Jump to content

புரியவில்லை புரியவையுங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் நண்பர்களே நான் ஒருவருடன் yahoo chat இல் ஷட் பண்ணுகிரேன் இப்பொ நல்ல நண்பர்களாயிட்டோம் .ஆனால் தனிய ஷட்டில் மட்டும் தான் ஆனால் எனது விபரங்கள் அவருக்கு தெரியாது. அவர் எனது அற்றஸ் கண்டுபிடிப்பாரா இப்படி ஷட் பண்ணினால் அற்றஸ் கண்டு பிடிக்க முடியுமா கண்டு பிடித்தால் எனக்கு பிரஷினை ஆயிடும் அப்படிக் கண்டு பிடிக்கலாமா தயவு செய்து யாராவது விளக்கம் தர முடியுமா

Link to comment
Share on other sites

  • Replies 56
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் நண்பர் உங்களிற்கு ஏதாவது அனுப்பினால் கவனமாக இருக்கவும். சந்தேகப்படும் படியான பைல்களை திறக்காமல் விடவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்துக் கூறியதற்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் 3 வருடங்களிற்கு முன் ஆர்வக்கோளாறில் இப்படி நிறையப் பேரின் கம்பியுட்டர், மின்னஞ்சல் பாவனைச் சொற்களை இந்த முறையில் திருடி இருக்கிறேன். எனவே தான் உங்களிற்கும் எச்சரிக்கிறேன். அவர் சந்தேகப்படும் படியாக ஏதாவது அனுபினால் திறக்க வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது வீட்டு அற்றஸ் கண்டுபிடிக்க முடியுமா ப்ளீஸ் சொல்லவும் வடிவேல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீட்டு விலாசம் கண்டு பிடிக்க முடியாது.

ஆனால் உங்களுடைய முழுப்பெயர் தெரிந்தால் இலகுவாக கண்டு பிடிக்க முடியும். உங்களுடைய IP Adress வைத்து நீங்கள் எங்கிருந்து சற் பண்ணுகிறீர்கள் என்று கண்டு பிடிக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி வடிவெல் என் ஒரிஜினல் பேரு நான் குடுக்கலை இப்ப தான் கிளியர் நிம்மதி ரொம்பத் தாங்ஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் 3 வருடங்களிற்கு முன் ஆர்வக்கோளாறில் இப்படி நிறையப் பேரின் கம்பியுட்டர், மின்னஞ்சல் பாவனைச் சொற்களை இந்த முறையில் திருடி இருக்கிறேன். எனவே தான் உங்களிற்கும் எச்சரிக்கிறேன். அவர் சந்தேகப்படும் படியாக ஏதாவது அனுபினால் திறக்க வேண்டாம்.

படு கில்லாடிதான் வடிவேல் சார் நீங்கள். எப்படி மின்னஞ்சல் பாவனைச் சொற்களை எடுப்பது என்று எனக்கும் சொல்லித்தாங்கோவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டு விலாசம் கண்டு பிடிக்க முடியாது.

ஆனால் உங்களுடைய முழுப்பெயர் தெரிந்தால் இலகுவாக கண்டு பிடிக்க முடியும். உங்களுடைய IP Adress வைத்து நீங்கள் எங்கிருந்து சற் பண்ணுகிறீர்கள் என்று கண்டு பிடிக்க முடியாது.

வடிவு நீங்கள் சொல்வது தப்பு.ip Adress ஜ வைத்து எந்த நாடு எந்த மானிலம் என்று கன்டு பிடிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ip யனசநளள என்ரால் என்ன தயவு செய்து விளக்கம் தரவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

IP Adress வைத்து மாநிலம் எடுக்கலாம். அதை வைத்து என்ன பண்ணுற? அதாவது ஒரு மாநிலத்தில எத்தின தமிழ் ஆக்கள் இருப்பினம். அதை வச்சு ஒன்டும் செய்ய முடியா.

IP Adress என்றால் உங்களுடைய கம்பியுட்டருடைய முகவரி. அதாவது ஒவ்வொரு கம்பியுட்டருக்கும் ஒரு முகவரி உள்ளது. IP Adress வைத்து காவல்துறையினர் உங்களுடைய கம்பியுட்டர் எங்கிருந்து இயங்குகிறது என்று கண்டு பிடிக்க முடியும். சாதாரண மனிதர்கள் இதனை பண்ண முடியாது. அதாவது கௌசி நீங்கள் Bluewin ADSL பாவிப்பவராக இருந்தால் Bluewin உங்களுடைய IP Adressயை மாத்திரமே அறிந்து வைத்திருக்கும். ஒரு சாதாரண மனிதருக்கு உங்களுடைய தகவல்களை வெளியிடாது.

