Jump to content

பாட்டுக்குள்ளே பாட்டு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் ஏன் கல்லனான் மனம்
கல்லை போன மனிதர்களாலே
கடவுள் என் கல்லனான் மனம்
கல்லை போன மனிதர்களாலே

கொடுமையை கண்டவன் கண்ணை இழந்தான் அதை
கோபித்து தடுத்தவன் சொல்லை இழந்தான்
இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான்
இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான் – இங்கு
எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்
எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்

கடவுள் ஏன் கல்லனான் மனம்
கல்லை  போன  மனிதர்களாலே

நெஞ்சுக்கு  தேவை  மனசாட்சி  – அது
நீதி  தேவனின்  அரசாட்சி
அதனை உண்மைக்கும் அவன் சாட்சி
அதனை உண்மைக்கும் அவன் சாட்சி  –மக்கள்
அரங்கத்தில் வரது அவன் சாட்சி
அரங்கத்தில் வரது அவன் சாட்சி

கடவுள் ஏன் கல்லனான் மனம்
கல்லை போன மனிதர்களாலே

சதி செயல் செய்தவன் புத்திசாலி  –அதை
சகித்துக்கொண்டிருன்தவன் குற்றவாளி
உண்மையை சொல்பவன் சதிகாரன்
உண்மையை சொல்பவன் சதிகாரன் –இது
உலகத்தில் ஆண்டவன் அதிகாரம் – இது
உலகத்தில் ஆண்டவன் அதிகாரம்
 
கடவுள் ஏன் கல்லனான் மனம்
கல்லை போன மனிதர்களாலே...

மனம்.....

Link to comment
Share on other sites

  • Replies 6.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

 

மனம்.....

மனம் விரும்புதே உன்னை... உன்னை
உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
நினைத்தாலே சுகம்தானடா
நெஞ்சில் உன் முகம்தானடா
அய்யய்யோ மறந்தேனடா
உன் பேரே தெரியாதடா

(மனம்.....)

அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்
அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்
அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது
அதிலே என் மனம் தெளியும் முன்னே
அன்பே உந்தன் அழகு முகத்தை
யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது
புயல் வந்து போனதொரு வனமாய் 
ஆனதடா என்னுள்ளம்
என் நெஞ்சில் உனது கரம் வைத்தால் 
என் நிலைமை அது சொல்லும்
மனம் ஏங்குதே... மனம் ஏங்குதே....
மீண்டும் காண.... மனம் ஏங்குதே...

(நினைத்தாலே.....)

மழையோடு நான் கரைந்ததுமில்லை
வெயிலோடு நான் உருகியதில்லை
பாறை போல் என்னுள்ளம் இருந்ததடா
மலைநாட்டுக் கரும்பாறை மேலே
தலை காட்டும் சிறு பூவைப்போலே
பொல்லாத இளங்காதல் பூத்ததடா
சட்டென்று சலனம் வருமென்று
ஜாதகத்தில் சொல்லலையே...
நெஞ்சோடு காதல் வருமென்று
நேற்றுவரை நம்பலையே
என் காதலா...! என் காதலா.....!
நீ வா! நீ வா! என் காதலா...!
 

Link to comment
Share on other sites


நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
காணும் வரை நீ எங்கே நான் எங்கே
கண்டவுடன் நீ இங்கே நான் அங்கே

(நேற்று வரை)

உன்னை நான் பார்க்கும் போது
மண்ணை நீ பார்க்கின்றாயே
விண்ணை நான் பார்க்கும் போது
என்னை நீ பார்க்கின்றாயே
நேரிலே பார்த்தால் என்ன
நிலவென்ன தேய்ந்தா போகும்
புன்னகை புரிந்தால் என்ன
பூமுகம் சிவந்தா போகும்

(நேற்று வரை)

பாவை உன் முகத்தைக் கண்டேன்
தாமரை மலரைக் கண்டேன்
கோவை போல் இதழைக் கண்டேன்
குங்குமச் சிமிழைக் கண்டேன்
வந்ததே கனவோ என்று
வாடினேன் தனியே நின்று
வண்டு போல் வந்தாய் இன்று
மயங்கினேன் உன்னைக் கண்டு

(நேற்று வரை)

Link to comment
Share on other sites

30 minutes ago, tharsan1985 said:

புன்னகை

புன்னகை மன்னன் பூவிழிக்கண்ணன் ருக்மணிக்காக

அவன் புல்லாங்குழலில் உள்ளம் மயங்கும் கண்மணிக்காக

புன்னகை மன்னன் பூவிழிக்கண்ணன் இருவருக்காக

இந்த பாமா ருக்மணி இருவருமே அவன் ஒருவனுக்காக .

