Jump to content

"மீன் கட்லட்" செய்முறை தேவை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

fish_cutlet.jpg?w=362&h=315

 

"மீன் கட்லட்" செய்முறை தேவை.

 

கன நாட்களின் பின், மீன் கட்லட் சாப்பிட வேண்டும் என்று... ஆசை வந்து விட்டது. ஆனால்... அதன் செய்முறை அரைகுறையாகத் தான் ஞாபகம் உள்ளது.

 

முழுமையான செய்முறையையும், எந்த ரின் மீன் (சார்டினன் / தூண் பிஷ்) போடலாம் என்பதையும் அறியத் தாருங்களேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Lidl இல் mackerel fish டின் இல் இருக்கு. அதை வாங்கி கட்லட் செய்யலாம். சுவையாக இருக்கும்.

 

"லிடில்" இன்று ஞாயிற்றுக்கிழமை பூட்டு என்பதால்...

"கட்லட்" செய்யும் ஆசை, வாற கிழமைக்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.  :D

Link to comment
Share on other sites

மீன் கட்லட் செய்ய Tuna மீன்தான் நல்ல இருக்கும் அதிலும் John West Tuna in spring water என்றால் என்னும் துவையாக இருக்கும் 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீன் கட்லட் செய்ய Tuna மீன்தான் நல்ல இருக்கும் அதிலும் John West Tuna in spring water என்றால் என்னும் துவையாக இருக்கும் 

 

mackerel tin  fish  தான் நல்லது கட்லெட்டுக்கு. 

 

நீங்கள் குறிப்பிட்ட மாதிரி....  இரண்டு மீனிலும், கட்லட் செய்து பார்க்க உள்ளேன்.

தகவலுக்கு நன்றி அலைஅரசி, அலைமகள்.

 

Link to comment
Share on other sites

நானும் உங்கட ஊரில தான் நிற்கிறன் தமிழ்சிறி, ஜேர்மன்காரனுடை சான்விட்சையும், பேகரையும் 5 நாளா சாப்பிட்டு நாக்கு செத்துப்போட்டுது. கட்லட்டை செய்து போட்டு எனக்கும் தாங்கோ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் உங்கட ஊரில தான் நிற்கிறன் தமிழ்சிறி, ஜேர்மன்காரனுடை சான்விட்சையும், பேகரையும் 5 நாளா சாப்பிட்டு நாக்கு செத்துப்போட்டுது. கட்லட்டை செய்து போட்டு எனக்கும் தாங்கோ...

 

உண்மையாகவ? யாழ்கவி.

சண்ட்விச் ஜேர்மன் சாப்பாடு அல்ல, அது இங்கிலாந்துக்காரர் உடையது.

அதனை நாங்களே சாப்பிடுவதில்லை.

காலைச் சாப்பாட்டுக்கு, பேக்கரியில் வாங்கிய Brotchen, இடையில் கடிக்க Brat Wurst With curry sauce போன்றவற்றை... Imbiss  என்னும் சிறு கடைகளில் சாப்பிட்டுப் பாருங்கள்.

அந்த மாதிரி இருக்கும். :D

ஜேர்மனில்... எந்த ஊரில், நிற்கிறீர்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொன் மீன் ரின்னை  எங்கு கண்டாலும்  வாங்கிப்போடுவேன்

 

கடையில் பின்னேரம் தேத்தண்ணியுடன் கடிக்க  அந்த மாதிரி  இருக்கும்

பிரெஞ்சுப்பாணை இரண்டாகப்பிழந்து   போட்டு 

அதற்குள் வைத்தும் சாப்பிடுவதுண்டு..

மீன் மற்றும் உருளைக்கிழங்கு  மட்டும் தான் என்பதால் உடலுக்கும் நல்லது

 

எனது வீட்டில் அடிக்கடி செய்யப்படுவது..

இதுவும்

வாழைப்பழம் அதிகம் பழுத்துவிட்டால்

வாய்ப்பனும்.........


மக்களுக்கு ரொம்ப பிடிக்கும்..


கட்ளட்டுக்கு எனக்கு கொஞ்சம் பச்சை  மிளகாய் அதிகம் சேர்க்கப்படும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

மேற்கொண்டு உங்கள் சுவைக்கு ஏற்றாற் போல் எந்தக் கடல்மீனோ, ஆத்து மீன்,குளத்துமீன், ஏரிமீன், வாய்க்கால் மீன், வின்மீன், செம்மீன்,டின்மீன் எல்லாம் போட்டுச் செய்யலாம். உப்பு போட மறக்க வேண்டாம்.  :rolleyes::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Heidelberg

 

எமது, மாகணத்தில் தான் நிற்கிறீர்கள்.

