Jump to content

யேர்மனியில் உள்ள சைவக் கோவில்கள்


Recommended Posts

          யேர்மனியில் உள்ள சைவக் கோவில்கள்

 

  1. ஸ்ரீ சாந்தநாயகி  அம்பாள் சமேத சந்திரமௌலீஸ்வரர் ஆலயம்          டோட்முண்ட்

 Kiefer Str.24 , 42225 Dortmund(Hombruch)

 Tel.:0049 231 72515165, fax: 0049 231 72515166,

 E-mail:info@sivantempel-dortmund.de

www.sivantempel-dortmund.de

   2. ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம்                                                                                   ஹம்

Siegenbeckstr.04, 59071 Hamm-Uentrop, 
http://www.amman-tempel-   

 hannover.de,   http://de.webnode.com

   18. ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயர் ஆலயம்                                                                                        கஸ்ரப்றக்சல்

Wartburg Str.30, 44579 Castrop – Rauxel

   19. ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்                                                                                              கற்றிங்கன்

Bredenschneider Str.119, 45527 Hattingen

02324 27061

   20. ஸ்ரீ நவசக்தி விநாயகர் ஆலயம்                                                                        முன்சன்கிளப்பாக்

Rudolfstr.5, 41068 Munchengladbach

Tel: 02166  22269

   21. ஸ்ரீ   சித்தி விநாயகர் ஆலயம்                                                                                                        நூறன்பேக்

Huboldstr.103, 90459 Nuernberg

   22. ஸ்ரீ   காமாரி  அம்மன் ஆலயம்                                                                                                                        சால்பாக்

Grubenstr.41,  66280 sulzbach – Altenwald

   23. ஸ்ரீ  சித்தி விநாயகர் ஆலயம்                                                                                                          ஸ்ருட்காட்

Lehmfeld str.18

Bad cannstatt   70178 Stuttgart

   24. விநாயகர் ஆலயம்                                                        ஸ்ருட்காட்

                                               Waiblinger Str. 30,   70372 Stuttgart

                                              Tel: 0711 4703047

   25. ஸ்ரீ மயூரபதி முருகன் ஆலயம்                                                                                                       பேர்லின்

Blaschkoallee. 48, 12347  Berlin

Tel:0306946900

   26. ஸ்ரீ கணேசா இந்து ஆலயம்                                                                                                             பேர்லின்

                                 Sri Ganesha Hindu Temple

                                  Hasenheide 106

                                  10967 Berlin                                                       

   27. ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம்                                                                                                     பொன்

Rochusstr.243,53123 Bonn

Tel: 0228 66469

       28. ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் கோவில்                                                                                         கிர்ஸ்கைம் அன்டரெக்

                                      Alleen strasse  18 – 20

                                      73230 Kirchheim under teck

                   

      29. ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயம்                                                               ப்றொஸ்கைம்

Sri Nagapoosany Amman Aalayam,

Turnstr. 8A, 75173 Pforzheim

  30.ஸ்ரீ மீனாட்சிஆலயம்                                                                                                                                ப்பாக்நங்

                    Sri Minakshi Tempel,

 Eberhardstr 08,   71522 Backnang

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட.... ஜேர்மனில், 30 கோவில்கள் உள்ளதா?
உங்கள் தகவல் திரட்டுக்கு நன்றி செம்பகன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதிலை அரைவாசி கோயிலும் போட்டி பொறாமை கருத்து வேறுபாட்டாலை வந்தது.... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதிலை அரைவாசி கோயிலும் போட்டி பொறாமை கருத்து வேறுபாட்டாலை வந்தது.... :D

 

அதிலும்... சில நகரங்களில், இரண்டு அம்மன் கோயில், இரண்டு பிள்ளையார் கோயில் இருக்கும் போதே...

ஏன் ஒரே இடத்தில் ஒரே கடவுளை இரண்டு இடத்தில் வைத்திருக்கிறார்கள் என... சந்தேகித்தேன்.

இதுவா... சங்கதி. :rolleyes:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்கால சாந்தி ஊரில சனம் நிம்மதியாய் குந்த இடம் இல்லை உண்ண வளி இல்லை என்டுறா.இங்கை இப்படி. அரோகரா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிலும்... சில நகரங்களில், இரண்டு அம்மன் கோயில், இரண்டு பிள்ளையார் கோயில் இருக்கும் போதே...

ஏன் ஒரே இடத்தில் ஒரே கடவுளை இரண்டு இடத்தில் வைத்திருக்கிறார்கள் என... சந்தேகித்தேன்.