தேவன் முருகன் கோவில் கொண்டதுவள்ளியின் நெஞ்சத்திலே

அவன் தெய்வானை என்றொரு பூவையை மணந்தது

திருபரங்குன்றதிலேமாலையிட்டால்

அது ஓர் முறைதான்என நினைப்பது பெண்மை அன்றோ

ஒரு மாலையை இரு தோளுக்கு சூடுதல்இறைவன் தன்மையன்றோ

அது ஏட்டில் உள்ள கதைஇது இன்றும் தொடரும் கதை

அது பொம்மை கல்யாணம்

இது உண்மை கல்யணம் .

கொஞ்சும் கணவன் குங்குமம்வைப்பது ஒருத்தியின் நெற்றியிலே

அந்த குங்குமம் வைத்தவன்சங்கமமானது இருவரின் நெஞ்சினிலே

ஈருயிர் என்றும் ஓர் உடல் தன்னில்இருந்திட வழி உண்டோ

ஒரு முகத்துக்கு இரண்டு விழிகளைவைத்த இயற்கையில் தவறுண்டோ

இந்த கேள்விக்கு பதில் ஏது

சிலர் வாழ்வுக்கு பொருள் ஏது

அது உறவின் மாறாட்டம்

இது உரிமை போராட்டம்

 

-- பூவை --

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஜீவன் சிவா said:

 

-- பூவை --

பூவைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா
பூவுக்கும் தேனுக்கும் பூ சிந்தும் போதைக்கும் ஈக்கள் சொந்தமா
I LOV U , I LOV U , I LOVE LOVE U..

முத்துச்சிமிழா வண்ண தத்தை குரலா
உன் வெள்ளை தண்டை ஓசை என்ன பிள்ளை தமிழா
முத்துச்சிமிழா வண்ண தத்தை குரலா
உன் வெள்ளை தண்டை ஓசை என்ன பிள்ளை தமிழா
கண் பட்டு … ஆஹா உங்கள் கை பட்டு .. ஓஹோ
இன்று கட்டவிழ்த்து ? தமிழ் பாட்டு
I LOV U , I LOV U , I LOVE LOVE U..

பச்சை வாழை மரத்துக்கு சேலை கட்டி போட்டு வைத்த பந்தலோ
பசும் பாலோ பழத்துடன் தேன் கலந்து பண்ணி வச்ச பொங்கலோ
சொன்னால் தெரிவதில்லை எதுவும் … ஆஹா
அதை உன்னால் தெரிந்து கொள்ள உதவும் .. ஹோவ்
சொன்னால் தெரிவதில்லை எதுவும்
அதை உன்னால் தெரிந்து கொள்ள உதவும்
கண்ட பின்னால் எடுத்து சொல்ல முடியும்
I LOV U , I LOV U , I LOVE LOVE U..

பள்ளிக்கணக்கு கொஞ்சம் சொல்லிப் பழக்கு
நீ இல்லையென்றால் நான் தொடுப்பேன் காதல் வழக்கு
பள்ளிக்கணக்கு கொஞ்சம் சொல்லிப் பழக்கு
நீ இல்லையென்றால் நான் தொடுப்பேன் காதல் வழக்கு
போடுங்கள் … ஆஹா கூண்டில் ஏற்றுங்கள் … ஓஹோ
உங்கள் பொன்மனத்தை சாட்சி வைத்து வெற்றி கொள்ளுங்கள்
I LOV U , I LOV U , I LOVE LOVE U..

பூந்தோட்டம் மெல்ல வந்து கண்ணடித்து கை கொடுக்கும் ஜாலமோ
அது காட்டும் ஜாடை என்ன தாலி கட்டும் போதடிக்கும் மேளமோ
நன்றாயிருக்கு இந்த உவமை ..ஓஹோ
இந்த பெண்ணே உனது சொந்த உடைமை
நன்றாயிருக்கு இந்த உவமை
இந்த பெண்ணே உனது சொந்த உடைமை
இனி எல்லாம் பழகுவது உரிமை
பூவைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா
பூவுக்கும் தேனுக்கும் பூ சிந்தும் போதைக்கும் ஈக்கள் சொந்தமா
I LOV U , I LOV U , I LOVE LOVE U..
I LOV U , I LOV U , I LOVE LOVE U..

