Jump to content

ஆப்பிள் பாயாசம்


SUNDHAL

Recommended Posts

  • Replies 99
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியாவில பையன்கள் எல்லாம் சகிவன் தாத்தா மாதிரி பொம்பளைங்க தான் இராவணன் அண்ணா மாதிரி நான் பையன் என்றால் நீர் பொண்ணா

:wink: :wink: :wink: :wink: :wink:

:idea: :idea:

உப்படிச் சந்தேகத்தைக் கிளப்பியே, ஒரு வழி பண்ணி விடுவியள் போலிருக்கே! ஜெயம் ரவியின் மீசையுள்ள படத்தை எனித் தேடிப் போட வேணும்! :oops: :oops:

Link to comment
Share on other sites

என்னவோ, காகிதத்தில் றோயல் பமிலி இல்லை எண்டால், உடனே அது இல்லாமல் போடுமோ! எப்பவுமே, றோயல் பமிலியை எந்த ஆள் வந்தும் அசைக்கமுடியாது.

சும்மா, வசந்தியைக் கிளப்பிற வேலையை நிப்பாட்டுங்கோ! :evil: :evil:

யாராலையும் அசைக முடியாதை தான் அவுஸ்ரெலியா கங்காருகள் செய்றவன் இப்ப கூட இந்தியகாரனை 10 ரன் அடிக்கவிடாமல் வெற்றி பெற்றவன் நீங்கள் எமக்கு தூசு.என்ன சின்னா கேட்குதா

:cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாராலையும் அசைக முடியாதை தான் அவுஸ்ரெலியா கங்காருகள் செய்றவன் இப்ப கூட இந்தியகாரனை 10 ரன் அடிக்கவிடாமல் வெற்றி பெற்றவன் நீங்கள் எமக்கு தூசு.என்ன சின்னா கேட்குதா

:cry: :cry: :cry:

சும்மா 3 தடியை நட்டுப் போட்டு, பந்து வராமல், நிண்டு தடுகின்றது எல்லாம் ஒரு விளையாட்டோ? :wink:

வாரும்! காளை மடக்கிப் பார்ப்பம்! :evil: :evil:

Link to comment
Share on other sites

சும்மா 3 தடியை நட்டுப் போட்டு, பந்து வராமல், நிண்டு தடுகின்றது எல்லாம் ஒரு விளையாட்டோ? :wink:

வாரும்! காளை மடக்கிப் பார்ப்பம்! :evil: :evil:

சின்னாவை மடக்கிட்டன் தானே அவரே காளக்கு சமன் தானே

:wink: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனய்யா என் மேலே சந்தேகம்

:wink: :wink:

இந்த வயதில், போற பிள்ளை ஆணா, பெண்ணா என்று தேடிப்பார்க்கின்ற வேலை ஏன் வந்தது? எல்லாம் நல்லா இல்லை சொல்லிப் போட்டன்! :twisted: :twisted:

Link to comment
Share on other sites

இந்த வயதில், போற பிள்ளை ஆணா, பெண்ணா என்று தேடிப்பார்க்கின்ற வேலை ஏன் வந்தது? எல்லாம் நல்லா இல்லை சொல்லிப் போட்டன்! :twisted: :twisted:

அதில உமக்கு ஏன் கோபம் வருது

:evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்னாவை மடக்கிட்டன் தானே அவரே காளக்கு சமன் தானே

:wink: :wink:

குடும்பத்தில் குழப்பம் விளைவிக்க இடம் கொடுக்க மாட்டேன். எண்டாலும் சொல்கின்றேன்!

சின்னாவின் வீரம் எங்களுக்கு நல்லாவே தெரியும். :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதில உமக்கு ஏன் கோபம் வருது

:evil: :evil: :evil:

பின்னைய சந்ததிகளுக்கும் இடம் விட்டுக் கொடுக்கின்ற மானஸ் கொஞ்சமாவது கிடையாதோ! :evil: :evil:

Link to comment
Share on other sites

குடும்பத்தில் குழப்பம் விளைவிக்க இடம் கொடுக்க மாட்டேன். எண்டாலும் சொல்கின்றேன்!

சின்னாவின் வீரம் எங்களுக்கு நல்லாவே தெரியும். :wink:

உங்களுக்கு தெரிந்து என்ன பிரயோசனம் உலகத்துக்கு தெறிய வேண்டும்

:wink: :wink:

Link to comment
Share on other sites

தூயவன் சரியா சொன்னிங்க பையனோட மறு அவதாரம் போல தான் கிடக்கு எனக்கு என்னமோ புத்தன் மாதிரி பேசுர மாதிரியும் இருக்கு நல்ல காலம் நான் msn ஜடி வாங்கல.........

Link to comment
Share on other sites

தூயவன் சரியா சொன்னிங்க பையனோட மறு அவதாரம் போல தான் கிடக்கு எனக்கு என்னமோ புத்தன் மாதிரி பேசுர மாதிரியும் இருக்கு நல்ல காலம் நான் msn ஜடி வாங்கல.........[/quote

யாரோட கம்பயர் பண்ணி இருந்தாலும் பராவாயில்லை புத்தனோடா நான் உங்களுக்கு ஜ.டி ஒன்றும் தரமாட்டேன்.இங்கு குடுக்க வேண்டிய ஆட்களுக்கு கொடுத்து வைத்தேன்

:evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

இதில் தேவையில்லாமல் என் பெயர் வந்தால் பெரிய்ய்ய்ய்ய பிரச்சனை வரும்..

