Jump to content

ஒபரா ஹவுஸில் ஜேசுதாஸின் தேன்மழை


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியே எனக்கும் கொஞ்சம் சப்போட்டா கதையுங்க யம்மு.....

Link to comment
Share on other sites

  • Replies 65
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை சும்மா

தணிக்கை பற்றி முதலிலேயே சொல்லியிருந்தேன் முதல்லை இருந்து கருத்துக்களை வாசித்துவிட்டு வாங்கோ ராசா. ஈழ விடுதலை பற்றி பேச்சு வந்து உம்மைப் போல் இன்னும் சிலர் வந்து இந்த நிகழ்ச்சியில் அது பற்றி கேள்வி எழுப்பியதால் தான். முதலிலை ஒழுங்கா ஒவ்வொரு கருத்தையும் வாச்சித்து விட்டு எழுதுங்கோ

---------------------------------------

கானபிரபா அண்ணா, நான் கவனமாக பார்க்காமல் சொல்லி விட்டேன், தணிகை தான் என்று நீங்கள் சொல்லி இருந்தீர்கள் முதலில் நான் தவறாக புரிந்து கொண்டு விட்டேன்... இருந்தாலும் நான் சொல்ல வந்த கருத்தை நீங்கள் ஒத்துக்கொள்கின்றீர்களா? அதற்கும் உங்களிடம் இருந்து கருத்துகளை எதிர்பார்க்கின்றேன்... ஏனெனில் உங்கள் போன்றவர்கள் இதனை நன்றாக புரிந்து கொண்டால் பலருக்கு அறியத்தரலாம் மற்றும் வருங்காலங்களில் சிறப்பாக பல நிகழ்ச்சிகள சிறப்பாக நடைபெற உதவியாக இருக்கலாம்.... உங்கள் தொழில் அப்படி அதானால் தான்...

மீண்டும் எனது கருத்தை சொல்கின்றேன் ...

''எம் மக்கள் பலர்... பல இடங்களில் ஆர்ப்பாட்டம் என்று சொல்லி, சிங்களவர்கள் எமது உறவுகளை வெட்டுகின்றார்கள், கற்பழிக்கின்றார்கள், கடத்துகின்றார்கள்... யாரவது கேழுங்கப்பா என்று உலக நாடுகளிடம் கேட்கின்றார்கள்... நீங்கள் இருக்கும் நாட்டிலும் அப்படி ஆர்ப்பாட்டங்கள் நடந்திருக்கும்.....அப்படி ஆர்ப்பாட்டம் செய்யும் நாம் அடுத்த நாளே இவ்வாறான கலை நிகழ்வுகளுக்கு போகின்றோம்...( நீங்கள் தான் சொன்னீர்கள் பல ஈழ ஆதரவாளர்களும் தலைவர்களும் வந்ததாக) இப்படி இருக்க....வேற்று நாட்டுக்காரர்கள் எப்படி நாம் சொல்லுவதை நம்புவார்கள்? உண்மையில் நாம் எமது சகோதரி ஒருத்தி கற்பழிக்கப்படுகின்றாள் என்று கவலைப்படுக்கொன்டிருந்தால் ( அப்படித்தானே ஆர்ப்பாட்டங்களில சொல்லீனம்) அதற்கு ஒரு முடிவு கட்டும் வரை இவ்வாறான நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள மனம் விடாது.. ஆக நான் சொல்ல வந்த விடயம் என்ன என்றால் ஒன்றில் ஈழ விடுதலை மட்டும் பேசுங்கள்... இல்லை என்றால் இப்படியான நிகழ்சி பற்றிப்பேசுங்கள்....இரண்டையும

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை சும்மா

தணிக்கை பற்றி முதலிலேயே சொல்லியிருந்தேன் முதல்லை இருந்து கருத்துக்களை வாசித்துவிட்டு வாங்கோ ராசா. ஈழ விடுதலை பற்றி பேச்சு வந்து உம்மைப் போல் இன்னும் சிலர் வந்து இந்த நிகழ்ச்சியில் அது பற்றி கேள்வி எழுப்பியதால் தான். முதலிலை ஒழுங்கா ஒவ்வொரு கருத்தையும் வாச்சித்து விட்டு எழுதுங்கோ

மான்புமிகு கான பிரபா அவர்களே... இங்கு உம்மைப்போல் என்னைப்போல் என்ற வசனங்கள் வேண்டாமே.....இது வெறும் கருத்துகள் மட்டும் பரிமாறிக்கொள்ளுமிடம் ... கருத்துகளை மட்டும் பரிமாறுவோம்... நீங்கள் உம்மைப்போல என்று சொல்ல நான் உங்களைப்போல என்று சொல்ல... வாசிப்பவர்களுக்கு நல்ல மகிழ்சி.. எனக்கும் உங்களுக்கும் தான் மனக்கஸ்டம்....

Link to comment
Share on other sites

யாழ்களத்துக்கு சில சிட்னி அறிவிப்பாளர்கள் வருவதாக அறிந்தேன் இப்ப கூட இத்தலைப்பில் இருவர் எழுதினார்கள் அதில் ஒருவராக கூட இருக்கலாம் அவ்வறிவிப்பாளர்???

அந்த இரண்டு பேரையிம் யம்முக்கு ரோம்ப நல்லா தெறியும் அவர்களா இருந்திருந்தால் யம்மு என்ன செய்திருப்பா என்று யம்முவுக்கே தெறியாது,ஆனால் அவரக்ளோ அவர்களின் வானோலியோ இல்லை

:wink: :wink:

Link to comment
Share on other sites

வணக்கம் ஜமுனா

முழுக்க முழுக்க தேசிய உணர்வோடு நடாத்திய தியாகி திலீபன் நிகழ்வுக்கு வர உங்களால் முடியாது ஆனால் ஏதோவொரு வர்த்தக நிகழ்ச்சியில் தாயக உணர்வு அம்சம் இடம்பெறவேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்.