Link to comment
Share on other sites

24 minutes ago, தமிழரசு said:

ஓஹோ

ஓஹோ மேகம் வந்ததோ ஏதோ ராகம் வந்ததோ
எல்லாம் பூவைக்காகத்தான் பாடும்
பாவைக்காகத்தான் பூக்கள் மேல் நீர்த்துளிகள்
வெண்பாக்கள் பாடாதோ தூறல் போடும் நேரம்
பூஞ்சாரல் வீசாதோ

யாரும் சொல்லாத காவியம்
ஆடை கொண்டிங்கு ஆடுது 
ஈரம் கொண்டாலென்ன பொன்னோவியம் 
வண்ணம் மாறாமல் மின்னுது
நாம் பொண்ணானது கல்யாணம் தேடவா
ஓர் கண்ணாளன் வந்து பூமாலை போடவா
ஏன் அம்மாடியோ பெண் பார்க்கும் நாடகம்
யார் வந்தாலென்ன திரும்பாததென் ஞாபகம்
பூவிலங்கு தேவையில்லையே


கால்கள் எங்கேயும் ஓடலாம்
காவல் இல்லாமல் வாழலாம்
வண்ன மின்னல்களாய் நின்றாடலாம்
வாழ்வின் சங்கீதம் பாடலாம்
நாம் இந்தாளிலே சிட்டாக மாறலாம் வா
செவ்வான மெங்கும் ஜிவ்வென்று ஏறலாம் 
நாம் எல்லாருமே செம்மீன்கள் ஆகலாம் வா
நீரோடையெங்கும் வெள்ளோட்டம் போகலாம்
வாழ்க்கை என்ன வாழ்ந்து பார்க்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஜீவன் சிவா said:

சங்கீதம் 

சங்கீதம்.ம்ம்ம்ம்ம்
சங்கீதம் பாட.. ஞானமுள்ளவர்கள் வேண்டும்
சங்கீதம் பாட.. ஞானமுள்ளவர்கள் வேண்டும்
அறைகுறை விஷயங்கள் அறிந்தவர் புரிந்தவர்
மேடை ஏற்லாமோ 
சங்கீதம் பாட.. ஞானமுள்ளவர்கள் வேண்டும்

என் முருகனின் திருவடி தருகிற அருளிது
மேடை ஏறியதும் பாடல் ஓடி வரும்
ராகம் பாவம் கேளு

என் முருகனின் திருவடி தருகிற அருளிது
மேடை ஏறியதும் பாடல் ஓடி வரும்
ராகம் பாவம் கேளு


நீலக்குயிலினமும் சோலைக்கிளியினமும்
கான பாட யாரை கேட்கிறது

சங்கீதம் பாட.. கேள்வி ஞானம் அது போதும்
நிறைகுடம் இவன் என புறிந்திட நிலை வர
போகப்போக பாரு..

சங்கீதம் பாட.. ஞானமுள்ளவர்கள் வேண்டும்

ஒன்றல்ல நான் பார்த்த சபை 
ஊரெல்லாம் என் கான மழை
நீ இன்று கேளு கல்யாணி



உன்னைப்போல் நான் மேதையில்லை
ஆணாலும் ஓர் பேதையில்லை
பாடுவதை பாடு கலைவாணி

பத்து தலைமுறை தொத்தி திரிந்தவள்
பாடும் கீதம் போற்றிடுமோ

முத்து தமிழசை முற்றும் அறிந்தவன்
முன்னால் ஏனிந்த தலை கனமோ



சிறு கிளி பருந்தென பறக்காது
பருந்துகள் கிளியென பேசாது

எதற்கு விளக்கம்

எதற்கு நடுக்கம்

புகழும் 
பரிசும் 
எனக்கே 
எனக்கே

சங்கீதம் பாட.. ஞானமுள்ளவர்கள் வேண்டும்

நிறைகுடம் இவன் என புறிந்திட நிலை வர
போகப்போக பாரு..

சங்கீதம் பாட.. ஞானமுள்ளவர்கள் வேண்டும்

அலை கடல் அது ஆழம் அறியாது
இறங்கினால் பின்பு மீள முடியாது
இசை ஒரு பெருங்கடல் போலே



தெரிந்து தான் இங்கு பாடத்துவங்கினேன்
புறிந்து தான் இசைக்க்டலில் இறங்கினேன்
நான் ஒரு மீனவன் போலே

ஸ்வரமும் லயமும் வலையில் விழுமோ
வீண் ஜாலமும் ஏனோ

இசையின் வலையில் எவரும் விழுவார்
நீ கூடத்தான் மானே

என் பாட்டுக்கு நீ கை தட்டும் அதிசயம் 
நடைபெறும் பாரு

அந்தச்செருக்கு இன்னும் எதற்கு வெற்றி பதக்கம்
இங்கே எனக்கு

ஆஆஆஆ

ஆஆஆஆ

ஆஆஆஆ

ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆ

ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆ

ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆ

சங்கீதம் பாட.. ஞானமுள்ளவர்கள் வேண்டும்

இதுவரை நடத்திய பரீட்சையில் ஜெயித்த பின் இன்னும் 
என்ன வேண்டும்

சங்கீதம் பாட.. கேள்வி ஞானம் இது போதும்..