இதுவா... சங்கதி. :rolleyes:  :D

 

இப்ப கொஞ்சம் திருந்திக்கொண்டு வாறாங்கள்.....ஒரே கடவுளை கொண்டுவராமல் வித்தியாசம் வித்தியாசமாய் கடவுளை கொண்டு வாறாங்கள்......எனக்கு தெரிஞ்ச இடத்திலை  அம்மனுக்கு எதிராய் பிள்ளையார் கிட்டடியிலை தனி வீட்டுக்கு வாறாராம்.... :D
 
வேறை ஒரு பகுதி கோல் தேடிக்கொண்டு திரியுதாம்.....ஆனால் என்ன கடவுளை கொண்டுவந்து இருத்துறதெண்டு என்னும் முடிவெடுக்கேல்லை போலை தெரியுது.... :D  :lol:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இப்ப கொஞ்சம் திருந்திக்கொண்டு வாறாங்கள்.....ஒரே கடவுளை கொண்டுவராமல் வித்தியாசம் வித்தியாசமாய் கடவுளை கொண்டு வாறாங்கள்......எனக்கு தெரிஞ்ச இடத்திலை  அம்மனுக்கு எதிராய் பிள்ளையார் கிட்டடியிலை தனி வீட்டுக்கு வாறாராம்.... :D
 
வேறை ஒரு பகுதி கோல் தேடிக்கொண்டு திரியுதாம்.....ஆனால் என்ன கடவுளை கொண்டுவந்து இருத்துறதெண்டு என்னும் முடிவெடுக்கேல்லை போலை தெரியுது.... :D  :lol:

 

 

ஜேர்மனியில் பிள்ளையாருக்கும், அம்மனுக்கும் தான் அதிக கோயில்கள் உள்ளது.

 

ஆஞ்சநேயருக்கு (அனுமான்) கூட கோயில் கட்டியவர்கள், சிவன் கோவிலை மட்டும் ஏன் கட்டமால் இருக்கிறார்கள்.

 

இப்ப... புதுக் கோயில் கட்ட, ஹோல் தேடிக்கொண்டிருக்கிற பகுதியிடம்....

இந்த விஷயத்தை, லைட்டா.... காதிலை, போட்டு விடுங்கோ அண்ணை. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இந்த அகில உலக ஹிந்தி சீசீ ஹிந்து கலாச்சார மன்றம் எங்க இருக்கு? பட்டியல்ல காணவில்லையே.  :huh: ஏதாச்சும் சாமி குத்தமாகிட போகுது. பி கேர் புல் #மக்கழே!

 

2wtt2be6.jpg

Link to comment
Share on other sites

உதெல்லாம் எந்த மூலைக்கு.. அல்லோலூயாவை கணக்கெடுத்தால் 300ஜ தாண்டும்.

Link to comment
Share on other sites

இப்பகுதியில் இணைந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். 

இப்போது 31 வது    கோவிலின் விபரத்தையும் இணைக்கிறேன். 

றைன் ஈச்வரம்

Rheine iechchuram

Dorfbauerschaft. 30

48493 Wettringen

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனில இப்படின்னா.. இங்கிலாந்தில.. லிஸ்ட் யாழில்..  ஒரு 100 பக்கத்துக்குப் போகும் போல.

 

அந்தக் காலத்தில் சொல்லப்பட்ட்ட "கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்பதை மட்டும் தமிழர்கள்.. கச்சிதமாகப் பின்பற்றி வருகிறார்கள்..! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

அந்தப்பக்கம் ராஜராஜ சோழனின் தஞ்சைக் கோயிலைப் பற்றிய பதிவை வாசிச்சிட்டு இங்க வந்தால் குடோன் கோயில்கள் பற்றிய பதிவு. :blink: தகவல்களுக்கு நன்றி செம்பகன்.. :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் பிள்ளையாருக்கும், அம்மனுக்கும் தான் அதிக கோயில்கள் உள்ளது.

 

ஆஞ்சநேயருக்கு (அனுமான்) கூட கோயில் கட்டியவர்கள், சிவன் கோவிலை மட்டும் ஏன் கட்டமால் இருக்கிறார்கள்.

 

இப்ப... புதுக் கோயில் கட்ட, ஹோல் தேடிக்கொண்டிருக்கிற பகுதியிடம்....

இந்த விஷயத்தை, லைட்டா.... காதிலை, போட்டு விடுங்கோ அண்ணை. :D

 

முந்தநாள் கருவேப்பிலை வாங்க கடைக்கு போனனான்....அப்ப இது சம்பந்தமாய் ஓடியாடி முறிஞ்சு வேலை செய்யிற பெடியை கண்டன்....அவன்ரை காதிலை நைசாய் நீங்கள் சொன்ன விசயத்தை ஊதினன்....

