Jump to content

அறிந்து கொள்வோம்... தெரிந்து கொள்வோம்....(புதிய முயற்சி)


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவருக்கும் வணக்கம். இது ஒரு புதிய முயற்சி. சில காலங்களாக அறிவை வளர்க்கும் முறையில் எந்த ஒரு படைப்புகளும் யாழில் வந்ததாக எனக்கு தெரியவில்லை. அனைவரும் தேவை இல்லாத விடயங்களை முன் வைத்து கருத்துகளை பகிர்ந்து வருவதால், அது பலரை மறுமுகம் கொள்ள வைக்கின்றது. இது ஒரு வருத்தத்துக்கு உரிய விடயம். விடயங்களை அறிவியல் சம்பந்தமாக இனைத்து அதனூடாக நகைச்சுவையாக கருத்துகளை பரிமாறலாம். இதன் மூலம் அறிவையும் வளர்க்கலாம் பொழுதையும் போக்கலாம்..... தயவு செய்து அனைவரும் முன்வைக்கும் விடயங்கள் உண்மையானதா என நன்றாக தெரிந்து விட்டு பதியுங்கள்.

இங்கு, நமக்கு கல்வி கற்கும் இடத்தில் ஏற்பட்ட ஒரு அனுபவத்தில் இருந்தோ அல்லது வேலை செய்யும் இடத்தில் இருந்தோ, ஏற்ப்பட்ட அனுபவம் மற்றவர்களுக்கு அறிவார்த்தமான ஒரு படிப்பினையை கொடுக்கும் என நினைத்தீர்களானால் அதனையும் பகிர்ந்து கொண்டு மற்றவர்களுக்கு உதவி செய்யலாம்.அனைத்து நண்பர்களும் ( உங்களுக்கு என்னை தெரியாவிட்டாலும்,யாழின் நீண்ட நாள் வாசகர் என்ற முறையில் எனக்கு அனைவரையும் தெரியும்) இதற்கு ஒத்துழைப்பு கொடுத்து உங்கள் அறிவை, நீங்கள் தெரிந்து கொண்டுள்ள விடயங்களை பகிர்ந்து கொள்ளுவீர்கள் என்ற நம்பிக்கையில் நானே ஆரம்பித்து வைக்கின்றேன்.

கள மட்டுறுத்துனர்களிடம் அனுமதி பெறாமல் இப்படி ஒரு முயற்சி மேற்கொண்டது தப்பாக இருக்குமிடத்து, அவர்கள் என்னை சும்மா மன்னித்து சும்மா விட்டு விடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

சும்மா.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த காலத்தில எவரைப்பார்த்தாலும் ஒரு கையடக்கத்தொலைபேசி வைத்திருப்பது ஒரு நாகரீகம் ஆகி விட்டது. சும்மா நாகரிகம் இல்லை.... ஒரு புதிய ரக தொலைபேசி வெளியானதும் உடனே அதை வாங்குவதும், ஆணாக இருந்தால் பெண்கள் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு அதை சும்மா எடுப்பதும் வைப்பதும், பெண்ணாக இருந்தால், ஆண்கள் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு, அதை எடுப்பதும் சிறு தகவல் அனுப்புவது போல பாவனை செய்வது எல்லா இன மக்களிடையேயும் இருக்கும் ஒரு பழக்கம்... எல்லாம் தொலைபேசியைக்காட்டி மடக்கலாம் என்று ஒரு நினைப்புத்தான்....

சரி விடயத்துக்கு வருவம் இப்ப...கையடக்கத்தொலைபேசி வைத்திருக்கும் அனைவருக்கும் அதனுடைய முழு பயனும் தெரிவதில்லை... இதோ உங்களுக்காக ஒரு தகவல்...

