Jump to content

அனுபவங்கள்...(புதிய முயற்சி)


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில விடயங்களை பற்றி நாம் கருத்து எழுதும் போதோ அல்லது கருத்துக்களை வாசிக்கும் போதோ, அது சிலரது மனதைப் புண்படுத்த போகின்றதோ அல்லது அவர்களுக்கு நல்ல பாடங்களை கற்பித்து வாழ்வில் முன்னேற வழி வகுக்க போகின்றதோ என்பதை அறிந்து கொள்வது சற்று கடினம். அது அவரவர் அதை எடுத்துக் கொள்ளும் விதத்தில் இருக்கின்றது,

அந்த வகையில், நாம் ஏன் அனைவருக்கும் வாழ்க்கையில் முன்னேற அல்லது நல்ல வழியில் வாழ்க்கையினை கொண்டு செல்ல உதவக்கூடாது? இங்கே களத்தில் 20 வயதில் இருந்து 50 வரை உறுப்பினர்கள் இருப்பார்கள் போலத்தெரிகின்றது. அதிலும் மாணவர்களில் இருந்து பல் கலை வல்லுனர்கள் வரை இருக்கின்றார்கள்.

நம் அனைவருக்கும், பல அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும் வாழ்கையில், கல்லூரி நாட்களில், பல்கலையில், வேலை செஇயும் இடங்களில் மேலும் பல இடங்களில். அதில் அறிவார்த்தமான், பாடங்களை உணர்த்தக்கூடிய, தெரியாததை தெரிந்து கொள்ளக்கூடிய அனுவங்களை நாம் ஏன் இங்கு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது? அது மற்றவர்களுக்கு பல வகைகளில் உதவக்கூடும், அத்தோடு, ஒரு பொழுதுபோக்கு அம்சமாகவும் இருக்கும். தயவு செய்து காதல், சுயசரிதை, மற்றும் ஏமாற்றப்பட்ட கதைகள் இங்கு வேண்டாம். உதாரணத்திற்கு, உங்கள் பல்கலைகழகத்தில் நீங்கள் செய்த/செய்கின்ற ஏதாவது ஒரு ஆரய்ச்சி பற்றி அல்லது அதனால் நீங்கள் அடைந்த நன்மை பறி அல்லது தீமை பற்றி, அல்லது உங்கள் வேலை இடத்தில் நீங்கள் உங்கள் வேலையை கட்சிதமாக முடிப்பதற்க்கு நீங்கள் கையாழும் உங்களுடைய தனிப்பட்ட முறைகள் பற்றி எழுதலாம்...

நம்ம ஜமுனா, பல்கலையில் எவரும் தன்னை பார்கின்றார்கள் இல்லை என்பதற்காக சோட்ஸ் அணிந்து செல்வன போன்றனவும் உண்மையாக இருக்கும் பட்சத்தில் எழுதலாம்....

அனுபவமுள்ள ஒருவர் தயவு செய்து ஆரம்பிங்கப்பா.... நாரதர் அண்ணா என்ன ஆளைக்காணம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாருக்கும் எந்தவிதமான அனுபவங்களும் ஏறபடவில்லையா? அல்லது கலந்து கொள்ள விருப்பம் இல்லையா? உங்கள் கருத்துகளை கூறுங்கள். நன்றி.

Link to comment
Share on other sites

யாருக்கும் எந்தவிதமான அனுபவங்களும் ஏறபடவில்லையா? அல்லது கலந்து கொள்ள விருப்பம் இல்லையா? உங்கள் கருத்துகளை கூறுங்கள். நன்றி.

நீங்கள் தானே அநுபவமுள்ள ஒருத்தர் தான் ஆரம்பிக்க வேண்டும் என்று சொன்னனீங்கள் அப்ப எப்படி நான் ஆரம்பிக்கிறது

:evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

நல்ல முயற்ச்சி ஆன இங்க சரிவருமோ தெரியாது, எதுக்கும் நீங்கள் அனுபவங்களை வகைப் படுத்திப் போட்டா நல்லம்.எழுதவதற்கு அல்லது நினைவை மீட்பதற்கு அது தூண்டுகோலாக அமையலாம்.

எனது வேலை,படிப்பு சம்பந்தமான பொதுவான அனுபவங்களைத் தொகுத்தால்,

1) நீங்கள் இப்போது இருக்கும் இடத்தில் உங்கள் திறமைகள் கவனிக்கப்படா விட்டால் அந்த இடத்தை விட்டு போவது நல்லது.

2)முயற்ச்சி திருவினை ஆக்கும்.விடாது பல முனைகளில் முஅயற்ச்சி செய்ய வேண்டும்.

3)உங்களுக்குப் பிடித்த துறையில் வேலை செய்வது நல்லம்.பிடிகாததைச் செய்வதால் நீங்கள் அதில் திறமாகச் செயற்பட மாட்டீர்கள்.

