Jump to content

´"ஆபாச படம்" பூனம் பாண்டேவின், கணக்கு முடக்கம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

28-1409219784-poonam-5600.jpg

 

28-1409219775-poonam23434-600.jpg

 

ஆபாச படங்களாக வெளியிட்ட.....

பூனம் பாண்டேவின், கணக்கை முடக்கிய ஃபேஸ்புக்

 

மும்பை: அரை நிர்வாண படங்களாக வெளியிட்டு வரும் நடிகை பூனம் பாண்டேவின் கணக்கை ஃபேஸ்புக் முடக்கி வைத்துள்ளது.

 

மாடலாக இருந்து நடிகையானவர் பூனம் பாண்டே. விளம்பரம் தேடுவது என்றால் அவருக்கு அவ்வளவு பிடிக்கும். அதனால் அவ்வப்போது அரை மற்றும் முக்கால் நிர்வாண புகைப்படங்களை வெளியிடுவார் பூனம்.

 

இந்நிலையில் தான் ஃபேஸ்புக் பூனம் பாண்டேவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

 

வழக்கம்.

வழக்கமாக பயனீட்டாளர்கள் தான் தங்களின் ஃபேஸ்புக் கணக்கை டீஆக்டிவேட் அதாவது முடக்கி வைப்பார்கள். ஆனால் பூனம் விஷயத்தில் உல்டாவாக நடந்துள்ளது.

 

முடக்கம்.

பூனம் பாண்டேவின் ஃபேஸ்புக் கணக்கை ஃபேஸ்புக் நிர்வாகமே முடக்கி வைத்துவிட்டது.

 

பூனம்.

எனது ஃபேஸ்புக் பக்கம் முடக்கி வைக்கப்பட்டுள்ளதால் கவலை அடைந்துள்ளேன். என்னை 20 லட்சம் பேர் ஃபேஸ்புக்கில் லைக் செய்திருந்தனர். என் கணக்கை மீண்டும் எப்படி பெறுவது என்று கூறுங்கள் என்று பூனம் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

 

படம்.

ஃபேஸ்புக், ட்விட்டரில் பூனம் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தற்போது ஃபேஸ்புக்கில் படங்களை வெளியிட முடியாதே என்பது தான் பூனமின் கவலை.

-தற்ஸ் தமிழ்-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கவலையான விடயம்,திறந்து விடுங்கப்பா

 

இந்த 2  படத்துக்காகவுமா  தடை செய்தார்கள்? :icon_mrgreen:

ஆதாரம் போதாதே... :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த 2  படத்துக்காகவுமா  தடை செய்தார்கள்? :icon_mrgreen:

ஆதாரம் போதாதே... :icon_mrgreen:

 

ஆதாரத்துக்கு, எக்கச்சக்கமான படங்கள் கைவசம் இருக்கு......

அதை இணைத்தால், நம்மட.... கணக்கை முடக்கி விடுவார்கள். :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதாரத்துக்கு, எக்கச்சக்கமான படங்கள் கைவசம் இருக்கு......

அதை இணைத்தால், நம்மட.... கணக்கை முடக்கி விடுவார்கள். :D  :lol:

 

எப்பொழுதாவது நாம் இதற்காக பயந்ததுண்டா?

நாலு பேர் சந்தோசமாக இருக்க எதுவும் செய்லாம் தலைவா.. :icon_mrgreen:  :D  :D

Link to comment
Share on other sites

எப்பொழுதாவது நாம் இதற்காக பயந்ததுண்டா?

 

 

ம்ம்ம்... குறித்துக் கொண்டோம்... :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் நிழலி நான் எழுதியதை தப்பாக எடுத்துக்கொண்டீர்களா??  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் நிழலி நான் எழுதியதை தப்பாக எடுத்துக்கொண்டீர்களா??  :(

 

எதிா்கால நடவடிக்கைகக்கு ஆதாரம் எடுத்து வைச்சிருக்கிறாராம்...ஹாஹா lol

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
´"ஆபாச படம்" பூனம் பாண்டேவின், கணக்கு முடக்கம்.

 

நியாயமானதே!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதாரத்துக்கு, எக்கச்சக்கமான படங்கள் கைவசம் இருக்கு......

