Jump to content

எங்கன்ட ஆட்கள் (சிட்னி கோசிப் 4)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எனது நண்பர் ஒரு நாள் தொலைபேசி எடுத்து எப்படி எங்கன்ட ஆட்களின் அடி சொல்லிவேளையில்லை இதை தான் நான் எதிர்பார்த்து கொண்டு இருந்தேன் என்று அண்மையில் சிறிலங்கா இராணுவம் அடைந்த தோல்வியை சொன்னார் கிரிக்கட் ஸ்கோர் சொல்வதை போல் 75 எல்லாம் அவுட் என்றார்.நான் பதிலுக்கு இராணுவமும் மனிசன் தானே என்று சொன்னேன் அதற்கு கோபபட்ட நண்பர் என்னை பயங்கரமாகா திட்டி விட்டு தொலைபேசியை துண்டித்து விட்டார்,(இவ் நபர் ஒரு கிழமைக்கு முதல் என்னோர் ஒரு சண்டையும் காணவில்லை அங்கே ஒரு ஒரு சனமா செத்து கொண்டு இருக்கிறது என்று புலிகள் ஒரு பதிலடி கொடுப்பதில்லை என்று மனதாப பட்டவர்).

இன்றிரவு 10 மணி போல் தொலைபேசி மீண்டும் ஒலித்தது அதே நண்பர் இன்றக்கு எப்படி எங்கன்ட ஆட்களின் அடி 85 ஓல் அவுட் என்று சொன்னார் நான் நித்திரை கலகத்தில் எங்கு முகமாலையிலோ,கிளாளியிளோ என்று கேட்டேன் இல்லை,இல்லை மும்பாயில் தான் என்றும் மேற்கிந்தியகாரனுக்கு அடித்த அடியை தான் சொல்லுறேன் என்றார் திடிரென் நித்திரையால் எழும்பின கோபத்தில் நானும் அவருடன் சிங்கள ஆமி இறந்தாலும் மகிழ்ச்சி படுகிறீர்கள் எங்கன்ட ஆட்கள் அடித்து போட்டாங்கள் என்றும்,கிரிக்கட்டில சிங்களவன் வென்றாலும் எங்கன்ட ஆட்கள் நல்லா அடித்து போட்டாங்கள் என்று சொல்லுறீங்கள் உண்மையா உங்கன்ட ஆட்கள் யார் என்றேன்,உமக்கு உந்த லொள்ளு தானே என்றார்,அடுத்து ஓசிக்கும் அடிப்பார்கள் என்றும் போனை கோபத்தில் அடித்து வைத்துவிட்டார்.

ஒன்று மட்டும் புரிந்தது இந்த நடுதர வர்க்கம்(என்னையும்)எல்லோரையு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீ அவர் நல்ல பிள்ளை அவர் இப்படியெல்லாம் செய்ய மாட்டார் அவர் கோயில் உண்டு அன்னதானம் உண்டு என்று இருந்திடுவார்

Link to comment
Share on other sites

சீ அவர் நல்ல பிள்ளை அவர் இப்படியெல்லாம் செய்ய மாட்டார் அவர் கோயில் உண்டு அன்னதானம் உண்டு என்று இருந்திடுவார்

அப்படியா பாவம் இன்றக்கு அவருக்கு சாப்பாடு கிடைக்கல எனக்கும் தான்

:wink: :wink:

Link to comment
Share on other sites

அட பாவிங்களா யாரு சொன்னது கிடைக்கலன்னு கோயில்ல சாப்பிட்டு வீட்ட வந்து பாத்தால் பெரிய பார்சலே கிடக்கப்பா முருகன் கோயில்.. :lol:

Link to comment
Share on other sites

அட பாவிங்களா யாரு சொன்னது கிடைக்கலன்னு கோயிலடல சாப்பிட்டு வீட்ட வந்து பாத்தால் பெரிய பார்சலே கிடக்கப்பா முருகன் கோயில..