(ஸ்வரங்கள் மற்றும் தாளங்கள்)

சங்கீதம் பாட கேள்வி ஞானம் இது போதும்...

Link to comment
Share on other sites

1 minute ago, தமிழரசு said:

கலைவாணி

கலைவாணியே…
கலைவாணியே 
உனைத்தானே அழைத்தேன்
உயிர்த்தீயை வளர்த்தேன்
வர வேண்டும் வரம் வேண்டும்
துடித்தேன் தொழுதேன்
பலமுறை நினைத்தேன் அழுதேன்
இசை தரும் கலைவாணியே

சுரம் பாடி சிரித்தாய் சிரிப்பாலே எரித்தாய்
மடிமீது மரித்தேன் மறு ஜென்மம் கொடுத்தாய்
சிறு விரல்களில் தலைகோதி 
மடிதனில் எனை வளர்த்தாய்
இசையெனும் வரம் வரும் நேரம்
திசை சொல்லவில்லை மறந்தாய்
முகம் காட்ட மறுத்தாய்
ஆஆ ஆ ஆஆ ஆ ஆஆ ஆ 
முகம் காட்ட மறுத்தாய்
முகவரியை மறைத்தாய்
நீ முன் வந்து பூச்சிந்து
விழித்துளிகள் தெறிக்கிறது
துடைத்துவிடு கலைவாணியே
உனைத்தானே அழைத்தேன்
உயிர்த்தீயை வளர்த்தேன்
வர வேண்டும் வரம் வேண்டும்
துடித்தேன் தொழுதேன்
பலமுறை நினைத்தேன் அழுதேன்
இசை தரும் கலைவாணியே

உள்ளம் அழுதது உன்னைத் தொழுதது
உனது உயிரில் இவன் பாதி
கங்கை தலையினில் மங்கை இடையினில்
சிவனும் இவனும் ஒரு ஜாதி
ராமன் ஒருவகை கண்ணன் ஒருவகை
இரண்டும் உலகில் சமநீதி
அங்கே திருமகள் இங்கே கலைமகள்
அவளும் இவளும் சரிபாதி
கண்ணீர் பெருகியதே
ஆஆ ஆ ஆஆ ஆ ஆஆ ஆ 
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆஆ
கண்ணீர் பெருகிய கண்ணில் உன் முகம்
அழகிய நிலவென மிதக்கும்
உயிரே உயிரின் உயிரே
அழகே அழகின் அழகே
இனி அழ வலுவில்லை
விழிகளில் துளி இல்லை
இனி ஒரு பிரிவில்லை
துயர் வர வழியில்லை
வருவாய்…

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ஜீவன் சிவா said:

நினைத்தேன்

நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது

நூறு நிலாவை ஒரு நிலவாக்கி பாவை என்று
ஆயிரம் மலரை ஒரு மலராக்கி பார்வை என்று
கண் மீனாக மானாக நின்றாடவோ
பொன் தேனாக பாலாக பண்பாடவோ
மாலை நேரம் வந்து உறவாடவோ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓய்யா..

நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது


நிலைக்கண்ணாடி கன்னம் கண்டு ஆஹா
மலர்கள்ளூரும் கிண்ணம் என்று ஓஹோ
அது சிந்தாமல் கொள்ளாமல் பக்கம் வா
அன்பு தேனோடை பாய்கின்ற சொர்கம் வா
அது சிந்தாமல் கொள்ளாமல் பக்கம் வா
அன்பு தேனோடை பாய்கின்ற சொர்கம் வா

மன்னன் தோளோடு அள்ளிக் கொஞ்சும் கிள்ளை
அவன் தேரோடு பின்னிச் செல்லும் முல்லை
உன்னை நெஞ்சென்ற மஞ்சத்தில் சந்தித்தேன்
உந்தன் கை கொண்டு உண்ணாத கன்னித்தேன்
உன்னை நெஞ்சென்ற மஞ்சத்தில் சந்தித்தேன்
உந்தன் கை கொண்டு உண்ணாத கன்னித்தேன்

நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது


இடை நூலாடி செல்ல செல்ல ஆஹா
அதை மேலாடை மூடிக்கொள்ள ஓஹோ
சின்ன பூமேனி காணாத கண்ணென்ன
சொல்லித் தீராத இன்பங்கள் என்னென்ன
சின்ன பூமேனி காணாத கண்ணென்ன
சொல்லித் தீராத இன்பங்கள் என்னென்ன

Link to comment
Share on other sites

பெ : முல்லை மலர் மேலே

மொய்க்கும் வண்டு போலே

முல்லை மலர் மேலே

மொய்க்கும் வண்டு போலே

உள்ளம் உறவாடுதுந்தன் அன்பாலே

உள்ளம் உறவாடுதுந்தன் அன்பாலே

ஆ : வெள்ளியலை மேலே

துள்ளும் கயல் போலே

வெள்ளியலை மேலே

துள்ளும் கயல் போலே

அள்ளி விழி தாவக் கண்டேன் என் மேலே

பெ : முல்லை மலர் மேலே

மொய்க்கும் வண்டு போலே

பெ : வெண்ணிலவை பூமியின் மேலே புன்னகையாலே

வெண்ணிலவை பூமியின் மேலே புன்னகையாலே

கண்ணெதிரில் காணுகின்றேன் பிரேமையினாலே

ஆ : மின்னல் உருமாறி மண்மேலே கன்னியைப் போலே

மின்னல் உருமாறி மண்மேலே கன்னியைப் போலே

அன்ன நடை பயிலக் கண்டேன் ஆசையினாலே

ஆ .........ஆ.......ஆ....

முல்லை மலர் மேலே

Link to comment
Share on other sites

14 hours ago, tharsan1985 said:

உருமாறி

உருமாறி என்று தொடங்கும் பாடல் எனக்கு தெரியாது ஆனால் உருமாறி என்ற சொல் அடங்கிய பாடல் தெரியும். அப்படி ஒருபாடல் இருந்தால் யாராவது தாருங்களேன்.

மாயா மச்சிந்திரா மச்சம் பாக்க வந்தீரா
மாயங்கள் காட்டி மோசம் செய்யும் மாவீரா
மாறன் கலைக்கூடம் மஞ்சத்தில் உருவாக்கும் மேஸ்திரி காதல் சாஸ்திரி
மார்பில் விளையாட மன்னன் கை விசைபோட ராத்திரி அடச்சீ போக்கிரி
உருமாறி உருமாறி ஓவியப் பெண் உனைத்தேடி வருவேனே வாரித் தருவேனே
தடை தாண்டும் படைவீரா உடையாக அணிவீரா தம்புரா மீட்டும் கிங்கரா
உனை நானும் அடையாது விழிவாசல் அடையாது கஞ்சிரா தட்டக் கொஞ்சிரா

உன்னை நான் சந்தித்தால் உள்ளத்தில் தித்தித்தை தகதிம்மித் தக்கத்திம்மித் தாளம்
உன்னை நான் சிந்தித்தால் உண்டாகும் தித்திப்பை உதடுக்குள் பொத்தி வைத்தேன் நாளும்
பொத்தி வைத்த தித்திப்பை நீ தந்தாலென்ன முத்தமிட்டு சக்கரை நோய் வந்தாலென்ன
தினமும் தினமும் வரலாமா தவணை முறையில் தரலாமா சொல்லடி சோன்பப்படி
செயலில் இறங்கு சீக்கிரமா மீனம் மேஷம் பாக்கணுமா மென்னுடா என்னைத் தின்னுடா

அன்பே என் பேரென்ன நான் வாழும் ஊரென்ன அறியாமல் உன்னைக் கேட்டேன் நானே
பெண்ணே என் பேச்செங்கே நான் வாங்கும் மூச்செங்கே புரியாமல் தவிக்கின்றேன் மானே
காதலுக்கு கேள்வி கேட்டு மாளாதய்யா காமனுக்கு தாமதங்கள் ஆகாதய்யா
கனவில் பனியாய் கரைவோமா கரைந்தே கவிதை வரைவோமா சுட்டியே கண்ணுக் குட்டியே

கவிதை -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை  கேளுங்கள்  கருவில்  பிறந்தது  ராகம் (2)
நடனம்  பாருங்கள்  இதுவும்  ஒரு  வகை  யாகம்
பூமி  இங்கு  சுற்றும்  மட்டும்  ஆட  வந்தேன்  என்ன  நட்டம் (2)
ஓடும்  மேகம்  நின்று  பார்த்து  கைகள்  தட்டும்


