Jump to content

புரியவில்லை புரியவையுங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கவே இருக்கின்றது கலாபம். தமிழ் செற். பாரிஸ் தமிழ் இப்படி பல இருக்கின்றது.

அங்கே போங்கள்.

செற் க்கு போவதிலும் பார்க்க பலவிதமான Forum இருக்கின்றதே அதில் நேரத்தை பிரயோசனமானதாக மாற்றலாம் இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமே கௌசி.

Link to comment
Share on other sites

  • Replies 56
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி பட்ட பிரச்சனைகள் இருந்தால் என்னுடன் தொடர்பு கொள்ளவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடிவேல் சார் எப்படிப் பட்ட பிரஷினை சார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதவாது இன்டர்நெட்டில் கள்ள வேலைகள் செய்வது சம்மந்தமான விடயங்கள் பற்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப ஓகே நன்றி சார்

Link to comment
Share on other sites

ஆகா யாகுகாரர் கூடவா அது பெரிய கஸ்டமில்லை சில தளங்கள் ஒரு இணைப்பைதருவார்கள் அதை நீங்கல் உங்கள் எதிரிக்கு அனுப்பி அவர் அதை கிளிக் செய்துவிட்டால் அவ்ரின் ஜடி காலி.நானும் இப்படி பைத்தியாமாய் அலைந்தவன் தான் yahoo எண்டே பல்லாயிரக்கணக்காண் தளங்கள் உண்டு பல தில்லுமுள்ளூக்களை செய்யலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி ஈழ்வன் அப்போ என்னோட அய்டியும் காலியாக இருக்குமா

Link to comment
Share on other sites

அது உங்களின் முட்டாள் தனத்தை பொறுத்து சந்தேகமாண இணைப்பை கிளிக் செய்ய வேண்டாம்.

Link to comment
Share on other sites

மற்றவர்கள் அனுமதி இல்லாமல் webcam பார்க்கிறார்கள்.

தேவை இல்லதபோது அந்த இணைப்பை தூண்டித்து விடுவது நல்லது :idea:

இப்படியும் நடக்குது :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மற்றவர்கள் அனுமதி இல்லாமல் webcam பார்க்கிறார்கள்.

தேவை இல்லதபோது அந்த இணைப்பை தூண்டித்து விடுவது நல்லது :idea:

இப்படியும் நடக்குது :wink:

இந்த நாசமா போனதால தானே எல்லாதையும் புடுங்கி வைச்சுபோட்டு இருக்கிறன் :wink: :wink: :lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி ஈழ்வன் அப்போ என்னோட அய்டியும் காலியாக இருக்குமா

கெளசி இப்பிடி ஏதும் பயம் இருந்த போனது போய்ட்டு எண்டிட்டு உங்கட மிஸின கழுவி பூட்டி விட்டிடம்மா :wink: :lol: :oops:

Link to comment
Share on other sites

நானும் 3 வருடங்களிற்கு முன் ஆர்வக்கோளாறில் இப்படி நிறையப் பேரின் கம்பியுட்டர், மின்னஞ்சல் பாவனைச் சொற்களை இந்த முறையில் திருடி இருக்கிறேன்.

அடப்பாவி வடிவேலூஊ.... இப்படியெல்லாம் திருடியிருக்குறீங்களா????':shock: பாவம் திருட்டுக் குடுத்தவர்...ஹிஹி...... உங்க கூட கொஞ்சம் கவனமாத்தான் பழகனும் ..... :wink: :wink: 8)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனிதா நிங்க எனக்கு ஒரு அய்டியாவும் கொடுக்கலை ஏன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னப்பா எல்லாரும் சுவிசில தான் இருக்கிறிங்களே.

உங்களை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். பயமா இருந்தா தனிமடல்ல சொல்லுங்க :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் என்ன ஆளாளுக்கு பயப்பிடுத்துறிங்கள் :shock:

Link to comment
Share on other sites

நீங்கள் யாஹூ வில் அரட்டை அடிப்பவர் என்றால் உங்களை வெளியே(boot) அனுப்ப ம்ய்ற்சி செய்வார்கள்

கீளுள்ள தளதில் கிளைன்ற் மென்பொருளை தரவிறக்கம் செய்து இவற்றின் ஒன்றின் மூலம் அரட்டை அடிப்பீர்களானால் ஓரளவு தப்பலாம்

http://www.helpbytes.co.uk/clients.php

மேலதிக விபரங்கள் வெகு விரைவில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா எல்லாரும் சுவிசில தான் இருக்கிறிங்களே.

உங்களை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். பயமா இருந்தா தனிமடல்ல சொல்லுங்க :lol:

என்னைப்பற்றியும் சொல்லவா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னைப்பற்றியும் சொல்லவா

:?: ம்ம் சொல்லுங்ககேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:?: ம்ம் சொல்லுங்ககேன்

அதுக்கு முன் நீங்கள் சொல்லுங்கோவன் உங்களைப்பற்றி :P

Link to comment
Share on other sites

அதுக்கு முன் நீங்கள் சொல்லுங்கோவன் உங்களைப்பற்றி :P

தாத்தா அறிவுபூர்வமாக கேள்வி ஒன்று கேட்டுவிட்டார் எங்கே உங்கள் கரகோஷம்

:roll: :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாத்தா அறிவுபூர்வமாக கேள்வி ஒன்று கேட்டுவிட்டார் எங்கே உங்கள் கரகோஷம்

:roll: :roll: :roll: :roll:

:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் சொல்லுகிறேன் இப்பொ நிங்க சொல்லுங்க அப்புரம் நான் சொல்லுகி

Link to comment
Share on other sites

நன்றி வடிவெல் என் ஒரிஜினல் பேரு நான் குடுக்கலை இப்ப தான் கிளியர் நிம்மதி ரொம்பத் தாங்ஸ்

ரொம்ப கெட்டிக்காறி

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரொம்ப கெட்டிக்காறி

:evil: :evil: :evil: :evil: :evil: :evil:

:evil:

:arrow: எதுக்கு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.