Jump to content

காட்சியும் கவிதையும்


Recommended Posts

  • Replies 109
  • Created
  • Last Reply

பனியில் நனைந்து குளிரில் கொடுகி

உழைத்து உறவுகளுக்கு அனுப்பும் பணம்

புகையிரத நிலையப் புறாக்கள் போல்

புலத்திலுள்ள சொந்தங்களை ஆக்கும்2n24i8x.png

Link to comment
Share on other sites

fbgyev.jpgபழவாசம் நோக்கித் தலைகீழாய்

படுத்துறங்கும்  வெளவால்போல்

பணம் சேர்த்து அடுக்கிய  பின்

பதவி  பகட்டுக்கு அலைவார் சிலர்

Link to comment
Share on other sites

  

 

1199ogw.jpg

 

 

 

 

   மது தேக்கி மலரொன்று வண்டினைக் காக்க

வண்டங்கே தனியாக வேறெங்கோ போக

இதைப்பார்த்து மொட்டொன்று ஏக்கங்கள்கொள்ள

ஏரியின் தளம்பாத நீர் இதன் சாட்சியம் சொல்லும்  

Link to comment
Share on other sites

258sajm.png

 

 

 

பக  லிரவாய்ப் பாடுபட்  டொருவர்

சபை நடாத்தும் வேளையிலே  உட்புகுந்து

ஆட்காட்டிப் பறவைபோல்

கூக்காட்டித் துள்ளுவார் சிலர்

Link to comment
Share on other sites

6fqyqr.png

   பரந்த உலகில் திறந்த காதல்

உள்ளம் நிறைந்த உண்மைக் காதல்  - எங்கள்

எண்ணங்களுக்குத் தடையைப் போட்டு

தங்கள் உணர்வுக்காய் எம்மை அடைத்தார். 

 

 

 

 

Link to comment
Share on other sites

rcoahw.jpgமலர்மீது  வண்டுகள் தேன்   தேடிச் சுற்ற

மணம் வீசி மௌனமாக அது சாய்ந்து  நிற்க - இவள்

முகம் மேலே வண்டுகள் போல் கண்ணிரண்டு மொய்க்க

கரம்கொண்டு முகம்மூடி தலைகவிழ்ந்து  நின்றாள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொல் நயம் நன்று - உங்களின் எல்லாக் கவிதைகளிலும்.   வாழ்த்துகள்!

Link to comment
Share on other sites

  

 

 

 

 

 

 

  

   உடலை உரமாக்கி உதிரத்தை நீராக்கி

வீரமறவர்கள் விதைத்தெடுத்த விடுதலைப் பயிரை

புல்லுருவிகளும் பூங்கோரைகளும் புகுந்தழிக்காமல்

வளர்த்து வளமாக்குவது கடன்  rmjs77.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காட்சியும் கவிதையும் அசத்தல்...! தொடருங்கள்...!

Link to comment
Share on other sites

2cdk321.jpgபணம் பதவியுடன் பகட்டாய் வாழும் கால்

ஒட்டி உறவாடி உவகை கொள்ளும்  சிலர்

சொத்திழந்து சுகமிழந்து துயருறும் வேளையிலே

அற்ற குளத்தில் அறுநீர் பறவைகள்போலாகுவர்

Link to comment
Share on other sites

  

  

  

 

2drf777.pngகட்டிலுமானேன் தொட்டிலுமானேன்

கானகமாகி விறுகுமானேன் -  நீ

என்னை எரித்ததாலே  நான்

உன்னை எரிக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் நாலடியார் நச் என்று இருக்கின்றார்...!

Link to comment
Share on other sites

4r2o80.jpg

 

 

குறையும் கூறுவார் குற்றமும் சொல்லுவார்

குள்ளநரிக் குணமென்றும் பேசுவார்

தன்  நலன்பற்றிய செயலுக்கு அழைத்தால்  

அவர்கரம் பற்றி மகிழ்வோடு பின்தொடர்வார்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.