கவிதை  கேளுங்கள்  கருவில்  பிறந்தது  ராகம்
நடனம்  பாருங்கள்  இதுவும்  ஒரு  வகை  யாகம்

நேற்று  என்  பாட்டில்  சுதியும்  விலகியதே
பாதை  சொல்லாமல்  விதியும்  விலகியதே
காலம்  நேரம்  சேரவில்லை  

காதல்  ரேகை  கையில்  இல்லை
சாக  போனேன்  சாகவில்லை
மூச்சு  உண்டு  வாழவில்லை
வாய்  திறந்தேன்  வார்த்தை  இல்லை
கண்  திறந்தேன்  பார்வை  இல்லை
தனிமையே  இளமையின்  சோதனை
இவள்  மனம்  புரியுமா ,இது  விடுகதை

கவிதை  கேளுங்கள்  கருவில்  பிறந்தது  ராகம்
கவிதை  கேளுங்கள்  நடனம்  பாருங்கள்  ஓ ...

ஜகன  ஜகன  ஜகன  ஜம்  ஜம் ....

ஓம்  ததீம்  ததீம்  பதங்கள்  பாட  
ஜகம்  நடுங்க  என்  பதங்கள்  ஆட  

ஜகன  ஜகன  
தம்  தம்  தக்க  

ஜகன  ஜகன  
தம்  தம்  தம்  
ஜகன  ஜகன  
தம்  தம்  தக்க  
ஜகன  ஜகன  
தம்  தம்  தம்  
ஜகன  தீம்த  ஜகன  தீம்த  
தீம்த  தீம்த  தீம்த  தீம்த  
ஓம்  ததீம்  ததீம்  பதங்கள்  பாட  
ஜகம்  நடுங்க  என்  பதங்கள்  ஆட

பாறை  மீது  பவள  மல்லிகை  

பதியம்  போட்டதாரு  
ஓடும்  நீரில்  காதல்  கடிதம்  
எழுதிவிட்டது  யாரு  
அடுப்பு  கூட்டி  அவிச்ச  நெல்லை 

 பார்வை

Link to comment
Share on other sites

1 hour ago, putthan said:

பார்வை

பார்வை ஒன்றே போதுமே 
பல்லாயிரம் சொல் வேண்டுமா 
பேசாத கண்ணும் பேசுமா 
பெண் வேண்டுமா பார்வை போதுமா 

காதல் திராட்சை கொடியிலே 
கள்ளோடு ஆடும் கனியிலே 
ஊறும் இன்பக் கடலிலே 
உன்னோடு நானும் ஆடவா 
அப்போது நெஞ்சம் ஆறுமா 
எப்போதுமே கொண்டாடுமா 


ஆசை கைக‌ள் அழைப்பிலே 
அஞ்சாம‌ல் சேரும் அணைப்பிலே 
வாழை மேனி வாடுமே 
அம்ம‌ம்மா போதும் போதுமே 
இல்லாம‌ல் நெஞ்ச‌ம் ஆறுமா 
இல்லாவிட்டால் பெண் ஆகுமா 

கால‌ம் என்னும் காற்றிலே 
க‌ல்யாண‌ வாழ்த்துப் பாட்டிலே 
ஒன்று சேர்ந்து வாழலாம் 
உல்லாச‌ வான‌ம் போக‌லாம் 
அப்போது நெஞ்ச‌ம் ஆறுமே 
எப்போதுமே கொண்டாடுமே 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் 

நேற்று முதல் ஓர் உறவு தந்தாய் 

உறவு தராமல் நீ இருந்தால் கனவுலகில் 

நான் வாழ்ந்திருப்பேன் ....!

Link to comment
Share on other sites

15 minutes ago, suvy said:

நீ

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி,
நமைச் சேர்த்த இரவுக்கொரு நன்றி,
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி,
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி, 

நான் என்ற சொல் இனி வேண்டாம்,
நீ என்பதே இனி நான் தான்,
இனிமேலும் வரம் கேட்கத் தேவையில்லை,
இதுபோல் வேறெங்கும் சொர்ககம் இல்லை,
உயிரா வா...

நாடகம் முடிந்த பின்னாலும்,
நடிப்பின்னும் தொடர்வது என்ன??
ஓரங்க வேடம் இனி போதும் பெண்ணே,
உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே,
உயிரா வா...

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி,

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி,

நமைச் சேர்த்த இரவுக்கொரு நன்றி,

நமைச் சேர்த்த இரவுக்கொரு நன்றி,

அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி,

அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி,

அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி,

அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி,

உயிரா வா...

