Jump to content

என் மீரா..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1798843_10151956602037944_948363830_n.jp

 

வகை வகையாய்

வடிவடிவான

கோபியரொடு கொண்டாடினும்

கொள்கையோடு இருந்தான்

இந்த நவீன கண்ணன்.

அந்த வேளையில்...

இணையத்தில் வந்தாள்

கண்ணா என்றாள்

கண்ணடித்தாள்

கருத்தைக் கவர்ந்தாள்

காகித ரோஜாவால்

காதல் செப்பினாள்.

காளை இவன்

களிப்படைந்தேன்

கதைகள் பல பேசி

களைப்பும் அடைந்தேன்.

கடைசியில்..

போன் சிம்மை

கழற்றி வீசினாள்

கண்ணனோடு

மீராவின் காதல்

முடிந்தது என்றாள்..!!

அந்த மீராவுக்கோ

ஒரு தம்புரா துணை

இந்தக் கண்ணனுக்கோ

தனிமை துணை..!!! :lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீரா இனி இல்லை. மீனோ மானோ இன்னொன்று பார்த்தால் துணைக்கு வேறொன்றும் தேவையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இக்கண்ணனுக்கு மீரா மட்டும் தான் வேணும். கண்ணன் இன்னும் போன் சிம்மை கழற்றி வீசவில்லை என்பதை கவனத்தில் எடுக்கவும். :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இந்த ஜென்மத்தில கண்ணனுக்கு வாழ்வில்லை. சாமியாராப் போகவேண்டியதுதான்  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீராவும் கடைசில உந்தக் கதிக்குத்தான் வருவா. அப்ப கேட்டுக்கிறம் கேள்வி. வாழ்க்கை ஒரு வட்டம். :lol::icon_idea:

Link to comment
Share on other sites

போன் சிம்முக்கும் காதலுக்கும் என்னங்க சம்பந்தம்?! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிகரு வீட்டு.. தட்டி வேலிக்கும்.. மதிலுக்கும்.. காதலுக்கும் உள்ள சம்பந்தம். :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ம்...கவிதையெல்லாம் நல்லாய்த்தானிருக்கு.......
மீராவுக்கு தம்புரா துணையெண்டால் கண்ணன் புல்லாங்குழலை எடுத்து ஊதவேண்டியதுதானே???? :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ம்...கவிதையெல்லாம் நல்லாய்த்தானிருக்கு.......
மீராவுக்கு தம்புரா துணையெண்டால் கண்ணன் புல்லாங்குழலை எடுத்து ஊதவேண்டியதுதானே???? :D

 

 

மீரா கண்ணனை நினைச்சு தம்புராவ மீட்ட.. கண்ணன் மீராவை நினைச்சு புல்லாங்குழலை வாசிக்க.. தேவையா இதெல்லாம். அப்பவே சொன்னது.. சிம்மைக் கழட்டாதேடின்னு. கேட்டிருந்தால்..... :lol::)

 

bazaarart6.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதைகள் பல பேசி

களைப்பும் அடைந்தேன்.

கடைசியில்..

போன் சிம்மை

கழற்றி வீசினாள்

 

 

இந்த இடத்திலைதான் ஏதோ விக்கல் நடந்திருக்கு....  confused0006.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இடத்திலைதான் ஏதோ விக்கல் நடந்திருக்கு....  confused0006.gif

 

நீங்க நினைக்கிறாப் போல.. விக்கல்.. ஏவறை.. தும்மல் எதுவும் இல்லை. இந்தக் கண்ணன் ரெம்ப அச்சாவா இருந்தது தான் தப்பாப் போச்சுப் போல. வாடி போடி இருடி.. என்று கத்திய..  கஞ்சாவை.. காரை.. நாயை.. நாய்ச்சங்கிலியை காட்டி மீராவ வெருட்டி இருந்தா எல்லாம் சுபமா இருந்திருக்கும் போல. எல்லாம் காலம். :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  கவிக்கு  தம்பி

.

 

நீங்க நினைக்கிறாப் போல.. விக்கல்.. ஏவறை.. தும்மல் எதுவும் இல்லை. இந்தக் கண்ணன் ரெம்ப அச்சாவா இருந்தது தான் தப்பாப் போச்சுப் போல. வாடி போடி இருடி.. என்று கத்திய..  கஞ்சாவை.. காரை.. நாயை.. நாய்ச்சங்கிலியை காட்டி மீராவ வெருட்டி இருந்தா எல்லாம் சுபமா இருந்திருக்கும் போல. எல்லாம் காலம். :D:lol:

ஊசியும் நூலும் 

இசைந்தால்  தான் இருவருக்கும் வாழ்க்கை

இல்லையென்றால் 

அது நரகம்..

