குமரகுரு போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமகசார்பில் இரா.தேவதாஸ் உடையார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆ.ஜெகதீசன்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டியிருப்பதாகதகவல்கள் வருகிற நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயதுவரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண்என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான ரிஷிவந்தியம்,  சங்கராபுரம்,  கள்ளக்குறிச்சி (தனி), கெங்கவல்லி (தனி),  ஆத்தூர் (தனி) மற்றும் ஏற்காடு (தனி)  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் மலையரசன் 42% வாக்குகளைப் பெற்று கள்ளக்குறிச்சி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் குமரகுரு 37% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் இரா.தேவதாஸ் உடையார் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆ.ஜெகதீசன் 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மலைகள் நிறைந்த கள்ளக்குறிச்சியில் திமுகவின் மலையரசனே மலையேறுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-malayarasan-is-leading-in-kallakurichi-constituency-with-42-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: திருச்சி… திருப்புமுனை வெற்றி யாருக்கு? Apr 14, 2024 13:00PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இதில் அரசியல் திருப்புமுனைகளுக்கு சொந்த பூமியான மலைக்கோட்டையாம் திருச்சி  தொகுதி முக்கியமானது. திருச்சி தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் துரை வைகோ களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் கருப்பையா போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஜல்லிக்கட்டு ராஜேஷ்போட்டியிடுகிறார். மதிமுக, அதிமுக, அமமுக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிற நிலையில்…  களத்தின் இறுதிகட்ட நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருச்சி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருச்சிராப்பள்ளி (கிழக்கு),  திருச்சிராப்பள்ளி (மேற்கு), திருவரங்கம், திருவெறும்பூர்,  கந்தர்வக்கோட்டை (தனி) மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   மதிமுக வேட்பாளர் துரை வைகோ 44% வாக்குகளைப் பெற்று திருச்சி தொகுதியில் முந்துகிறார். அதிமுக வேட்பாளர் கருப்பையா 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் 17% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருச்சி தொகுதியில் இந்த முறை துரை வைகோவின் தீப்பெட்டியே ஒளிர்கிறது.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-mdmk-candidate-won-at-trichy-and-admk-ammk-placed-next/
    • ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து ரஷ்ய இராணுவத்திற்கு ஆட்களை இணைத்துக் கொள்வது இன்றைய காலத்தில் வழக்கமான ஒரு விடயமாக காணப்படுவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே என குறிப்பிட்டுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் ரஷ்யாவுக்கு சென்று இராணுவ பணியில் இணைந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய இராணுவம் சுற்றுலா விசாவில் இலங்கையர்களும் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொள்வதாக தகவல் கிடைத்துள்ளதாக ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது தொடர்பான சரியான தகவல்கள் தூதரகத்திடம் இல்லாததால், அந்நாட்டு இராணுவ சேவையில் இலங்கையர்கள் பணியாற்றினால் அது தொடர்பான தகவல்களை வழங்குமாறு ரஷ்ய பாதுகாப்பு பிரதானிகளிடம் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையர்கள் பலி ரஷ்ய படைகளுடன் இலங்கையர்கள் இணைந்து கொண்டால் அது தொடர்பில் தூதரகத்திற்கு அறிவிக்குமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ரஷ்ய இராணுவத்தில் இருந்த இலங்கையர்கள் பலர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும், தூதரகத்திடம் தகவல் இல்லாததால், உயிரிழக்கும் இலங்கையர்கள் அல்லது காயமடையும் இலங்கையர்கள் தொடர்பிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார்.   https://akkinikkunchu.com/?p=273802
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.