4)இன்னொருவருக்குக் கிடைக்காதது உங்களுக்குக் கிடைக்காது என்று எண்ண வேண்டாம்.தொடர்ந்து சுய முயற்சி அவசியம்.

5) எப்போதும் உங்கள் துறையில்,உங்கள் தொழிற்துறையில் உலகளாவிய ரீதியாக என்ன மாற்றங்கள் நிகழுகிறது என்பதையும் அவை உங்களின் வேலையில் எவ்வாறு தாக்கம் செலுத்தக் கூடும் என்பதையும் கவனித்துக் கொண்டிருங்கள்.தொலை நோக்கு என்பது அவசியம்.இது உங்கள் வாழ்க்கையைத் திட்டமிடவும் அவசியம்.

இப்போதைக்கு இவ்வளவும் காணும், தனிப்பட்ட அனுபவங்களை எழுதப் போய் சில பேர் உவர் தன்ர சுயதம்பட்டம் அடிக்கிறார் என்று எழுதவெளிக்கிடுவினம் எதுக்கு தேவயில்லாத வேலை இவ்வளவும் காணும்.

சும்மா எதாவது கேள்வி இருந்தா கேளுங்க பதில் தெரிந்தவர்கள் எழுதுவார்கள்.

Link to comment
Share on other sites

நல்ல முயற்ச்சி ஆன இங்க சரிவருமோ தெரியாது, எதுக்கும் நீங்கள் அனுபவங்களை வகைப் படுத்திப் போட்டா நல்லம்.எழுதவதற்கு அல்லது நினைவை மீட்பதற்கு அது தூண்டுகோலாக அமையலாம்.

எனது வேலை,படிப்பு சம்பந்தமான பொதுவான அனுபவங்களைத் தொகுத்தால்,

1) நீங்கள் இப்போது இருக்கும் இடத்தில் உங்கள் திறமைகள் கவனிக்கப்படா விட்டால் அந்த இடத்தை விட்டு போவது நல்லது.

2)முயற்ச்சி திருவினை ஆக்கும்.விடாது பல முனைகளில் முஅயற்ச்சி செய்ய வேண்டும்.

3)உங்களுக்குப் பிடித்த துறையில் வேலை செய்வது நல்லம்.பிடிகாததைச் செய்வதால் நீங்கள் அதில் திறமாகச் செயற்பட மாட்டீர்கள்.

4)இன்னொருவருக்குக் கிடைக்காதது உங்களுக்குக் கிடைக்காது என்று எண்ண வேண்டாம்.தொடர்ந்து சுய முயற்சி அவசியம்.

5) எப்போதும் உங்கள் துறையில்,உங்கள் தொழிற்துறையில் உலகளாவிய ரீதியாக என்ன மாற்றங்கள் நிகழுகிறது என்பதையும் அவை உங்களின் வேலையில் எவ்வாறு தாக்கம் செலுத்தக் கூடும் என்பதையும் கவனித்துக் கொண்டிருங்கள்.தொலை நோக்கு என்பது அவசியம்.இது உங்கள் வாழ்க்கையைத் திட்டமிடவும் அவசியம்.

இப்போதைக்கு இவ்வளவும் காணும், தனிப்பட்ட அனுபவங்களை எழுதப் போய் சில பேர் உவர் தன்ர சுயதம்பட்டம் அடிக்கிறார் என்று எழுதவெளிக்கிடுவினம் எதுக்கு தேவயில்லாத வேலை இவ்வளவும் காணும்.

சும்மா எதாவது கேள்வி இருந்தா கேளுங்க பதில் தெரிந்தவர்கள் எழுதுவார்கள்.

அண்ணா இவ்வளவும் அருமையான தத்துவம் இராவணுக்கு சொல்லி தத்துவத்துக்கு மாத்த சொல்லுங்கோ ஆனால் என்ன கடைப்பிடிக்கிறதுதான் கஷ்டம் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் தானே அநுபவமுள்ள ஒருத்தர் தான் ஆரம்பிக்க வேண்டும் என்று சொன்னனீங்கள் அப்ப எப்படி நான் ஆரம்பிக்கிறது

:evil: :evil: :evil:

அதுதான் தொடங்கிடடாங்களில்ல... சும்மா சோட்ஸ போட்டுக்கொண்டு அலையுறத விட.... எழுதலமல்ல...... பார்க்கலாம் என்ன அனுபவம் இருக்கு உங்களுக்கு... என்று..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • களுத்தற, 2 வருட ஊசி போன வடை விடயத்தில் கூட்டி வந்தவர் கைதாம். சைவ கடை உரிமையாளர் மீதும் வழக்கு பதிவாம். பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பாம்.
    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.