ஒருக்கால் இப்படித்தான் கண்ணா ஒருமுறை கல்யாணம் ஆகிய பின்னர் ஜமுனாவை வீட்டில் இருக்க சொல்லி விட்டு, வேலை விடயமாக வெளியே கிளம்பிச்சென்றார். ( ஜமுனா பிறகு சோட்ஸ் ஒட வந்தா மரியாதை இல்லை என்ற படியால்) ஜமுனா தன்னை விட்டு விட்டு தனியாக போகின்றார் கண்ணா என்ற கோபத்தில் அவரை திட்ட... கண்ண போன இடத்தில தனது காரினது தன்னியங்கி திறப்பானை காரினுள் வைத்து விட்டு காரை பூட்டி விட்டு திறக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தால்... இருட்ட வேறு தொடங்கிவிட்டது... தாமதமாகி போனால் ஜமுனா அடிப்பார் என்ற ஒரு பயத்திலாக இருக்கலாம்.... அப்போது அவ்வழியால வந்த யாழ் கள சும்மா விடம் கண்ணா விடயத்தை சொல்ல... சும்மாவோ இதுக்கு போய் ஏனப்ப கவலைப்படுகின்றீர்கள் என்று கூறி தன்னுடைய கைத்தொலைபேசியில் ஜமுனாவின் கைத்தொலைபேசியில் ஜமுனாவை அழைத்து, வீட்டில் இருந்த இரண்டாவது தானியங்கி திறப்பானை எடுத்து காரின் கதவைத்திறப்பதற்கு உரிய பொத்தானை அழுத்த சொல்ல, 100 மைல்களுக்கு அப்பால் இருந்த கண்ணனின் கார் கதவுகள் திறந்து கொண்டன...... அந்த சந்தோசத்தில் சும்மாவுக்கு ஒரு நன்றி கூட சொல்லாமல் இரவுகளையும் ஜமுனாவையும் நினைத்து கொண்டு 100 மைல் தூரத்தையும் 10 நிமிடத்தில் கடந்து செல்ல போவபர் போல தனது டப்பா காரில் சென்றார்...( டப்பா கார் தான் சீதனமப்பா)

என்ன ஒன்றுமே புரியவில்லையா? சொல்கின்றேன் ....

கையடக்கத்தொலைபேசி வைத்திருப்பது ஒரு வகையில் நல்லது தான்....

நீங்கள் உங்கள் காரின் தானியங்கி திறப்பானை காரினுள் வைத்து காரை பூட்டிவிட்டால்... பயப்படதேவை இல்லை...உங்கள் காரினுடைய மற்றய திறப்பான் உங்கள் வீட்டில் இருந்தால் வீட்டில் இருப்பவரின் கைத்தொலைபேசிக்கு உங்கள் கைத்தொலைபேசியில் தொடர்பினை ஏற்படுத்துங்கள். நீங்கள் உங்கள் காரின் அருகில் நின்று கொண்டு, உங்கள் வீட்டில் உள்ளவரை திறப்பானில் திறப்பதற்கு என்று இருக்கும் பொத்தானை அளுத்த சொல்லுங்கள். உங்கள் கார் திறந்து கொள்ளும். இது தூரம் சம்பத்தப்பட்டது அல்ல... யாழ் சும்மா.... 30 மைல் இடைவெளியில் வைத்து முயற்சி செய்ததில் நன்றாகவே வேலை செய்தது......

எங்கயாவது கார் களவு எண்ணிக்கை கூடினா என்னைக்கேட்க வேண்டாம். நான் எல்லோரும் தெரிந்து கொள்ளட்டும் என்று தான் சொன்னேன்.....

இரசிகயும் , வெண்ணிலாவும்... கையடக்கத்தொலைபேசி வாங்க ஒரு சாட்டு கிடைத்து விட்டது என்று சந்தோசப்படுவது எனக்குத்தெரிகின்றது.

தொடருங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னப்பா எவரும் எதுவும் எழுதவில்லை.....

