Jump to content

ஒபரா ஹவுஸில் ஜேசுதாஸின் தேன்மழை


Recommended Posts

கடந்த 2000 ஆம் ஆண்டுக்குப் பின் கே.ஜே.ஜேசுதாஸ் மற்றும் பாடகிகள் சுஜாதா, மஹதி, மற்றும் விஜய் ஜேசுதாஸ் பின்னணி இசைக்குழு சகிதமாக அவுஸ்திரேலிய நியூசிலாந்து இசைச்சுற்றுப் பயணமாக அமைந்த நிகழ்வில் சிட்னி தன் பங்கிற்கு ஒபரா ஹவுஸில் கடந்த ஒக்டோபர் 1 ஆம் திகதி இந்த நிகழ்ச்சியை வைத்து இந்த உலப் புகழ்பெற்ற அரங்கில் இசையேறிய முதற் தமிழ் நிகழ்ச்சி என்ற பெருமையைத் தேடிச் சிறப்பித்தது.

http://kanapraba.blogspot.com/2006/10/blog-post.html

Link to comment
Share on other sites

  • Replies 65
  • Created
  • Last Reply

என் இல்லப்பா இது என்ன கறுமமா இருக்கு...ஏன்ப்பா நாங்கள் இசை நிகழ்சிகளுக்கும் திரைப்படங்களுக்கும் போறம் அதே நேரம் தாயக நிகழ்வுகளுக்கும் போறம்..

வெளி நாட்டு லைவ்ல கொன்சம் என்டர்டைமென்ட்டும் இருக்கனும்பா..

Link to comment
Share on other sites

வணக்கம் ஈழவன்

பெருமைப்படுவதும் படாததும் அவரவர் தனிப்பட்ட சுதந்திரம். இந்த பிரசித்திபெற்ற இடத்தில் நடந்த பெருமைக்குரிய நிகழ்வு இது என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம்.

மெல்பனிலும் சிட்னியிலும் நடந்த இரு நிழவிலும் தமிழீழ முக்கிய அமைப்புக்களின் பிரதிநிதிகள் போயிருந்தார்கள். மெல்பன் நிழச்சியில் திரட்டப்பட்ட முழுமையான வருமானம் 25000 டொலருடன் அங்கு வத ஈழ அபிமானி கொடுத்த 25000 டொல்லருமாக முழுமையாக 50000 டொலர் அங்கமிழந்தவர் நலனுக்கான வெண்புறா அமைப்புக்கு அளிக்கபப்ட்டது. இதன் மூலம் விழாவிற்கு வந்த இந்தியகளின் பணமும் தாயகம் போயிரிக்கிறது. கிட்டத்தட்ட 2 வருடமாக திட்டமிட்டு அவர்களுக்கு முன் பணம் கொடுத்து செய்த வர்த்தக நிகழ்ச்சி இது. உடனே ரத்து செய்தால் வரும் இழப்பை நானோ நீங்களோ அவர்களுக்கு கொடுக்கமுடியாது.

இதில் உணர்ச்சி வசப்பட்டு எழுதிய கள உறவு ஒருவர் கூட 75 டொலரில் பார்க்க வந்தார் யாரென்று கண்டுபிடியுங்களேன்./

Link to comment
Share on other sites

அமபோல் கே.ஜே க்கு என்டு ஒரு தனி இமேஜ் இருக்கு..அவருக்கு கிடைத்த கவுரவம் தான் இந்த ஒப்பிரா கவுஸ் நிகழ்ச்சி ஒரு தமிழ் நிகழ்வு அற்னே நடைபெற்றது என்பதற்க்காக நாங்கள் தாராலமாக பெருமை படலாம்...

கந்தப்ஸ் கூட நிகழ்வுக்கு வந்ததாக ஞாபகம்...

Link to comment
Share on other sites

கானபிரபா

உங்கள் பதிவுகள் மிகவும் அருமை. என் மனமார்ந்த வாழ்த்துக்கள். 3 தலைமுறைக்கு மேலாக தன் இசையினால் உள்ளங்களைக் கட்டிப் போட்ட ஒரு சிறந்த இசைக்கலைஞனுக்குக் கிடைத்த கௌரவமாகவே இதைக் கருதுகின்றேன்.