கொஞ்ச நாள் சத்தம் போடாமல் இருந்தால் கொஞ்சம் அதிகமாக தான் கதை போகின்றது...

யமுனா நான் இல்லை... நம்பினவர்கள் அவருடன் வாயாட வசதியாக இருக்கும்..

நம்பாதவர்கள் பாவம்..

நிறைய குழம்பிட்டிங்க... ;)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது எப்படி தூயா

உங்களால இப்படி அப்பட்டமாகச் சொல்ல வருது!

Link to comment
Share on other sites

இதில மட்டும் விளையாடாதிங்க சொல்லிட்டன்..

சந்தேகம் இருப்பின் மோகன் அண்ணாவிடம் கேட்டு தெளிந்து கொள்ளுங்கள்..

மற்றவர்களுடன் என்னை ஒப்பிடுவது எனக்கு பிடிக்காது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜயோ தூயா

எனக்கு சந்தேகமே இல்லை. மற்றப் பக்கம் உப்படிக் கதை விட்டதால் தான் நான் அப்படிச் சொன்னேன். எனக்கு உங்களில் நிறையவே நம்பிக்கையுண்டு.

( இது எவ்வித உதறல் கொண்டும் எழுதவில்லை என்று சத்தியம் செய்கின்றேன்)

Link to comment
Share on other sites

ஜயோ தூயா

எனக்கு சந்தேகமே இல்லை. மற்றப் பக்கம் உப்படிக் கதை விட்டதால் தான் நான் அப்படிச் சொன்னேன். எனக்கு உங்களில் நிறையவே நம்பிக்கையுண்டு.

( இது எவ்வித உதறல் கொண்டும் எழுதவில்லை என்று சத்தியம் செய்கின்றேன்)

தூயவன், இது "பில்டிங் ஸ்ட்ராங் , ஆனா பேஸ் மட்டம் கொஞ்சம் வீக் "( தலை நகரம்)

வசனம் மாதிரி தெரியுதே :lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

தூயவன், இது "பில்டிங் ஸ்ட்ராங் , ஆனா பேஸ் மட்டம் கொஞ்சம் வீக் "( தலை நகரம்)

வசனம் மாதிரி தெரியுதே :lol::lol::lol::lol:

:lol::lol:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பின்னைய சந்ததிகளுக்கும் இடம் விட்டுக் கொடுக்கின்ற மானஸ் கொஞ்சமாவது கிடையாதோ! :evil: :evil:

சரி தூயவன் நான் எல்லாத்தையும் விட்டு தாரேன்.வயசும் போச்சு மொட்டையும் விழுந்துவிட்டது, காவோலை விழ

குறுத்தோலை சிரிக்குதாம்

:lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் தேவையில்லாமல் என் பெயர் வந்தால் பெரிய்ய்ய்ய்ய பிரச்சனை வரும்..

கொஞ்ச நாள் சத்தம் போடாமல் இருந்தால் கொஞ்சம் அதிகமாக தான் கதை போகின்றது...

யமுனா நான் இல்லை... நம்பினவர்கள் அவருடன் வாயாட வசதியாக இருக்கும்..

நம்பாதவர்கள் பாவம்..

நிறைய குழம்பிட்டிங்க... ;)

கொஞ்சநாள் தூயான்ட பெயரில சத்தம் வராட்டியும் வேற பெயரில சத்தம் வந்த மாதிரி கிடக்கு அது சரி எங்க அந்த வாயாடி ய சிட்னி சூறாவளி

:P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜயோ தூயா

எனக்கு சந்தேகமே இல்லை. மற்றப் பக்கம் உப்படிக் கதை விட்டதால் தான் நான் அப்படிச் சொன்னேன். எனக்கு உங்களில் நிறையவே நம்பிக்கையுண்டு.

( இது எவ்வித உதறல் கொண்டும் எழுதவில்லை என்று சத்தியம் செய்கின்றேன்)

தூயவுக்கு இவ்வளவு பயமா ?நான் அந்த உடாங்சம்பலை சாப்பிட்டே உசாரா இருக்கிறேன்

:roll: :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் சரியா சொன்னிங்க பையனோட மறு அவதாரம் போல தான் கிடக்கு எனக்கு என்னமோ புத்தன் மாதிரி பேசுர மாதிரியும் இருக்கு நல்ல காலம் நான் msn ஜடி வாங்கல.........

யாரொடையும் என்னை ஒப்பிட்டால் கெட்ட கோபம் வரும் சரியோ இது நான் சொல்லவில்லை தூயா சொன்னவா நான் ரிப்பிட்

:roll: :roll:

Link to comment
Share on other sites

ஏனப்பா வார கோபம் கூட நல்லதா வராதா? பத்தன் எல்லாம் கோவிச்சால் என்ன ஆகிறது ஆ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்?  
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • வருகை, கருத்துக்கு நன்றி. இரெண்டு வாரம் இல்லை. மாதம். ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான். ஒரு ஊக கணிப்புத்தான். பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள். இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன்.  ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது. பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
    • சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.