Link to comment
Share on other sites

நீங்கள் உங்கள் காரின் தானியங்கி திறப்பானை காரினுள் வைத்து காரை பூட்டிவிட்டால்... பயப்படதேவை இல்லை...உங்கள் காரினுடைய மற்றய திறப்பான் உங்கள் வீட்டில் இருந்தால் வீட்டில் இருப்பவரின் கைத்தொலைபேசிக்கு உங்கள் கைத்தொலைபேசியில் தொடர்பினை ஏற்படுத்துங்கள். நீங்கள் உங்கள் காரின் அருகில் நின்று கொண்டு, உங்கள் வீட்டில் உள்ளவரை திறப்பானில் திறப்பதற்கு என்று இருக்கும் பொத்தானை அளுத்த சொல்லுங்கள். உங்கள் கார் திறந்து கொள்ளும். இது தூரம் சம்பத்தப்பட்டது அல்ல... யாழ் சும்மா.... 30 மைல் இடைவெளியில் வைத்து முயற்சி செய்ததில் நன்றாகவே வேலை செய்தது......

இப்பிடி எல்லாம் எங்களை காலாய்க்க முடியாது... கடைசியில் அந்த காரின் கதவுகள் AA காறன் வந்துதான் திறந்துவிட்டதாக அறிந்தேன்....! உண்மையா இல்லையா...??? சந்தேகம் எப்பிடி வந்துது எண்டால் டப்பா காருக்கு எல்லாம் தானியங்கி திறப்பான் இருக்குதா என்ன...??? :wink: :P :lol:

சரி அப்பிடியே என் கதையையும் ஒருக்கா சொல்லுறன்...! நண்பன் ஒருவர் Merce-Benz E 220 கார் ஒண்டை சில காலத்துக்கும் முன்னம் வாங்கி இருந்தார் (1 வருசம் இருக்கும்) சில வேண்டிய சாமான்களை அதற்குள்ள வைச்சுவிட்டு எங்களில் சிலரை சந்திக்க வந்து இருந்தார் பேச்சு வாக்கில் அந்த பொருட்டகளை பற்றி பேச்சு வர அவர் உடனேயே அந்த பொருட்களை எடுக்க கிழம்பினார். என் நண்பர் ஒருவர் அவருக்கு உதவ முன்வந்து தான் போய் அவற்றை எடுத்துவாறன் எண்டு கிழம்ப காரின் சொந்தக்காறரும் ஒரு சிமாட்காட் ஒண்டை அவரின் கையில் குடுத்து சொன்னார்... இதை கிட்ட கொண்டு போனீங்கள் எண்டால் தானியங்கியாய் கார் திறக்கும் நிலைக்கு வரும் தூரத்துக்குவர தானாக பூட்டிக்கொள்ளும் எண்டார்...! சரி எண்டு உதவ வந்த நண்பரும் கிழம்பி போய் விட்டார் போனவர் நீண்ட நேரமாய் வரவில்லை... காத்திருந்து களைச்சு போய் எல்லாருமா கிளம்பி போனம்...

போனவர் காறின் கதவுகளை திறந்து பாத்துக்கொண்டு நிண்டார்... என்னப்பா என்ன ஆச்சு எண்டு கிட்டப்போய் கேட்டால் சொல்லுறார். சாமானை எடுத்துப்போட்டு தூரப்போக பூட்டினமாதிரித்தான் கிடந்தது சரி செக்பண்ணிப்பாப்பம் எண்டால் காறின்ர கதவு உன்மையா பூட்டுது இல்லையப்பா... வந்து செக்பண்ணுவம் எண்டு கதவை திறந்தால் அது திறந்து தான் கிடக்குக்குது.... எண்டுறார்... ஒரு மாதிரி அவர் வச்சிருந்த சிமாட் காட்டை வாங்கி தூரத்தில வச்சுக்கொண்டு இப்ப திறந்து பாருங்கோ எண்டு சொல்லி விளங்கப்படுத்துறதுக்குள்ள போதும் போதும் எண்டு ஆகீட்டுது....!