Link to comment
Share on other sites

வணக்கம் ஈழவன்

பெருமைப்படுவதும் படாததும் அவரவர் தனிப்பட்ட சுதந்திரம். இந்த பிரசித்திபெற்ற இடத்தில் நடந்த பெருமைக்குரிய நிகழ்வு இது என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம்.

மெல்பனிலும் சிட்னியிலும் நடந்த இரு நிழவிலும் தமிழீழ முக்கிய அமைப்புக்களின் பிரதிநிதிகள் போயிருந்தார்கள். மெல்பன் நிழச்சியில் திரட்டப்பட்ட முழுமையான வருமானம் 25000 டொலருடன் அங்கு வத ஈழ அபிமானி கொடுத்த 25000 டொல்லருமாக முழுமையாக 50000 டொலர் அங்கமிழந்தவர் நலனுக்கான வெண்புறா அமைப்புக்கு அளிக்கபப்ட்டது. இதன் மூலம் விழாவிற்கு வந்த இந்தியகளின் பணமும் தாயகம் போயிரிக்கிறது. கிட்டத்தட்ட 2 வருடமாக திட்டமிட்டு அவர்களுக்கு முன் பணம் கொடுத்து செய்த வர்த்தக நிகழ்ச்சி இது. உடனே ரத்து செய்தால் வரும் இழப்பை நானோ நீங்களோ அவர்களுக்கு கொடுக்கமுடியாது.

இதில் உணர்ச்சி வசப்பட்டு எழுதிய கள உறவு ஒருவர் கூட 75 டொலரில் பார்க்க வந்தார் யாரென்று கண்டுபிடியுங்களேன்./

கந்தப்பு ஜயாவாக இருக்காது :lol::lol:

Link to comment
Share on other sites

அண்ணா இதில் நாங்கள் பெருமைப்பட எதுவும் இல்லையேன நான் நினைக்கின்றேன்.

சரியா சொன்னீங்க

:lol::lol:

Link to comment
Share on other sites

என் இல்லப்பா இது என்ன கறுமமா இருக்கு...ஏன்ப்பா நாங்கள் இசை நிகழ்சிகளுக்கும் திரைப்படங்களுக்கும் போறம் அதே நேரம் தாயக நிகழ்வுகளுக்கும் போறம்..

வெளி நாட்டு லைவ்ல கொன்சம் என்டர்டைமென்ட்டும் இருக்கனும்பா..

நீங்கள் இங்கே எல்லாம் சென்று விட்டு செல்கீறீர்கள் சிட்னியில் முக்காவாசி பேர் அப்படி அல்ல

:wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

அமபோல் கே.ஜே க்கு என்டு ஒரு தனி இமேஜ் இருக்கு..அவருக்கு கிடைத்த கவுரவம் தான் இந்த ஒப்பிரா கவுஸ் நிகழ்ச்சி ஒரு தமிழ் நிகழ்வு அற்னே நடைபெற்றது என்பதற்க்காக நாங்கள் தாராலமாக பெருமை படலாம்...

கந்தப்ஸ் கூட நிகழ்வுக்கு வந்ததாக ஞாபகம்...

நல்லா பக்க வாத்தியம் வாசிக்கிறீங்க இது ஒரு இமேஜ் அது சரி

:wink: :wink:

Link to comment
Share on other sites

கந்தப்பு ஜயாவாக இருக்காது :lol::lol:

அவர் எப்படி வருவார் அவர் ஒரு சிறந்த தமிழ் பற்றாளர் அவர் கிறிக்கட் நடக்கும் போது கூட இலங்கை அணிக்கு சப்போட் பண்ணவும் மாட்டார் இலங்கை கொடியை கூட தூக்க மாட்டார்

:wink: :wink:

Link to comment
Share on other sites

பெருமைப்படுவதும் படாததும் அவரவர் தனிப்பட்ட சுதந்திரம். இந்த பிரசித்திபெற்ற இடத்தில் நடந்த பெருமைக்குரிய நிகழ்வு இது என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம்.