சும்மா

மீண்டும் சொல்கிறேன். இந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் தேசிய உணர்வு பற்றி சிலர் கேள்வி எழுப்பியதால் தான் அதைப்பற்றிக்குறிப்பிட்டிரு

Link to comment
Share on other sites

வணக்கம் ஜமுனா

முழுக்க முழுக்க தேசிய உணர்வோடு நடாத்திய தியாகி திலீபன் நிகழ்வுக்கு வர உங்களால் முடியாது ஆனால் ஏதோவொரு வர்த்தக நிகழ்ச்சியில் தாயக உணர்வு அம்சம் இடம்பெறவேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்.

நான் வரவில்லை என்று யார் சொன்னது நீங்கள் தவறாக வேறு ஒருவரை நினைகிறீர்கள் மற்றும்படி நான் வந்தனான் தான் கந்தப்பு நிகழ்ச்சி முடியும் தருவாயில் வந்து என்னோடு சேர்ந்தவர்

:wink: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மான்புமிகு கான பிரபா அவர்களே... இங்கு உம்மைப்போல் என்னைப்போல் என்ற வசனங்கள் வேண்டாமே.....இது வெறும் கருத்துகள் மட்டும் பரிமாறிக்கொள்ளுமிடம் ... கருத்துகளை மட்டும் பரிமாறுவோம்... நீங்கள் உம்மைப்போல என்று சொல்ல நான் உங்களைப்போல என்று சொல்ல... வாசிப்பவர்களுக்கு நல்ல மகிழ்சி.. எனக்கும் உங்களுக்கும் தான் மனக்கஸ்டம்....

தனக்கு வந்தால்தான் தெரியும் தலையிடியும் காய்ச்சலும்.

இதயே மற்றவர்கள் விடயத்திலும் கடைப்பிடித்தால் களம் உருப்படும். :!: :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓப்ரா கவுசில்

ஒரு மாலை பொழுது

ஒலித்தது ஒரு கணீர் குரல்

ஒவசீஸ் தமிழன் தனை இழந்தான்

ஓப்பாரியும் ஓலங்களும் களத்தில்

ஒப்ரா கவுசில் தேனிசை மழை

ஒமந்தையில் குண்டு மழை

ஒரு சாண் வயிற்று பசியிலும் போராட்ட உணர்வு அங்கு

ஓய்யார பகட்டிலும் களியாட்டம் இங்கு

ஓசி தமிழன் நாம்

ஓடி விளையாடி,பாடி பாரதி கனவினை நனவாக்கிடுவோம்

ஓடு ஓடு என்று விரட்டுகிறார்கள்

ஓப் போடுகிறோம் நாம்

ஒப்ரா கவுசில் தமிழ் வாழ்க தமிழன் வாழ்க

Link to comment
Share on other sites

திலீபனின் நினைவு நிகழும் மண்டபத்துக்கு பக்கத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்,

அங்கே சோடனையில் புத்தனும் ஜமுனாவும். ஊருக்கு உபதேசம் கவிதை மொழியில் உனக்கல்லடி பெண்ணே

Link to comment
Share on other sites

சிட்னியில..விஜய்க்கு ரசிகர் மன்றமே இருக்கு...இதுல பாட்டு கேட்டது தான் பெரிய விஷயமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் சுண்டலுங்க எனக்கில்லீங்களா ரசிகர் மன்றம், நா சொல்றேன் நீங்க தலைவரு புத்தன் பொதுச்செயலாலரு

ஐ லைக் புத்தன்ஸ் பாலிசி, சொல்றது செய்யமாட்டாராமே

Link to comment
Share on other sites

எவ்ளவு பணம் பட்டு வாடா செய்விங்க? மன்ற நற்பனித்திட்டதுக்கு?

Link to comment
Share on other sites

திலீபனின் நினைவு நிகழும் மண்டபத்துக்கு பக்கத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்,

அங்கே சோடனையில் புத்தனும் ஜமுனாவும். ஊருக்கு உபதேசம் கவிதை மொழியில் உனக்கல்லடி பெண்ணே

அண்ணா ஊருக்கு உபதேசம் நாமளோ எழுத்தில் நீங்களோ மைக்கில் அது சரி உங்களுக்கு மனசாட்சி சரியா உறுத்துது போல புத்தனை பற்றி நான் எழுதுவது சரியில்லை ஆனால் நான் இவ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு தான் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்

:evil: :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சுண்டலுங்க எனக்கில்லீங்களா ரசிகர் மன்றம், நா சொல்றேன் நீங்க தலைவரு புத்தன் பொதுச்செயலாலரு

ஐ லைக் புத்தன்ஸ் பாலிசி, சொல்றது செய்யமாட்டாராமே

இல்லையம்மா நான் உங்களுக்கு மெய் காப்பாளராக வருகிறேன்

:roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திலீபனின் நினைவு நிகழும் மண்டபத்துக்கு பக்கத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்,

அங்கே சோடனையில் புத்தனும் ஜமுனாவும். ஊருக்கு உபதேசம் கவிதை மொழியில் உனக்கல்லடி பெண்ணே

உலகத்தில் இலகுவானது உபதேசிக்கிறது

உபதேசித்ததை நாமே கடை பிடிப்பது ரொம்ப கடினம்

உலகம் உறுபடாதற்கு காரணமும் இதுதான்

ஏனுங்க அண்ணோய்

:oops: :oops: :oops:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.