உங்களுடைய IP ADress தெரிந்து வைத்திருந்தால் ஏன் உங்களுடைய கம்பியுட்டர் எங்கிருக்கிறது என்று கண்டு பிடிக்க முடியாது என்று நீங்கள் நினைக்கலாம். உங்களுடைய IP Adressகொடுத்து தேடினால் அது Bluewin இருக்கும் இடத்தை மாத்திரமே காட்டும்.

http://www.bbox.ch/default.asp?m=15

இந்த இணைப்பில் நீங்கள் உங்களுடைய IP கொடுத்து பார்க்கலாம். அது உங்கள் கொம்பியுட்டர் பற்றி தகவல்களை தரும். இணையத்தளங்களின் உரிமையாளர்களையும் இதில் நீங்கள் கண்டு பிடிக்கலாம். இணையத்தளங்களின் முகவரியை கொடுத்து தேடவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.wieistmeineip.de/

உங்களுடைய IP Adress கண்டுபிடிக்க இங்கே போங்கள்.

Link to comment
Share on other sites

பாவம் இந்தக் கெளசி..யாரோடையோ...சற் பண்ணப் போய் வில்லங்கத்தில மாட்டிட்டு..விளக்கம் விளக்கமாத் தேடுறாங்க..வருமுன் காக்க வேணும் கெளசி..! இணையத்தில நிறையவே...நாடகங்கள்..அரங்கேறிட

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வருமுன் காக்க வேணும் கெளசி..! ..! :wink: :P

நீர் என்டைக்கோ சாகப்போறீர். அப்ப இப்பவே பெட்டி எல்லாம் செஞ்சு றெடியா வையுமன். நாளைக்கு அனாதைப்புணமா போற நிலமை வந்தா அதுக்குள்ள போய் படுக்கலாம்

Link to comment
Share on other sites

நீர் என்டைக்கோ சாகப்போறீர். அப்ப இப்பவே பெட்டி எல்லாம் செஞ்சு றெடியா வையுமன். நாளைக்கு அனாதைப்புணமா போற நிலமை வந்தா அதுக்குள்ள போய் படுக்கலாம்

பிணமாப் போனபின் பெட்டி எதற்கு படுக்கை எதற்குங்கோ..வாழேக்க..இப்படி சற்றென்று கண்டவையோடும்... கண்றாவியள் பண்ணுறதால..பாருங்க அந்த கெளசிய நிம்மதி தொலைச்சால் போல..விளக்கம் கற்கிறாங்க. கற்கட்டும்..எனியாவது விழிச்சிடுவாங்க..! நீங்க கற்றுக் கொடுக்க சார்..நீங்க உப்படி யாரையும் புலம்ப வைக்கல்லையே..?! நீங்க அச்சா சார்..என்ன கரடிட்டத்தான்...??! :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீர் நடந்து பழகேக்கை விழாமலே நடந்து பழகினீர்:?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாவனைச் சொல் கண்டுபிடிப்பது இலகுவான விசயம் தான். நான் பெற்ற இன்பம் என்னுடன் போகட்டுமன் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடிவேல் சார் கம்பூட்டரின் முகவரியைக் கண்டு பிடித்தால் அது எங்கடை அற்றெஸ்யைக் காட்டிக் கொடுக்குமா கேட்கிரேன் என்று கோபம் கொள்ளாமல் விளக்கம் சொல்லுங்க ப்ளீஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கௌசி இப்படி பயப்பிட தேவையில்லை. நீங்கள் ADSL பாவிப்பவரா?? அப்படி என்றால் உங்களுடைய முகவரியை கண்டே பிடிக்க முடியாது!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவனைச் சொல் கண்டுபிடிப்பது இலகுவான விசயம் தான். நான் பெற்ற இன்பம் என்னுடன் போகட்டுமன் :lol:

:cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் யனளட அடெசல் தான் பாவிக்கிறனான் ஆனாலும் ஒரு சின்ன பயம் இப்பொ பயம் போய் விட்டது நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் இமெயில் ஐடி யுடன் செட் க்கு போகாதீங்க. நூற்றுக்கு தொன்னூறு பேர் ஏமாற்று பேர்வழிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கறூப்பி மெய்ல் அற்றஸ் இல்லாமல் சட்க்குப் போகலமா தயவு செய்து விளக்கம் தரவும் ப்ளீஸ்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.