அப்ப முதலே அனுப்பி போட்டு தான் எங்களோடு செகன்ட் லயினில நின்றனீங்களா

:oops: :oops: :oops:

Link to comment
Share on other sites

அப்ப முதலே அனுப்பி போட்டு தான் எங்களோடு செகன்ட் லயினில நின்றனீங்களா

:oops: :oops: :oops:

அட யம்மு உங்களுக்கு இப்பவா தெரியுது சுண்டல் தாத்தா பற்றி? இப்ப புரியுதா சாப்பாடு இல்லாமல போனதற்கு காரணம்? :wink: :lol:

Link to comment
Share on other sites

புத்தன் சுண்டல் ஜம்மு என்ன உங்கட ஒன்றுகூடல் பற்றி ஒண்டையும் காணன், எழுதப்பயமோ?

அது சரி தூயாவும் வந்தாவா இல்லை நீங்கள் மூன்று(இரண்டு?) பேரும் மட்டுமா அன்னதானத்தில?

Link to comment
Share on other sites

தூயாவா தவிர :(:( எல்லாரும் மீட் பன்னம்....மொத்தம் 6 பேர்..புலம் பகுதியில எழுதி இருக்கே.. :lol::D:lol:

Link to comment
Share on other sites

தூயாவா தவிர :(:( எல்லாரும் மீட் பன்னம்....மொத்தம் 6 பேர்..புலம் பகுதியில எழுதி இருக்கே.. :lol::D:lol:

ஓம் ஓம் இரட்டை வேசம் எல்லாம் சேர்த்தா ஆறு வரும் தான்.ஏன் தூயாவை விட்டுட்டியள்? :wink: :(

Link to comment
Share on other sites

அட யம்மு உங்களுக்கு இப்பவா தெரியுது சுண்டல் தாத்தா பற்றி? இப்ப புரியுதா சாப்பாடு இல்லாமல போனதற்கு காரணம்? :wink: :lol:

இப்ப தான் விளங்கிச்சு எனக்கு ஏன் சாப்பாடு கிடைக்கவில்லை என்று

:wink: :wink:

Link to comment
Share on other sites

புத்தன் சுண்டல் ஜம்மு என்ன உங்கட ஒன்றுகூடல் பற்றி ஒண்டையும் காணன், எழுதப்பயமோ?

அது சரி தூயாவும் வந்தாவா இல்லை நீங்கள் மூன்று(இரண்டு?) பேரும் மட்டுமா அன்னதானத்தில?

அது தானே எழுதிவிட்டோம் நாங்கள் 6 பேர் சரியோ ஆனால் தூயா அக்காவை காணவில்லை

:wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

ஜயோ நிஜமாவே 6 பா....

அது தானே மனுசர் நம்புறார் இல்லை

:cry: :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு "கருத்தை திசை திருப்புதல்", "அரட்டை" எண்டால் என்ன எண்டு புரியாமல் இருந்தது. இந்தப்பக்கத்தை பார்த்த பின்னர் தான் புரிந்துகொண்டேன். :roll: :x :oops:

ஒரு கருத்துக்கு 14 பதிற்கருத்துக்கள்.

சிலவேளை மூலப்பதிவை (முதற்கருத்து) மற்றவர்கள் பார்க்கமுடியாதுள்ளதோ (invisible) தெரியவில்லை. அப்படியாயின், மோகன் அண்ணா சரி பார்தால் நல்லது.

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு "கருத்தை திசை திருப்புதல்", "அரட்டை" எண்டால் என்ன எண்டு புரியாமல் இருந்தது. இந்தப்பக்கத்தை பார்த்த பின்னர் தான் புரிந்துகொண்டேன். :roll: :x :oops:

ஒரு கருத்துக்கு 14 பதிற்கருத்துக்கள்.

சிலவேளை மூலப்பதிவை (முதற்கருத்து) மற்றவர்கள் பார்க்கமுடியாதுள்ளதோ (invisible) தெரியவில்லை. அப்படியாயின், மோகன் அண்ணா சரி பார்தால் நல்லது.

.

இதுவும் எங்கட ஆட்கள்.. :lol::lol::lol::lol::lol:

...

Link to comment
Share on other sites

அட யம்மு உங்களுக்கு இப்பவா தெரியுது சுண்டல் தாத்தா பற்றி? இப்ப புரியுதா சாப்பாடு இல்லாமல போனதற்கு காரணம்? :wink: :lol:

இன்னாது தாத்தாவா? 16 வயசு பையன்கள் எல்லாம் உங்க ஊரில தாத்ஸ்ஸா? :evil: :twisted:

Link to comment
Share on other sites

  • 3 months later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.