இப்ப இதை ஏன் சொல்லுறன் எண்டால் யாராவது இப்படிப்பட்ட உங்கட காரை திறக்க வேணும் எண்டால் உங்களின் போண் நம்பர் தெரிஞ்சால் போதும் போல கிடக்கு...!

Link to comment
Share on other sites

சும்மா நீங்கள் சும்மா ஆரம்பிச்சாலாம். சும்மாதான் நல்லா எழுதுறியள். நாங்களும் நேரம் கிடைக்கும் போது சும்மா உங்களுடன் இணையுறம். தொடருங்கள். வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

தல அப்ப உந்தக் கார் பூட்டி இருக்கா திறந்து இருக்கா எண்டு பாக்க இரண்டு பேர் வேணுமாக்கும்.

Link to comment
Share on other sites

தல அப்ப உந்தக் கார் பூட்டி இருக்கா திறந்து இருக்கா எண்டு பாக்க இரண்டு பேர் வேணுமாக்கும்.

ம்ம்ம்ம்.... ஓய்ஸ்ரர் காட் தத்துவமாம்...! காட்டை தூரத்தில வச்சிட்டு வந்துதான் பாக்க வேணும்.... எல்லாம் காலம் அண்ணா காலம்...! :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தல அப்ப உந்தக் கார் பூட்டி இருக்கா திறந்து இருக்கா எண்டு பாக்க இரண்டு பேர் வேணுமாக்கும்.

இதென்னப்பா இது... இரண்டு பேர் தேவை இல்லை அண்ணா...ஒழுங்கான கண் பார்வை இருந்தால் போதும். நீங்கள் ஒரு குறிப்பிட்ட தூரம் வந்த வுடன், சிக்னல் லைட் ஒளிர்வதை வைத்து கண்டு பிடிக்கலாம்...அலாரம் கூட வைத்துக்கொள்ளலாம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தல அப்ப உந்தக் கார் பூட்டி இருக்கா திறந்து இருக்கா எண்டு பாக்க இரண்டு பேர் வேணுமாக்கும்.

இதென்னப்பா இது... இரண்டு பேர் தேவை இல்லை அண்ணா...ஒழுங்கான கண் பார்வை இருந்தால் போதும். நீங்கள் ஒரு குறிப்பிட்ட தூரம் வந்த வுடன், சிக்னல் லைட் ஒளிர்வதை வைத்து கண்டு பிடிக்கலாம்...அலாரம் கூட வைத்துக்கொள்ளலாம்...

Link to comment
Share on other sites

ம் ஆன உந்த சிக்னல் லயிட் மூடி இருக்கிறதுக்கு ஒளிருதா இல்லை திறந்ததைக் காட்ட ஒளிருதா எண்டு எனக்கு சந்தேகம் வாறது.எதுக்கும் ஒருக்கா கான்டில இழுத்து பாக்கிறனான்.கன பேரும் அப்படித் தான் எண்டு நினைக்கிறன். உந்தக் காரோட இது சரிவராது அல்லோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம் ஆன உந்த சிக்னல் லயிட் மூடி இருக்கிறதுக்கு ஒளிருதா இல்லை திறந்ததைக் காட்ட ஒளிருதா எண்டு எனக்கு சந்தேகம் வாறது.எதுக்கும் ஒருக்கா கான்டில இழுத்து பாக்கிறனான்.கன பேரும் அப்படித் தான் எண்டு நினைக்கிறன். உந்தக் காரோட இது சரிவராது அல்லோ.

அது அண்ணா.. நீங்கள் அது ஒளிரும் தடவைகளை கணக்கு வைக்க வேண்டும்.... ஒருக்கா இப்படித்தான் கசாட் லைட் அ போட்டிட்டு ... 3 தடவை ஒளிர லொக் ஆகிட்டுது என்டு விட்டுட்டு போட்டன்... பிறகு வந்து பார்க்கத்தான் தெரிந்தது.. பூட்டாதது...

