Jump to content

எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

படம் : இளமை ஊஞ்சலாடுது
பாடகர்கள் : எஸ்.பி .பாலசுப்ரமணியம்
இசை : இளையராஜா
வரிகள் : வாலி
பாடல் : ஒரே நாள்
________________________________

ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது

ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது

மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க
மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க
சங்கமங்களில் இடம் பெரும் சம்பவங்களில் இதம் இதம்
மனத்தால் நினைத்தால் இனிப்பதென்ன

ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது

நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்
நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்

கர்ப்பனைகளில் சுகம் சுகம் கண்டதென்னவோ நிதம் நிதம்
மழை நீ நிலம் நான் தயக்கமென்ன

ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது

ஆ ஆ ஆ ர ர ர ர ர ல ல ல ல ல ல ர ர ர ர
ர ர ர ர ர ல ல ல ல ல ர ர ர ர

பஞ்சணைப் பாடலுக்கு பல்லவி நீ இருக்க
பஞ்சணைப் பாடலுக்கு பல்லவி நீ இருக்க
கண்ணிறேண்டிலும் ஒரே ஸ்வரம்
கையிறேண்டிலும் ஒரே லயம்
இரவும் பகலும் இசை முழங்க

ஒரே நாள் …….. 
உன்னை நான் ………. 
நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது
ஊஞ்சலாடுது …
அஹ அஹ அஹ ஆஹா

Edited by வல்வை சகாறா
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
என்ன 1980ஆம் ஆண்டு எடுத்த போட்டோவை போட்டிருக்கு ?
யாரும் சின்ன பெடியளுக்கு வலை விரிக்கிற விளையாட்டு மாதிரி இருக்கு ......
 
வீட்டு காரரின் தொலைபேசி எண் கிடைக்குமா ?
(இதையெல்லாம் உடனே உடனேயே போட்டு கொடுக்கணும்)
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

என்ன 1980ஆம் ஆண்டு எடுத்த போட்டோவை போட்டிருக்கு ?
யாரும் சின்ன பெடியளுக்கு வலை விரிக்கிற விளையாட்டு மாதிரி இருக்கு ......
 
வீட்டு காரரின் தொலைபேசி எண் கிடைக்குமா ?
(இதையெல்லாம் உடனே உடனேயே போட்டு கொடுக்கணும்)

 

 

மருதங்கேணி மலரும் நினைவுகள்ம்மா இதையெல்லாம் கண்டுக்கப்படாது.

 

போட்டுக்கெடுத்து எதுவும் ஆகாது... ஆகா எனக்கு விடுதலை கிடைச்சிடிச்சி என்று ஏதோ படத்தில பொண்டாட்டி ஊருக்குப்போட்டா என்று ஜனகராஜ் துள்ளிக்குதித்து ஓடித்திரிகிறமாதிரி ஒரு சீன் கனடாவில நடக்கும் அவ்வளவுதான் :rolleyes::lol::icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வணக்கம் சகாறா ,
மிகவும் அருமையானதொரு பதிவு. 
காதில் தேனாய் வந்து சொட்டும் இசை துளிகளிடம் எங்களை கைபிடித்து அழைத்து செல்கிறீர்கள்.
இன்று தான் ஒவ்வொன்றாய் கேட்கும் நேரம் கிடைத்தது. இவளவு நாள் இம் முயற்சியை பாராட்டாமல் இருந்தமைக்கு மன்னிக்கவும். தொடருங்கள். 
Link to comment
Share on other sites

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்

வயலின் :- Shine Kk

 

 

படம் :- மன்னன்

பாடல் வரிகள் :- வாலி

 

பெண் : ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்

ஆண் : மாய ஜாலம் என்ன மையல் கொண்டு
நீயும் நாளும் ஆட்டம் போடவா

பெண் : நேரம் காலம் என்ன நேசம் கொண்டு
நீயும் காதல் தோட்டம் போடவா

ஆண் : ஹே ராணி என்னோடு ஆடவா நீ

பெண் : பூமேனி கொண்டாடும் வெண் பனி
என்னாளும் ராஜாத்தி ராஜா உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்

