Jump to content

முடியுமானால் முயற்சி செய்யுங்கள்


Recommended Posts

காலம் -15 நிமிடம்

1)ஹிட்லர்,முசோலினி,ரொபேட் முகாபே,சந்திரிகா ஆகியோருக்கு இடையில் காணப்படுவது-

a)ஒற்றுமை

B)வேற்றுமை

c)கூறமுடியாது

d)ஒன்றுமில்லை

2)இலங்கையில் அடுத்த ஒரு வருடத்துக்குள் கொலைசெய்யப்படவுள்ள பத்திரிகையாளரின் பெயர்

a)பண்டார

B)திஸாநாயக்க

c)ரணசிங்க

d)சுப்ரமணியம்

3)இன்னும் இரண்டுவாரத்தில் கிழக்கில் படுகொலைசெய்யப்படவுள்ள தமிழ்இளைஞனின் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக பொலீஸார் கண்டுபிடிக்கவுள்ள கைத்துப்பாக்கியின் ரகம்

a)2 மில்லி மீற்றர்

B)4 சென்ரி மீற்றர்

c)9 மில்லி மீற்றர்

d)9 சென்ரி மீற்றர்

4)கொழும்பு வரவுள்ள நோர்வேயின் விசேடதூதுவர் எரிக் சொல்ஹெய்ம் வன்னிக்குச்செல்லவுள்ள மார்க்கம்

a)கப்பல்

B)ஹெலிக்கொப்டர்

c)ரொக்கெட்

d)பரசூட்

5)புலிகள் யாரை படையில் சேர்ப்பதாக கடந்த வாரம் த ஐலன்ட்,திவயின பத்திரிகைகளில் வெளியானது

a)ஸ்ரீலங்கா படையினரை

B)விதவைகளை

c)வீட்டுப்பணிப்பெண்களை

d)சிறுவர்களை

6)அடுத்த வருடம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றவரின் வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்யவுள்ள இலங்கை அரசியல் கட்சியின் பெயர்

a)ஐ.தே.க.

B)தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு

c)ஜே.வி.பி.

d)மலையக மக்கள் முன்னணி

7)இலங்கை அரசியல் கட்சித்தலைவர்களிடையே பாய்ச்சல்போட்டி வைத்தால் வெற்றி பெறக்கூடியவர்

a)ரணில் விக்கிரமசிங்க

B)சோமவன்ஸ அமரசிங்க

c)சம்பந்தன்

d)ஆறுமுகம் தொண்டமான்

8)ஜனாதிபதி மாளிகைக்குள் காணப்பட்ட மூட்டைப்பூச்சி குறித்து குற்றம் சாட்டப்படக்கூடிய அமைப்பு

a)றோ

B)விடுதலைப்புலிகள்

c)ஐ.ஆர்.ஏ

d)மேற்கூறிய எதுவுமில்லை

9)“தம்மைத்தாக்கிய சுனாமியை விடுதலைப்புலிகள்தான் இந்தியாவுக்கு அனுப்பிவிட்டனர்.இந்தியாவினத

Link to comment
Share on other sites

பதில் ...

1) --ஒற்றுமை

2) -- சுப்பரமணியம்

3) -- 9 மில்லி மீற்றர்

4) --பரசூட்

5) -- வீட்டுப் பணி பெண்கள்

6) -- ஜே. வி .பி

7) -- ஆறுமுகம் ''தொடை'' மான்

8) -- றோ..

9) -- லக்ஷ்மன் கதிர் ''காமர்த்தான்''

10) --தாடி தேவானந்தா

சரியான பதில் சொன்ன எனக்கு ஜனநாயகத்தை பரிசாக தரவும் ஜய்யனே....

குறிப்பு...

இன்று ஜ.பி.சஜ.யில பாட்டு கேட்டியளோ நான் கேட்டேன்...

Link to comment
Share on other sites

பதில் ...

1) --ஒற்றுமை

2) -- சுப்பரமணியம்

3) -- 9 மில்லி மீற்றர்

4) --பரசூட்

5) -- வீட்டுப் பணி பெண்கள்

6) -- ஜே. வி .பி

7) -- ஆறுமுகம் ''தொடை'' மான்

8) -- றோ..

9) -- லக்ஷ்மன் கதிர் ''காமர்த்தான்''

10) --தாடி தேவானந்தா

சரியான பதில் சொன்ன எனக்கு ஜனநாயகத்தை பரிசாக தரவும் ஜய்யனே....

குறிப்பு...

இன்று ஜ.பி.சஜ.யில பாட்டு கேட்டியளோ நான் கேட்டேன்...

4,8 பிழை 5 வது சரியான யோசனை :lol::lol:

Link to comment
Share on other sites

யோ...

என்னய்யா

என் பரிசு எங்கே...???

5 -- எலி பட்டர்

6 --வது...வதவை

அட சீ நீயுமாப்பா கட்சி மாறிப்புட்ட

ஜய்யோட...

யார நம்பி நான் பிறந்தன் போங்கட போங்க...

Link to comment
Share on other sites

யோ...

என்னய்யா

என் பரிசு எங்கே...???

5 -- எலி பட்டர்

6 --வது...வதவை

அட சீ நீயுமாப்பா கட்சி மாறிப்புட்ட

ஜய்யோட...

யார நம்பி நான் பிறந்தன் போங்கட போங்க...

:lol::lol: சரியான விடையை யோசியுங்கள் :P :P

Link to comment
Share on other sites

அப்ப என்ன தான் விடை அதற்கு ஆனால் எனக்கு பரிசு மட்டும் வேண்டும் ஏனேனில் லெட்சர்ஸ் நடந்து கொண்டுஇருக்கும் போது பாதியில் வந்து விடை தாறபடியால்

Link to comment
Share on other sites

அப்ப என்ன தான் விடை அதற்கு ஆனால் எனக்கு பரிசு மட்டும் வேண்டும் ஏனேனில் லெட்சர்ஸ் நடந்து கொண்டுஇருக்கும் போது பாதியில் வந்து விடை தாறபடியால்
:lol::(:lol::lol: சரியான விடை வேண்டும் லெக்சர்ஸ் நடந்தால் லெக்ஸ்சரிசை கவனியுங்க
Link to comment
Share on other sites

:lol::(:lol::lol: சரியான விடை வேண்டும் லெக்சர்ஸ் நடந்தால் லெக்ஸ்சரிசை கவனியுங்க

அவன் ஓவரா அலட்டுறான் என்று இங்கே வந்தால் நீங்களும் அவனை போலவே

:evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

அவன் ஓவரா அலட்டுறான் என்று இங்கே வந்தால் நீங்களும் அவனை போலவே

:evil: :evil: :evil: :evil:

:lol::lol::D:D
Link to comment
Share on other sites

அனுப்பியாச்சே அதுவும் ஒஸ்ரேலியன் பொஸ்ரீல கிடைகேலையா

ஓஸ்ரேலியன் போஸ்ட் நத்தையை விட மெதுவாக தான் செல்லுமே எனி வேய் அனுப்பியதற்கு நன்றி என்ன பரிசு என்றாவது அறிய தரலாமே

:P :P :P :P :P

Link to comment
Share on other sites

1kg பழப் புளி உங்கள் வியாபார பொருள்தான் அதனால் தான் அனுப்பினனான் :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.