இந்த பாடலை இணைக்காமல் இருக்க என்னால் முடியவில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

நன்றி,
 

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு
நான்தான் மயங்குறேன்
காலமுள்ள வரைக்கும் காலடியில் கிடக்க
நான்தான் விரும்பறேன்

நெடுங்காலம் நான் புரிஞ்ச தவத்தால நீ கிடைச்சே
பசும்பொன்ன பித்தளையா தவறாக நான் நெனச்சேன்
நேரில் வந்த ஆண்டவனே….

ஊரறிய உனக்கு மாலையிட்ட பிறகு ஏன்மா சஞ்சலம்
உன்னுடைய மனசும் என்னுடைய மனசும் ஒன்றாய் சங்கமம்


செவ்விளனி நான் குடிக்க சீவியதை நீ கொடுக்க
சிந்தியது ரத்தமல்ல எந்தன் உயிர்தான்
கள்ளிருக்கும் தாமரைய கையணைக்கும் வான்பிறைய
உள்ளிருக்கும் நாடியெங்கும் உந்தன் உயிர்தான்

இனிவரும் எந்தப் பிறவியிலும் உனைச் சேர காத்திருப்பேன்
விழிமூடும் இமை போல விலகாமல் வாழ்ந்திருப்பேன்
உன்னப் போல தெய்வமில்ல உள்ளம் போல கோவில் இல்ல
தினந்தோறும் அர்ச்சனைதான் எனக்கு வேற வேலை இல்ல

நன்றி சொல்ல உனக்கு
வார்த்தை இல்லை எனக்கு
நான்தான் மயங்குறேன்
என்னுடய மனச தந்துவிட்ட பிறகு
ஏம்மா கலங்குரா ?

வங்கக் கடல் ஆழமென்ன வல்லவர்கள் கண்டதுண்டு
அன்புக்கடல் ஆழம் யாரும் கண்டதில்லையே!?
என்னுடைய நாயகனே ஊர் வணங்கும் நல்லவனே
உன்னுடைய அன்புக்கு அந்த வானம் எல்லையே!
எனக்கென வந்த தேவதையே சரிபாதி நீயல்லவா
நடக்கையில் உந்தன் கூடவரும் நிழல் போலே நானல்லவா
கண்ணன் கொண்ட ராதையென ராமன் கொண்ட சீதையென
மடி சேர்ந்த பூரணமே மனதில் வீசும் மாருதமே

நன்றி சொல்ல உனக்கு
வார்த்தை இல்லை எனக்கு
நான்தான் மயங்குறேன்
என்னுடய மனச தந்துவிட்ட பிறகு
ஏம்மாகலங்குரா ?
நெடுங்காலம் நான் புரிஞ்ச
தவத்தால நீ கிடைச்சே
திருக்கோவில் வீடுயென்று
வெளக்கேத்த நீயும்வந்த
நேரில் வந்த ஆண்டவனே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறும் அது ஆழம் இல்ல

அது சேரும் கடலும் ஆழம் இல்ல 

ஆறும் அது ஆழம் இல்ல

அது சேரும் கடலும் ஆழம் இல்ல 

ஆழம் எது அய்யா அந்த பொம்பல மனசு தான்யா... (2)

அடி அம்மாடி அதன் ஆழம் பாத்ததாரு 

அடி ஆத்தாடி அத பாத்த பேர கூறு நீ

ஆறும் அது ஆழம் இல்ல

அது சேரும் கடலும் ஆழம் இல்ல

ஆழம் எது அய்யா அந்த பொம்பல மனசு தான்யா... (2) 

 

மாடி வீட்டுக் கன்னி பொண்ணு

மனசுக்குள்ள ரெண்டு கண்ணு 

ஏழ கண்ண ஏங்க விட்டு இன்னும் ஒன்ன தேடுதம்மா 

கண்ணுக்குள்ள மின்னும் மையி

உள்ளுக்குள்ள எல்லாம் பொய்யி 

சொன்ன சொல்லு என்ன ஆச்சு

சொந்தமெல்லாம் எங்கே போச்சு 

நேசம் அந்த பாசம் அது எல்லாம் வெளி வேஷம் 

திரை போட்டு செஞ்ச மோசமே 

 

ஆறும் அது ஆழம் இல்ல...

On 18/07/2017 at 1:46 AM, தமிழரசு said:



வங்கக் கடல் ஆழமென்ன வல்லவர்கள் கண்டதுண்டு
அன்புக்கடல் ஆழம் யாரும் கண்டதில்லையே!?

நேரில் வந்த ஆண்டவனே...

