Jump to content

' கமகமக்கும் எலிப் பொரியல்'


narathar

Recommended Posts

செய்முறை.

(1) நன்கு கொழுத்த எலிகள் சிலவற்றை வீட்டில் பொறி வைத்துப் பிடியுங்கள்.

image004dr0.jpg

Link to comment
Share on other sites

  • Replies 77
  • Created
  • Last Reply

ஆ நாரதர் நீங்கள் சாப்பிடுங்கோ யார் வேண்டாம் எண்டது அதுக்கு இப்படி படம் காட்டணுமோ??? :cry: :cry: :lol: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

(5) நறுக்கிய துண்டுகளை ஒரு பாத்திரத்தில் இட்டு நறுக்கிய மிளகாய்,கீரை மற்றும் உப்பு புளி சேர்த்து துவைத்து எடுக்கவும்.மிள்காய்த் தூள் இட்டால் டெவில் செய்யும் பத்ததிற்கு வந்து பைட்ஸாக பாவிக்க தூக்கலாக இருக்கும்.

image013ia3.jpg

Link to comment
Share on other sites

(6) துவைத்த துண்டங்களை வணலியில் இட்டு பொரித்துக் கொள்ளவும்.

image012xe4.jpg

Link to comment
Share on other sites

(7) பொரித்த துண்டுகளை ரசிகையின் எள்ளுச் சம்பலுடன் பரிமாறவும்.

image015vd5.jpg

Link to comment
Share on other sites

ஒய் நாரதர் பாக்க வாய் ஊறுது உது சாப்பிட்டு கன காலம் இங்கை உந்த வெள்ளெலி கிடைக்காது எங்கையாவது கிடைச்சா வாங்கி அனுப்பி விடும் சுட்டஎலியும் பனங்கள்ளும் அடிச்சா சும்மா சொல்லி வேலையில்லை ஓய் சின்னப்பு ஓடிவா இங்கை எங்கடை எலிபொரியல் இருக்கு

Link to comment
Share on other sites

(7) பொரித்த துண்டுகளை ரசிகையின் எள்ளுச் சம்பலுடன் பரிமாறவும்.]

அபச்சாரம் அபச்சாரம். என்னது எள்ளுச்சம்பல் உங்களுக்கு எலிப்பொரியலுக்கு சைடிஸ்ஸாப் போட்டுதோ :cry: :evil: :evil:

Link to comment
Share on other sites

ஒய் நாரதர் பாக்க வாய் ஊறுது உது சாப்பிட்டு கன காலம் இங்கை உந்த வெள்ளெலி கிடைக்காது எங்கையாவது கிடைச்சா வாங்கி அனுப்பி விடும் சுட்டஎலியும் பனங்கள்ளும் அடிச்சா சும்மா சொல்லி வேலையில்லை ஓய் சின்னப்பு ஓடிவா இங்கை எங்கடை எலிபொரியல் இருக்கு

ஆஆஆஆஆ சாத்திரி நீர் சாப்பிடுறதும் பத்தாமல் இப்ப சின்னாவை ஏன் கூப்பிடுறீர். :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

எலியில நல்ல விற்றமின்கள் மினரல்கள் இருக்கும். கன நேரம் பொரியாதேங்கோ இல்லாட்டி அதுகள் எல்லாம் அநியாயமா போடும்.

Link to comment
Share on other sites

அபச்சாரம் அபச்சாரம். என்னது எள்ளுச்சம்பல் உங்களுக்கு எலிப்பொரியலுக்கு சைடிஸ்ஸாப் போட்டுதோ :cry: :evil: :evil:

பின்ன எள்ளுச் சம்பலை மட்டும் தந்தாக்காணுமோ, அதோட சாப்பிட ஒண்டும் வேண்டாமோ?

Link to comment
Share on other sites

நாரத சாமி ... ஏங்க தூயா அம்மா... ரசிகைங்க போன்றவங்கோடை போட்டிக்கா வந்திக்கீங்க

ஏங்க சாமி... எலிப்பொரியல் கொடுத்து ஆக்களுக்கு பிளேக் நோய் இல்லீங்களா வந்துடபோவது....ஏற்கனவே இப்பவே சிககின் குனியா என்ற நோய் வந்து தமிழ் நாட்டிலை செத்திகிட்டிருக்காங்கள் நீங்க வேறை.... :lol::lol::lol:

Link to comment
Share on other sites

கண் முழிக்காத எலிக்குஞ்சுகள் நாலு எடுத்து ஒரு போத்தல் வைன்னுக்குள் போட்டு ஆறுமாதத்துக்கு அப்புறமா எடுத்து மருந்துக்கு பயன்படுத்துவர் சீனர்கள். இது என்ன எலிப் பொரியல். தவளை பொரியல் சொல்லி வேலையில்லை

Link to comment
Share on other sites

அ வயித்தை பிறட்டுதே

சத்தி எடுத்துப்போட்டு சாப்பிடுங்கோ கறுப்பி வைத்தைப்பிரட்டினால் :wink:

Link to comment
Share on other sites

பின்ன எள்ளுச் சம்பலை மட்டும் தந்தாக்காணுமோ, அதோட சாப்பிட ஒண்டும் வேண்டாமோ?

எள்ளுச் சம்பல் செய்து தந்ததும் பத்தாமல் அதோடை சாப்பிடவும் நானோ செய்து தரணும் கடைல பாணை வேண்டிட்டு சாப்பிடுங்கோ :P :P :P

Link to comment
Share on other sites

குறுக்காலை போவர் 4 காலில எது போனாலும் அடிச்சுத்தின்னுறாங்கள்

யோவ் சாத்து உம்மோடை யார் சேந்தாலும் கெடுத்துடுவீரே

யோவ் பாரும் நம்மட கிராபிக்கிங் ம் மதனும் உங்கை லண்டன் கோயில் எல்லாம் அலையப்போகினம் எலி பிடிக்க கிலிபிடிச்சு

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

ஐய்யோ நாரதர் மாம்பழம் கொண்டு திரிகின்ற கையில் இப்போ இந்த எலி வறுவலோ கொண்டு திரிகின்றீர்கள்? நல்ல காலம் ஒன்றும் உங்களை கையாலை வேண்டி சாப்பிடலை.

படங்களை பார்க்கவே 2 நாளைக்கு சாப்பிட இயலமால் இருக்கு. :twisted: :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதிவாசி கவனம். அடுத்து குரங்கு இறைச்சி பற்றி நாரதர் எழுதினாலும் எழுதுவார். கவனம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்.. சுவையோ சுவை...

image019vl1.jpg

இது என்ன கோழிக்கால் மாதிரிக் கிடக்கு! :roll: :roll:

Link to comment
Share on other sites

ஆதிவாசி கவனம். அடுத்து குரங்கு இறைச்சி பற்றி நாரதர் எழுதினாலும் எழுதுவார். கவனம்

அதைத்தான் நாகரீகமா தொங்கு மான் இறச்;சி என்றது :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.