"ஹைடில்பேர்க்"  பல்கலைக் கழகத்திற்கு வந்திருப்பீர்கள் என, நினைக்கின்றேன்.

உண்மையாகவே.... கட்லட் வேணுமா? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொன் மீன் ரின்னை  எங்கு கண்டாலும்  வாங்கிப்போடுவேன்

 

கடையில் பின்னேரம் தேத்தண்ணியுடன் கடிக்க  அந்த மாதிரி  இருக்கும்

பிரெஞ்சுப்பாணை இரண்டாகப்பிழந்து   போட்டு 

அதற்குள் வைத்தும் சாப்பிடுவதுண்டு..

மீன் மற்றும் உருளைக்கிழங்கு  மட்டும் தான் என்பதால் உடலுக்கும் நல்லது

 

எனது வீட்டில் அடிக்கடி செய்யப்படுவது..

இதுவும்

வாழைப்பழம் அதிகம் பழுத்துவிட்டால்

வாய்ப்பனும்.........

மக்களுக்கு ரொம்ப பிடிக்கும்..

கட்ளட்டுக்கு எனக்கு கொஞ்சம் பச்சை  மிளகாய் அதிகம் சேர்க்கப்படும்

 

french-bread-300x225.jpg

 

ஆம்.... விசுகு,

பிரான்ஸ் பாண், மீனுக்கு அந்த மாதிரி இருக்கும்.

அநேகமான ஞாயிற்றுக்கிழமை காலை உணவு, இதுவாகத் தானிருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

மேற்கொண்டு உங்கள் சுவைக்கு ஏற்றாற் போல் எந்தக் கடல்மீனோ, ஆத்து மீன்,குளத்துமீன், ஏரிமீன், வாய்க்கால் மீன், வின்மீன், செம்மீன்,டின்மீன் எல்லாம் போட்டுச் செய்யலாம். உப்பு போட மறக்க வேண்டாம்.  :rolleyes::)

 

மீனை.... செதில் சீவி, துப்பரவு செய்து... கட்லட் செய்வதற்குள் அதன் ஆசையே... போய்விடும் சுவி.

எனக்கென்னவோ.... ரின் மீன் தான், சுகமான வேலை போலுள்ளது.

செய்முறைக்கு நன்றி. :)

 

இட்டலி சட்டியில், மீன் அவித்தால்.... நான் வீட்டில் இருந்த பாடு இல்லை. :lol:

Link to comment
Share on other sites

ரின் மீன்தான் சரிவரும் தமிழ்சிறி.  ரின்மீன் என்றால் முள் இல்லாததாகப் பார்த்து வாங்குங்கள்.  அதோடு வெங்காயம் கறிவேப்பிலை போன்றவற்றை வதக்கிவிட்டுச் செய்து பாருங்கள்.  பச்சை மிளகாயை வதக்க வேண்டாம்.  வதக்கினால் உறைப்புக் குறைந்து விடும்.  ரின்மீன் என்பதால் உப்பு அதிகம் சேர்க்கக்கூடாது.  எல்லாவற்றையும் குழைத்து விட்டு அரை மணிநேரம் அல்லது ஒருமணிநேரம் கழித்துப் பொரித்தால் சுவை நன்றாக இருக்கும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரின் மீன்தான் சரிவரும் தமிழ்சிறி.  ரின்மீன் என்றால் முள் இல்லாததாகப் பார்த்து வாங்குங்கள்.  அதோடு வெங்காயம் கறிவேப்பிலை போன்றவற்றை வதக்கிவிட்டுச் செய்து பாருங்கள்.  பச்சை மிளகாயை வதக்க வேண்டாம்.  வதக்கினால் உறைப்புக் குறைந்து விடும்.  ரின்மீன் என்பதால் உப்பு அதிகம் சேர்க்கக்கூடாது.  எல்லாவற்றையும் குழைத்து விட்டு அரை மணிநேரம் அல்லது ஒருமணிநேரம் கழித்துப் பொரித்தால் சுவை நன்றாக இருக்கும்.  

 

முன்பு ஒரு முறை.. கட்லட் செய்யும் போது வெங்காயத்தை வதக்காமல் போட்டு, உருண்டையாக பிடிக்க சிரமமாக இருந்தது. வதக்கிப் போடும் தகவலை தந்த, தமிழச்சிக்கு நன்றி. :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.