ஆழம் என்ற சொல்லில் பாட்டுக்கள் தொடங்குவது போன்று என்க்கு தெரியவில்லை ஆகவே ஆழம் என்ற சொல் இடையில் வந்த பாட்டை தெறிவு செய்துள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

ஆறும் அது ஆழம் இல்ல

அது சேரும் கடலும் ஆழம் இல்ல 

ஆறும் அது ஆழம் இல்ல

அது சேரும் கடலும் ஆழம் இல்ல 

ஆழம் எது அய்யா அந்த பொம்பல மனசு தான்யா... (2)

அடி அம்மாடி அதன் ஆழம் பாத்ததாரு 

அடி ஆத்தாடி அத பாத்த பேர கூறு நீ

ஆறும் அது ஆழம் இல்ல

அது சேரும் கடலும் ஆழம் இல்ல

ஆழம் எது அய்யா அந்த பொம்பல மனசு தான்யா... (2) 

 

மாடி வீட்டுக் கன்னி பொண்ணு

மனசுக்குள்ள ரெண்டு கண்ணு 

ஏழ கண்ண ஏங்க விட்டு இன்னும் ஒன்ன தேடுதம்மா 

கண்ணுக்குள்ள மின்னும் மையி

உள்ளுக்குள்ள எல்லாம் பொய்யி 

சொன்ன சொல்லு என்ன ஆச்சு

சொந்தமெல்லாம் எங்கே போச்சு 

நேசம் அந்த பாசம் அது எல்லாம் வெளி வேஷம் 

திரை போட்டு செஞ்ச மோசமே 

 

ஆறும் அது ஆழம் இல்ல...

ஆழம் என்ற சொல்லில் பாட்டுக்கள் தொடங்குவது போன்று என்க்கு தெரியவில்லை ஆகவே ஆழம் என்ற சொல் இடையில் வந்த பாட்டை தெறிவு செய்துள்ளேன்.

ஆழக் கடலில் தேடிய முத்து
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு
எங்க ராஜா கண்ணு
ஆயிரத்தில் ஒன்னே ஒன்னு
(ஆழக் கடலில்..)

மஞ்சலிட்டு பின்னல் இட்டு
மச்சான் தந்த பிஞ்சு மொழி
நெஞ்சிரண்டில் தொட்டில் கட்டி
பால் குடிக்கும் வண்ண கிளி
கோவிலில் ஏற்றினான் குத்துவிளக்கு
கண்ணா ராஜா ஐயா சின்னைய்யா
(அழக் கடலில்..)

வெள்ளி அலை நீச்சல் இட்டு
கட்டு மரம் சென்றால் என்ன
பெற்றெடுத்த பிள்ளை முகம்
நெஞ்சை விட்டு செல்லாதம்மா
ஓடம் நான் தென்றல் நீ என்னை நடத்து
கண்ணே பொண்ணே அம்மா சின்னம்மா
(ஆழக் கடலில்..)

சிப்பிக்குள்ளே முத்து வச்சு
உன்ன தந்த அப்பா கண்ணே
சிப்பியிலும் தங்க சிப்பி
உன்ன பெத்த அம்மா கண்ணே
நீந்தினோம் மூழ்கினோம் உன்னை எடுக்க
கண்ணா ராஜா ஐயா சின்னைய்யா
(ஆழக் கடலில்..)

''வண்ண கிளி''

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

 

ஆழம் என்ற சொல்லில் பாட்டுக்கள் தொடங்குவது போன்று என்க்கு தெரியவில்லை ஆகவே ஆழம் என்ற சொல் இடையில் வந்த பாட்டை தெறிவு செய்துள்ளேன்.

 

ஐயா புத்தரே....!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வண்ணக் கிளி சொன்ன மொழி என்ன மொழியோ 
வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ 
புள்ளி மயில் புன்னகையில் என்ன ...

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/07/2017 at 8:32 PM, நிலாமதி said:

புன்னகை

புன்னகை மன்னன் பூவிழிக்கண்ணன் ருக்மணிக்காக - அவன் புல்லாங்குழலில் உள்ளம் மயங்கும் கண்மணிக்காக புன்னகை மன்னன் பூவிழிக்கண்ணன் இருவருக்காக - இந்த பாமா ருக்மணி இருவருமே அவன் ஒருவனுக்காக .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

வெள்ளிமலை ....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

மலை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/07/2017 at 0:09 PM, nunavilan said:

மலை சாய்ந்து போனால் சிலை ஆகலாம்

சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு ஆடை கொடுத்தான் அவள் உடலினிலே

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.