சிம்  காட்டை  கழட்டிப்போட்டது நல்லது  தான் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ம்...கவிதையெல்லாம் நல்லாய்த்தானிருக்கு.......
மீராவுக்கு தம்புரா துணையெண்டால் கண்ணன் புல்லாங்குழலை எடுத்து ஊதவேண்டியதுதானே???? :D

 

 

ஹி..ஹி.. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

நெடுக்கின் மீராவின் சிம் காட் காணாமல் போனாலும் நெடுக்கைத் தேடிக் கொண்டிருக்கும் மீராவுக்காகவும் கண்ணனுக்காகவும் ஒரு பாடல்.

 

http://youtu.be/ieHw2_CJEOY

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  கவிக்கு  தம்பி

.

 

ஊசியும் நூலும் 

இசைந்தால்  தான் இருவருக்கும் வாழ்க்கை

இல்லையென்றால் 

அது நரகம்..

சிம்  காட்டை  கழட்டிப்போட்டது நல்லது  தான் :D

 

மீராவுடன் நரகத்தை கூட சொர்க்கமாக மாற்றக் கூடிய ஆற்றல் கொண்டவன் அல்லவா மாயக் கண்ணன். ஆனால் மீராவுக்கு சிம்மை கழட்டி எறியிற அளவுக்கு என்ன கஸ்டமோ.. யார்.. எவன்..எவள்.. ரோதனை கொடுத்தாய்ங்களோ..???! :lol::icon_idea:

நெடுக்கின் மீராவின் சிம் காட் காணாமல் போனாலும் நெடுக்கைத் தேடிக் கொண்டிருக்கும் மீராவுக்காகவும் கண்ணனுக்காகவும் ஒரு பாடல்.

 

http://youtu.be/ieHw2_CJEOY

 

நன்றி அக்கா. :)

 

மீரா கண்ணன் காதல் தயவில்.. உங்களுக்கு நல்ல பொழுதுபோக்கு.. இல்ல. :lol:

 

Link to comment
Share on other sites

சிம்மை கழட்டிய மீரா ஸ்கைப் ஐடி தந்து போனால் இல்லை அண்ணே :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிம்மை கழட்டிய மீரா ஸ்கைப் ஐடி தந்து போனால் இல்லை அண்ணே :D :D

 

ரெம்ப முக்கியம். :lol:

நல்ல கவிதை அண்ணா.

 

நன்றி அஞ்சலி. :)

 

நீங்க தான் நடிகை அஞ்சலியா..?! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயே இந்தப்பையனுக்கு மீராவின் காதலை சுத்தமாத் தெரியல.....

 

நீங்க எந்த மீராவின் காதலைப் பற்றி பேசுறேள் அஞ்சலை..! :):lol:

 

அந்த சினிமால வாற அஞ்சலை நீங்கள் தானோ..??! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழிஞ்சுது கிருஷ்ண கிரி.. அவங்கள எல்லாம்.. கம்பெயர் பண்ணைல்ல தாயி.. மடேன் மீராக்கள் எப்படின்னு எழுதிருக்கு..! :)

Link to comment
Share on other sites

கண்ணனை நெனச்ச குத்தத்திக்காக மகாரணாவுடன் வாழ முடியாமல் தனிமையில் தம்புராவுடன் கிரிதாரியை நெனச்சே தூய காதலின் நிமித்தம் உலகத்துக்கு முன்னால களங்கப்பட்ட காவியம் அவாளோடது அவா படத்தைப்போட்டு நீங்க எழுதினீங்களா...அதான் எங்குமே ஒட்டலங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுதே.. தங்க மீராக்களும் என்ன கதியில இருக்குங்களோ... என்ற ஒரு ஏக்கம்.. நவீன கண்ணன்களுக்குக்கும் இருக்குமில்ல. :lol::)

Link to comment
Share on other sites

ஒரு தரப்பு நியாயத்தை வைத்து தீர்ப்பு சொல்ல முடியாது. அவாவோட நம்பர் கொடுத்தால் ஒரு விசாரனைக் குழு வைத்து சாதாகமான தீர்ப்பு தரலாம்.... :D ஒ... சிம் தான் விசிட்டாங்களோ.... அவ்வ்வ்வ்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.