Jump to content

நாளை சென்னை செங்கொடி அரங்கம்- கோயம்பேட்டில் அடையாள உண்ணா நோன்பு


Recommended Posts

அனைத்துலக ரீதியிலான தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 27வது நினைவு வணக்கம் நாளை நடை பெறுகிறது.

அந்தவைகையில் நாளை  (26-09-2014) கலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணி வரை சென்னை செங்கொடி அரங்கம் கோயம்பேட்டில் தமிழக மாணவர்களால் அடையாள உண்ணா நோன்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

அனைத்துலக ரீதியிலான தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 27வது நினைவு வணக்கம் நாளை நடை பெறுகிறது.

அந்தவைகையில் நாளை  (26-09-2014) கலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணி வரை சென்னை செங்கொடி அரங்கம் கோயம்பேட்டில் தமிழக மாணவர்களால் அடையாள உண்ணா நோன்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த  அடையாள உண்ணா நோன்பு நிகழ்வில் அனைத்து தமிழீழ ஆதரவு  அரசியல் மற்றும் அரசியல் சாரா அமைப்புகள்  கலந்து கொள்கின்றனர்.

அதற்கு திராவிடர் விடுதலைக் கழகம் - கொளத்தூர் தா.செ. மணி மற்றும் லோகு அய்யப்பன் ஆகியோர் அனைவரும் வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். http://www.pathivu.com/news/34100/57//d,article_full.aspx

 

https://www.youtube.com/watch?v=b3HYmVxVfK4

https://www.youtube.com/watch?v=CnFYPpPTiIY

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.