Jump to content

அழகான சில படங்கள்


Recommended Posts

ரஷ்யா மாஸ்கோ நகரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் ஈஸ்டர் தின சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடந்தது.WR_20170416074104.jpeg

Link to comment
Share on other sites

  • Replies 892
  • Created
  • Last Reply

WR_20170421091846.jpeg

அசாம் மாநிலம் பொகோ பகுதியில் சுவோரி திருவிழாவின் போது பாரம்பரிய நடனமாடிய பெண்கள்.

அசாம் மாநிலம் பொகோ பகுதியில் சுவோரி திருவிழாவின் போது பாரம்பரிய நடனமாடிய பெண்கள்.

Link to comment
Share on other sites

WR_20170502061546.jpeg

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சரம்சரமாக பூத்து தொங்கும் நீல மலர்களின் அழகில் மயங்கிய பெண், ‘செல்பி’ எடுத்து கொள்கிறார்.

Link to comment
Share on other sites

WR_20170507072207.jpeg

மத்திய அமெரிக்க நாடான கவுமாலாவில் உள்ள ‛பியூகோ’ எனும் எரிமலை வெடித்து, அதிலிருந்து, லாவா குழப்பு வெளியேறுகிறது.

Link to comment
Share on other sites

WR_20170510220407.jpeg

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கங்கை ஆற்றில் புனித நீராடிய பக்தர்கள்.
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

WR_20170525112550.jpeg

அமெரிக்க அதிபர் டிரம்பின் வருகையை முன்னிட்டு, புவியின் பாதுகாப்பை வலியுறுத்தும் வாசகத்துடன் மின்னொளி பாய்ச்சப்பட்ட வாடிகன் தேவாலயம்.

Link to comment
Share on other sites

தமிழகத்தின் கண்ணாடி

கோடை வெயில் : கோடை வெயிலில் வற்றி போன குளத்தில் கிரிக்கெட் விளையாடும் மாணவர்கள். இடம்.மதுரை, தெப்பகுளம்

தமிழகத்தின் கண்ணாடி

அக்னி நட்சத்திரம் நாளையுடன் ( 27 ம் தேதி) முடிவதால் கதிரவனின் வீரியம் குறைந்து ரம்மியமா காட்சியளிக்கிறது. இடம்:விருதுநகர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎24‎/‎05‎/‎2017 at 11:06 AM, நவீனன் said:

Bild könnte enthalten: Haus, Berg, Himmel, Wolken, im Freien und Natur

Bild könnte enthalten: Haus, Himmel, Pflanze, Baum und im Freien

Bild könnte enthalten: Wolken, Himmel, Berg, im Freien und Natur

 

உது எந்த இடம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/28/2017 at 2:55 PM, ரதி said:

 

உது எந்த இடம்?

வேணும் என்று கேட்க்கிறீர்களா ?
அல்லது ஏதும் உள்குத்து ....ஏதும் இருக்கிறதா ?

சுத்தி சுவிஸ் கொடி  பறக்குது ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Maruthankerny said:

வேணும் என்று கேட்க்கிறீர்களா ?
அல்லது ஏதும் உள்குத்து ....ஏதும் இருக்கிறதா ?

சுத்தி சுவிஸ் கொடி  பறக்குது ...

உண்மையிலேயே காணவில்லை...நன்றி

Link to comment
Share on other sites

On 28.5.2017 at 9:55 PM, ரதி said:

 

உது எந்த இடம்?

இந்த நீர் வீழ்ச்சியின் பெயர் "Staubbachfall"  
Lauterbrunnen எனும் இடத்தில் இருக்கிறது, சுவிசின் முக்கிய சுற்றுலா பிரதேசங்களில் ஒன்றான இன்டர்லாகன் (Interlaken)பிரதேசத்திலேயே இவை அமைந்துள்ளன . இன்டர்லாகனிலும் கணிசமான தமிழர்கள் வாழ்கிறார்கள், இதையண்டிய தூண்(Thun), மற்றும் பேர்ன்(Bern) நகரங்களில் தமிழர் பெருமளவில் வாழ்கிறார்கள், இவ்விடங்களில் உங்களுக்கு உறவினர் , நண்பர்கள் இருப்பார்களேயாணால், நீங்கள் இவ்விடங்களை  பார்த்து ரசிக்கலாம். பேர்ன் மானிலத்துக்குரிய ஒரு சீசன் டிக்கெட்  எடுத்தீர்களேயானால் ஒருவரின் உதவியும் இல்லாமல் நீங்களே தனியாக்ச் சென்று இவ்விடங்களை ரசிக்கலாம்.
 
கீழுள்ள படங்கள் பேர்ன் உயர் நில பகுதியில் காணப்படும் சில இடங்கள்
 
lp82yc37ovsx.jpg
(Meiringen)

Panurama de Lauterbrunnen

(Lauterbrunnen)

122903u1yr3crccx6qy13e.jpg

(Sannen)

Umgebung Grimselsee, Berner Oberland

(Grimselsee)

sommer4.jpg

Grindelwald

Link to comment
Share on other sites

WR_20170604090316.jpeg

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா - பாக்., போட்டி நடக்கிறது. இதில் இந்திய அணி வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து மும்பை வர்சேவா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மணற்சிற்பம்.

Link to comment
Share on other sites

WR_20170607201503.jpeg

மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி முடிசூட்டப்பட்ட தினத்தையொட்டி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் மெகா யாத்திரை நடந்தது.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

தமிழகத்தின் கண்ணாடி

சில தினங்களாக பெய்துவரும் மழையால் செடி,கொடிகளில் பூத்து குலுங்கும் மலர்கள்.இடம்: சிவகங்கை

தமிழகத்தின் கண்ணாடி

வவ்வால்கள் : கோவை காந்தி பார்க்கில் உள்ள பசுமை மரக்கிளைகளில் தொங்கும் பழந்திண்ணி வவ்வால்கள்.

தமிழகத்தின் கண்ணாடி

மின்னும் மழை துளிகள் : புல்லில் தவழ்ந்து மின்னும் மழை துளிகள்.இடம்: சிவகங்கை.

Link to comment
Share on other sites

WR_20170630000619.jpeg

இமாச்சல் பிரதேசம், சிம்லாவில் நடந்த ஒரு கிராமிய நிகழ்ச்சியில் கலாச்சார உடையணிந்த பெண்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

WR_20170717083644.jpeg

தோகை விரித்தாடி, மழை மேகங்களை வரவேற்கும் அழகு மயில். இடம் : டில்லி விலங்கியல் பூங்கா.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

WR_20170726212015.jpeg

பிரிட்டனில் சர்க்கஸ் -250 துவக்க விழாவில் சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்ட கலைஞர்கள். இடம்:லண்டன்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவளை சமைத்த 
பிரம்மன்
ருசி பார்க்க தொட்டதோ...
"கன்னத்தில் குழி".

CQdJzUyU8AEsuEG.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.