Link to comment
Share on other sites

ம் ஆன உந்த சிக்னல் லயிட் மூடி இருக்கிறதுக்கு ஒளிருதா இல்லை திறந்ததைக் காட்ட ஒளிருதா எண்டு எனக்கு சந்தேகம் வாறது.எதுக்கும் ஒருக்கா கான்டில இழுத்து பாக்கிறனான்.கன பேரும் அப்படித் தான் எண்டு நினைக்கிறன். உந்தக் காரோட இது சரிவராது அல்லோ.

துப்பரவா சரிவராது அண்ணா...! :wink: :lol::lol:

Link to comment
Share on other sites

அது அண்ணா.. நீங்கள் அது ஒளிரும் தடவைகளை கணக்கு வைக்க வேண்டும்.... ஒருக்கா இப்படித்தான் கசாட் லைட் அ போட்டிட்டு ... 3 தடவை ஒளிர லொக் ஆகிட்டுது என்டு விட்டுட்டு போட்டன்... பிறகு வந்து பார்க்கத்தான் தெரிந்தது.. பூட்டாதது...

பாத்தியளோ வயசான எனக்குத் தான் கண் சரியாத் தெரியாது எண்டு நினச்சன் , கோவியர் குலவும் கண்ணனுக்கும் அதே பிரச்சனை எண்டா உந்த மேக்குகளை யாரப்பா ஓடி கோவியரை மடக்கிறது? :wink: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாத்தியளோ வயசான எனக்குத் தான் கண் சரியாத் தெரியாது எண்டு நினச்சன் , கோவியர் குலவும் கண்ணனுக்கும் அதே பிரச்சனை எண்டா உந்த மேக்குகளை யாரப்பா ஓடி கோவியரை மடக்கிறது? :wink: :lol:

:P :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாத்தியளோ வயசான எனக்குத் தான் கண் சரியாத் தெரியாது எண்டு நினச்சன் , கோவியர் குலவும் கண்ணனுக்கும் அதே பிரச்சனை எண்டா உந்த மேக்குகளை யாரப்பா ஓடி கோவியரை மடக்கிறது? :wink: :lol:

:P :P :P :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) CSK     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) KKR     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team CSK 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator RR 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Jos Buttler 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jos Buttler 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • 0.50 ஈரோ பொருளை 2 ஈரோவுக்கு விற்றது சப்பை மேட்டர்தான்….. இது எழுதாமலே விளங்க வேணும்…. எழுதியிம் விளங்கவில்லை எண்டால் கஸ்டம்தான்🤣. ————— அம்சமான ஹம்சமாலி ரேஞ் ரோவரில் சுத்துறா…. அர்ஜூன் மகேந்திரன் அப்பீட்டு…. இலங்கை கிரிகெட்டில் கொள்ளை ரிப்பீட்டு…. திறைசேரியிலே திருட்டு…. ஷப்டர் தன் கழுத்தை தானே நெரித்தார்……. இதெல்லாம்தான் சப்பை மேட்டர்….80 ரூபா வடை அல்ல🤣. பிகு அது சரி எங்க நம்மட குட்டி சிறிதரன்? ஒரு கேள்வியோடு ஓடினவர்தான் - 2 நாளா தலை கறுப்பை காணோம்🤣 @பையன்26 பாருங்கோ சிறி அண்ணாவும் இது இப்ப நடந்தது என்கிறார்.
    • இன்பமும் துன்பமும் நிறைந்ததுதான் வாழ்க்கை........ ஆயினும் எங்கு பார்த்தாலும் ஆண்கள் குடித்துவிட்டு புரளுவதும் பெண்கள் ஆலயம் ஆலயமாய் அலைவதும்தான் எல்லோருக்கும் தெரிகின்றது ......அதுதான் ஆண்களின் சார்பாய் எனக்கு வேதனை தருகின்றது.......!  😁
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.