அதை இணைத்தால், நம்மட.... கணக்கை முடக்கி விடுவார்கள். :D  :lol:

 

நாலு பேர் சந்தோசமாய் இருக்கணுமெண்டா தப்பு செய்யிறதில தப்பேயில்லை... :D

Link to comment
Share on other sites

கோழிக்குஞ்சு தேடி வந்த கோபாலா

அதை கூட்டுக்குள்ளே வச்சிருக்கேன் கோபாலா

முசக்குட்டி தேடி வந்த கோபாலா

அதை மூடி போட்டு வச்சிருக்கேன் கோபாலா

 

இந்த படங்களை பார்க்கும் போது இந்த பாடல்தான் நினைவுக்கு வருகிறது   :D

Link to comment
Share on other sites

நீங்க அரபு "ஷேக்" ஆ இருந்தா  கோபாலா
இந்த சிக்கன் சூப் ஷோக்கா கிடைக்கும் கோபாலா
நீங்க ஷேக்கே இல்லாம கோபாலா
சும்மா தான் ஷேக் பண்றீங்கோ கோபாலா
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கூகிள் ஐயா திறந்து விட்டிருக்கிறார் போய்  பாருங்கள்.
 
சனியன் இதை போய் பார்த்து நேரத்தை வீண் அடித்தோமே என்று இருக்கும்.
அரைவாசி பூசின பவுடர்தான் இருக்கு ....
அதை கழுவினால் ........ பொருக்கும் புறட்டும்தான் இருக்கு.
 
பெயர் மட்டும் எதிர்காலத்தை அறிந்து வைத்து விட்டார்கள்.
 
-----------------------------
 
 
நியானி: தணிக்கை
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நீங்க அரபு "ஷேக்" ஆ இருந்தா  கோபாலா
இந்த சிக்கன் சூப் ஷோக்கா கிடைக்கும் கோபாலா
நீங்க ஷேக்கே இல்லாம கோபாலா
சும்மா தான் ஷேக் பண்றீங்கோ கோபாலா

 

சும்மா எதை ஷேக் பண்ணுகிறார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  எஸ்!  பூனத்தின் போஸ், பேஸ் புக்கையே வாஸ் பண்ணிவிட்டது...!  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூனம்... இனி தன்ரை உடம்பை, உள்ளூரிலை காட்டிக் கொண்டு திரிய வேண்டி வந்திட்டுது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூகிள் ஐயா திறந்து விட்டிருக்கிறார் போய் பாருங்கள்.

சனியன் இதை போய் பார்த்து நேரத்தை வீண் அடித்தோமே என்று இருக்கும்.

அரைவாசி பூசின பவுடர்தான் இருக்கு ....

அதை கழுவினால் ........ பொருக்கும் புறட்டும்தான் இருக்கு.

பெயர் மட்டும் எதிர்காலத்தை அறிந்து வைத்து விட்டார்கள்.

-----------------------------

நியானி: தணிக்கை

தெரிந்து கொண்டும் எதற்கு கூகுளில் போய் தேடிப் பார்த்தீர்கள்...எதாவது நடிகைகள் ஆபாசப் படம் என்டால் ஓடிப் போய்ப் பார்க்க வேண்டியது பின்னர் பவுடர் அது,இது என்று புலம்ப வேண்டியது:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெரிந்து கொண்டும் எதற்கு கூகுளில் போய் தேடிப் பார்த்தீர்கள்...எதாவது நடிகைகள் ஆபாசப் படம் என்டால் ஓடிப் போய்ப் பார்க்க வேண்டியது பின்னர் பவுடர் அது,இது என்று புலம்ப வேண்டியது :lol:

 

 

ரொம்ப  எதிர்பார்த்து  போய் :lol:

ஏமாந்திருப்பார் போலும் :icon_mrgreen:

நீங்க வேற வதைக்கலாமா....? :lol:

அவாவினுடைய  பெயருக்கு 

அவாவுக்கு  ஏற்றாப்போல ஒரு விளக்கம் கொடுத்திருந்தார் :lol:

எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள் என எழுதவர...

விளக்கத்தையே  சாப்பிட்டுவிட்டார்கள்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெரிந்து கொண்டும் எதற்கு கூகுளில் போய் தேடிப் பார்த்தீர்கள்...எதாவது நடிகைகள் ஆபாசப் படம் என்டால் ஓடிப் போய்ப் பார்க்க வேண்டியது பின்னர் பவுடர் அது,இது என்று புலம்ப வேண்டியது :lol:

இதிலே நீங்க வேற.
 
எதையும் நாம் எழுந்த மாத்திரத்தில் பேசுவதில்லை அது உங்களுக்கு தெரிந்ததுதானே. 
எதையும் ஆராய்ச்சி செய்து .... பகுத்தாய்ந்து பார்த்தபின்தான் எழுதுவது.
 
எல்லாம் ஒரு ஆராய்ச்சிக்காக தேடியது .....
செய்தி உண்மையா ??
பேஸ்புக் செய்தது சரியா ?
அவர் அப்படி செய்ய கூடியவரா ?
 
என்று ஏதும் தெரியாது திரியில் எப்படி கருத்து எழுதுவது?
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.