மெல்பனிலும் சிட்னியிலும் நடந்த இரு நிழவிலும் தமிழீழ முக்கிய அமைப்புக்களின் பிரதிநிதிகள் போயிருந்தார்கள். மெல்பன் நிழச்சியில் திரட்டப்பட்ட முழுமையான வருமானம் 25000 டொலருடன் அங்கு வத ஈழ அபிமானி கொடுத்த 25000 டொல்லருமாக முழுமையாக 50000 டொலர் அங்கமிழந்தவர் நலனுக்கான வெண்புறா அமைப்புக்கு அளிக்கபப்ட்டது. இதன் மூலம் விழாவிற்கு வந்த இந்தியகளின் பணமும் தாயகம் போயிரிக்கிறது. கிட்டத்தட்ட 2 வருடமாக திட்டமிட்டு அவர்களுக்கு முன் பணம் கொடுத்து செய்த வர்த்தக நிகழ்ச்சி இது. உடனே ரத்து செய்தால் வரும் இழப்பை நானோ நீங்களோ அவர்களுக்கு கொடுக்கமுடியாது.

Link to comment
Share on other sites

அண்ணா அந்த பக்கத்தை இதில் மாற்றினாம் நல்லா இருக்கும்

Link to comment
Share on other sites

நீங்கள் என்ன சொன்னீர்கள் என்று புரியவில்லை. சிட்னியிலும் அது போல் செய்திருக்கலாம் என்றா கேட்கிறீர்கள். என்னை விட உங்களுக்கு விழா அமைப்பாளர்களைத் தெரியும் தானே, கேட்டுப்பாருங்களேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடடா இருவருக்கும் ஒருவரைபற்றி ஒருவர் க்கு தெரியுமா?

Link to comment
Share on other sites

நன்றாகத் தெரியும், ஜமுனா நினைக்கிறார் எனக்கு தெரியாதென்று :-)

Link to comment
Share on other sites

நன்றாகத் தெரியும், ஜமுனா நினைக்கிறார் எனக்கு தெரியாதென்று :-)

உங்களின் கணிப்பு தவராகிவிட்டது ஆனால் நீங்கள் நெருங்கி விட்டீர்கள்

:wink: :wink:

Link to comment
Share on other sites

அடடா இருவருக்கும் ஒருவரைபற்றி ஒருவர் க்கு தெரியுமா?

இதில் ஒரு திருத்தம் எனக்கு அவரி தெரியும் ஆனால் அவருக்கு என்னை தெறியாது

:wink: :wink:

Link to comment
Share on other sites

பரவாயில்லை, நீங்கள் யாரென்பது எனக்கு நன்றாகவே தெரியும் இதற்காக FBI எல்லாம் வைக்கமுடியுமா? :wink:

Link to comment
Share on other sites

நீங்கள் என்ன சொன்னீர்கள் என்று புரியவில்லை. சிட்னியிலும் அது போல் செய்திருக்கலாம் என்றா கேட்கிறீர்கள். என்னை விட உங்களுக்கு விழா அமைப்பாளர்களைத் தெரியும் தானே, கேட்டுப்பாருங்களேன்

நான் சொன்னது கந்தப்புவின்சிட்னி உலாவில் வரும் சில கருத்துகளை இங்கே மாற்றி இருக்கலாம் எனக்கு ஒருத்தைரையும் தெறியாது

:wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

சரி சரி, இதற்குமேல் உங்கள் தனிப்பட்ட விடயங்களை நான் பேசவில்லை :-)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேசுதாஸின் தேன்மழையில் நனையவில்லையே என்ற கவலை எனக்கு :(

Link to comment
Share on other sites

கறுப்பி

கவலையை விடுங்கள். வெளியில் மழை பெய்யும் போது சென்று கண்ணை மூடிக்கொண்டு நனையுங்கள் காதுக்குள் ஜேசுதாஸின் குரல் ரீங்காரமிடும்.

பி.கு: மறுநாள் நீங்கள் காய்ச்சலில் புலம்பினால் அதற்கு நான் பொறுப்பல்ல.

Link to comment
Share on other sites

கந்தப்பு ஜயாவாக இருக்காது :):(

சின்னக்குட்டி

உங்கள் நம்பிக்கை வீணாகிவிட்டது. 75டொலர் கட்டி நன்றாக இரசித்துவிட்டுத்தான் அவரின் ஊருக்கு உபதேசம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.