Jump to content

டொமினிக் ஜீவா ~ கருத்துக் கோர்வை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

டொமினிக் ஜீவா... 1927, ஜூன் 27ம் திகதி யாழ்ப்பாணத்தில் பிறந்த இவருக்கு சாதி, குல பேதங்களின் பிரச்சினைகளால் தொடர்ந்து கல்வி கற்க முடியாமல் போய் விட்டது. இதனால் மனம் உடைத்த இவரது கல்வி இடை நடுவில் நின்று போய் விட்டது. கல்வி இடை நடுவுவில் நின்று போய் விடினும் அவரது மனதுக்குள் எழுந்த கோபத்தை பொடியேனும் வெளிப்படுத்துவதற்கும், அசாதாரணத்துக்கு எதிராய் போராடுவதற்கும் இவர் படைப்பிஇலக்கியத்தை ஆயுதமாகக்கொண்டார்.

 

ஈழத் தமிழரின் தேசிய இலக்கியம் டொமினிக் ஜீவா அவர்களின் மணி விழா நூல்.

 

 

http://noolaham.net/project/17/1638/1638.pdf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வலிகளில் எழுந்த மாபெரும் படைப்பாளி மனந்திறந்து பேசுகிறார். டொமினிக் ஜீவா

 

 

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா சொல்லுவதிலும் நியாயம் இருக்கு...என்ன சொன்னாலும் யாழ்ப்பாணத்தான் திறம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.