அதுக்கு அவன் சொன்னான்....அண்ணை நீங்கள் சொல்லுறது சரிதான் ஆனால் எங்களுக்கு லேடீஸ்மாரை கவர்ந்து இழுக்குறமாதிரி ஒரு தெய்வம் இருந்தால் சொல்லுங்கோ எண்டான்..... :wub:

 

ஆனால் அனுமான் வேண்டாம் எண்டு அடிச்சே சொல்லீட்டான். :D

Link to comment
Share on other sites

எங்களுக்கு லேடீஸ்மாரை கவர்ந்து இழுக்குறமாதிரி ஒரு தெய்வம் இருந்தால் சொல்லுங்கோ எண்டான்..... :wub:

 

 

கிருஸ்ணரைச் சுற்றித்தான் கோபியர்கள். அதனால் கிருஸ்ணர் கோவில் கட்டிப்பாருங்கள். பலன் அளிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இந்த அகில உலக ஹிந்தி சீசீ ஹிந்து கலாச்சார மன்றம் எங்க இருக்கு? பட்டியல்ல காணவில்லையே.  :huh: ஏதாச்சும் சாமி குத்தமாகிட போகுது. பி கேர் புல் #மக்கழே!

 

2wtt2be6.jpg

 

இது ஹம் அம்பாள் ஆலயத்தின் அருகே அம்மன் கோயில் நிர்வாகத்தினால்  நிர்மாணிக்கப்பட இருக்கின்ற ஒரு கலாச்சாரா மண்டபம்

நிதி சேகரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள் .மக்களிடம் சேகரிக்கப்படும் நிதியில் கட்டப்பட்டாலும்   பின்னர் அதே மக்களுக்கு வாடகைக்கு விடப்பட்டு இன்னொருமுறை நிதி வசூலித்து அந்தக் கலாச்சார மண்டபத்தின் செலவுகளை நிவர்த்தி செய்வார்களாம் :D

 

Link to comment
Share on other sites

இப்பக்கத்துக்கு வந்து  கருத்தெழுதிய  தமிழ்சிறி,   குமாரசாமி, சுவைப்பிரியன்,   ஊர்க்காவலன், டொங்கி,    நாதமுனி,   நெடுக்ஸ், இசைக்கலைஞன்,   வாத்தியார்  ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்..

இன்னுமொரு கோவில் ஆகனுக்கும், கோலண்ட்க்கும் இடையில் இருப்பதாகத் தகவல்.  இதனைத் தெரிந்தவர்கள் இதில் இணைத்துவிட்டால் உதவியாக இருக்கும். 

.மேலும் இக்கோவில்களைப் பார்க்கும்போது  சைவசமயம் ஐரோப்பாவை மட்டுமல்ல உலகத்தையே   தன் வளையத்துக்குள் வைத்துள்ளதைக் காணமுடிகிறது.  ஆரம்பகாலத்தில் ஆசிய நாடுகளுக்கு வந்த ஐரோப்பியர்கள் கட்டாய மதமாற்றம் செய்தார்கள். இந்துக்கோவில்களை இடித்து கிறிஸ்தவ தேவாலயங்கள் கட்டினார்கள். இப்போது புலம்பெயர்ந்து   வந்தவர்கள் கிறிஸ்தவ தேவாலயங்களை வேண்டி இந்துக் கோவில்களைக் கட்டுகிறார்கள். அதனால் நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி  இந்துசமயம்  உலகத்தையே வளைத்துள்ளதைக் காணமுடிகிறது.

                            இந்துசமயம் (சைவம், வைணவம். சாக்கதம் )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மன்காரர் கூடுதலாய் நாய் வளர்க்கிறபடியாலை வைரவர் கோயில் ஒண்டு நான்  துவக்கலாமெண்டு பரவலாய் யோசிக்கிறன்....ஏனெண்டால் வெள்ளையளையும் சேர்த்து  உள்ளுக்கு இழுக்கலாமெண்டு பாக்கிறன்.... :D

 

51.jpg

 
ரக்த ஜுவாலா ஜடாதரம் சசிதரம்
ரக்தாங்க தேஜோமயம்
ஹஸ்தே சூல கபால பாச டமருகம்
லோகஸ்ய ரக்ஷாகரம்
நிர்வாணம் ஸூநவாஹனம்
த்ரிநயனம் ச அனந்தகோலாகலம்
வந்தே பூதபிசாச நாதவடுகம்
க்ஷேத்ரஸ்ய பாலம் சிவம்...

 

 

 

 

Link to comment
Share on other sites

 

ஜேர்மன்காரர் கூடுதலாய் நாய் வளர்க்கிறபடியாலை வைரவர் கோயில் ஒண்டு நான்  துவக்கலாமெண்டு பரவலாய் யோசிக்கிறன்....ஏனெண்டால் வெள்ளையளையும் சேர்த்து  உள்ளுக்கு இழுக்கலாமெண்டு பாக்கிறன்.... :D

 

51.jpg

 
ரக்த ஜுவாலா ஜடாதரம் சசிதரம்
ரக்தாங்க தேஜோமயம்
ஹஸ்தே சூல கபால பாச டமருகம்
லோகஸ்ய ரக்ஷாகரம்
நிர்வாணம் ஸூநவாஹனம்
த்ரிநயனம் ச அனந்தகோலாகலம்
வந்தே பூதபிசாச நாதவடுகம்
க்ஷேத்ரஸ்ய பாலம் சிவம்...

 

 

 

அப்ப ஒவ்வொரு நாளும் வடைமாலைதான்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.