***

ஆண் : மான் கூட்டம் மீன் கூட்டம் வேடிக்கை பார்க்கின்ற
கண்ணிரண்டிலே என்ன மயக்கம்

பெண் : மாமாங்கம் ஆனாலும் மன்னா உன் மார் சேர்ந்து
சின்ன மலர் தான் சிந்து படிக்கும்

ஆண் : கையோடு கை சேரும் கல்யாண வைபோகம்
கண்டு களிக்கும் காலம் பிறக்கும்

பெண் : மேள சத்தம் கேட்பதெந்த தேதியோ

பெண்குழு : லால லால லால லால லால லா

ஆண் : தேவனுக்கு சொந்தம் இந்த தேவியோ

பெண்குழு : லால லால லால லால லால லா

பெண் : காதும் காதுமாய்

ஆண் : காதல் மந்திரம்

பெண் : ஓதுகின்ற மன்னன் அல்லவோ என்னாளும் இங்கு

ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்

***

பெண் : நின்றாலும் சென்றாலும் பின்னோடு என்னாளும்
வந்த நிழலே வண்ண மயிலே

ஆண் : தொட்டாலும் பட்டாலும் முத்தாரம் இட்டாலும்
என்ன சுகமே என்ன சுவையே

பெண் : உன்மேனி பொன்மேனி இன்னாளும் என்னாளும்
என்னை மயக்க தன்னை மறக்க

ஆண் : ஓடை மீது ஓடம் போல ஆட வா

பெண்குழு : லால லால லால லால லால லா

பெண் : உன்னை அன்றி யாரும் இல்லை ஆட வா

பெண்குழு : லால லால லால லால லால லா

ஆண் : காதல் கன்னிகை

பெண் : காமன் பண்டிகை

ஆண் : காணுகின்ற காலம் அல்லவா என்னாளும் இங்கு

பெண் : ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்

ஆண் : மாய ஜாலம் என்ன மையல் கொண்டு
நீயும் நாளும் ஆட்டம் போடவா ஹஹா

பெண் : நேரம் காலம் என்ன நேசம் கொண்டு
நீயும் காதல் தோட்டம் போடவா

ஆண் : ஹே ராணி என்னோடு ஆடவா நீ
பூ மேனி கொண்டாடும் வெண்பனி

பெண் : என்னாளும் ராஜாத்தி ராஜா உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்: பாலூட்டி வளர்த்தகிளி
பாடகர்: எஸ்.பி.பி, எஸ்.ஜானகி
இசை; இளையராஜா

 

 

நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை
திருவாய்மொழி திருவாசகம்
நான் கேளாமல் எனக்கேது ராகங்கள்

நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை
உன் வாய்மொழி மணிவாசகம்
நீ சொல்லாமல் என் நெஞ்சில் சொல்லில்லை

நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை

ஏழிசை பாடும் இமைகள் இரண்டும்
படபட படபட படவென வரும் பாவங்கள்
ஆலிலை மீது தழுவிடும் காற்று
சலசல சலசல சலவென வரும் கீதங்கள்
குலமகள் நாணம் உடன் வரும் போது
மௌனமே இடைதான் தூது
ஒரு கிளி ஊமை…ஒரு கிளி பேதை
இடையில் தீராத போதை…ஹா

நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை

கார்குழல் மேகம் மூடிய நெஞ்சில்
கலகல கல கலவென வரும் எண்ணங்கள்
ஓவியம் தீட்டி காட்டிடும் கன்னம்
பளபள பளபள பளவென வரும் கிண்ணங்கள்
சொல் என கண்ணும்…நில் என நெஞ்சும்
சொல் என கண்ணும்…நில் என நெஞ்சும்
சொல்வதே பெண்ணின் தொல்லை
சிறுகதை ஓர் நாள் தொடர்கதை ஆனால்
அதுதான் ஆனந்த எல்லை

நான் பேச வந்தேன்…ஹா
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை…ஆ
உன் வாய்மொழி மணிவாசகம்
நீ சொல்லாமல் என் நெஞ்சில் சொல்லில்லை
நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை

 

 

Edited by வல்வை சகாறா
Link to comment
Share on other sites

  • 8 months later...
  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்
 

 

நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி

 
நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி
நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி

நான் என்ற சொல் இனி வேண்டாம்
நீ என்பதே இனி நான்தான்
இனிமேலும் வரம் கேட்க தேவையில்லை
இதுப்போல் வேரெங்கும் சொர்கமில்லை
உயிரே வா

நாடகம் முடிந்த பின்னாலும்
நடிப்பின்னும் தொடர்வது என்ன
ஓரங்க வேடம் இனி போதும் பெண்ணே
உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே
உயிரே வா
(நீ பார்த்த..)

படம்: ஹேராம்
இசை: இளையராஜா
 
 
 

 

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

படம்: தூறல் நின்னு போச்சு
இசை: இளையராஜா
பாடியவர்: ஜானகி, மலேசியா வாசுதேவன்
பாடலாசிரியர்: வைரமுத்து


தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோழில் துஞ்சியதோ...
தங்கச் சங்கிலி...

மலர்மாலை தலையணையாய்
சுகமே பொதுவாய்
ஒருவாய் அமுதம் மெதுவாய் பருகியபடி
தங்கச் சங்கிலி...

காவல் நூறு மீறி
காதல் செய்யும் தேவி
உன் சேலையில் பூ வேலைகள்
உன் மேனியில் பூஞ்சோலைகள்

அந்திப் பூ விரியும்
அதன் ரகசியம் சந்தித்தால் தெரியும்
இவளின் கணவு கனியும் வரையில்
விடியாது திருமகள் இரவுகள்
தங்கச் சங்கிலி...

ஆடும் பொம்மை மீது
ஜாடை சொன்ன மாது
லாலா லாலலாலா லால லால லாலா

கண்ணோடு தான் போராடினாள்
வேர்வைகளின் நீராடினாள்
ராராரரா ராராரரா ராராரரா ராராரரா

அன்பே ஆடை கொடு
எனை அனுதினம் அள்ளி சூடிவிடு

இதழில் இதழால் கடிதம் எழுது
ஒரு பேதை உறங்கிட மடி கொடு
தங்கச் சங்கிலி...
மலர்மாலை...
தங்கச் சங்கிலி...

Edited by வல்வை சகாறா
Link to comment
Share on other sites

  • 8 months later...
  • கருத்துக்கள உறவுகள்

 

 

https://www.youtube.com/watch?v=JeAvPEqNIuU&list=RDHyBsKU856Nw&index=34என் மேல் விழுந்த மழை துளியே 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய் ?
இன்று எழுதிய என் கவியே 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? 

என்னை எழுப்பிய பூங்காற்றே 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
என்னை மயக்கிய மெல்லிசையே 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
உடம்பில் உறைகின்ற ஓர் உயிர் போல் 
உனக்குள் தானே நான் இருந்தேன் 

(என் மேல் விழுந்த...)

மண்ணை திறந்தால் நீர் இருக்கும் 
என் மனதை திறந்தால் நீ இருப்பாய் 
ஒளியை திறந்தால் இசை இருக்கும்
என் உயிரை திறந்தால் நீ இருப்பாய்
வானம் திறந்தால் மழை இருக்கும்
என் வயதை திறந்தால் நீ இருப்பாய்
இரவை திறந்தால் பகல் இருக்கும்
என் இமையை திறந்தால் நீ இருப்பாய்

(என் மேல் விழுந்த ...)

இலையும் மலரும் உரசுகையில் 
என்ன பாஷை பேசிடுமோ 
அலையும் கரையும் உரசுகையில் 
பேசும் பாஷை பேசிடுமோ 
மண்ணும் விண்ணும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ 
பார்வை ரெண்டும் பேசிகொண்டால் 
பாஷை ஊமை ஆகிவிடுமோ 

(என் மேல் விழுந்த...)

 

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்
 
கண்மணி அன்போட காதலன் நான் நான்
எழுதும் Letter.. ச்சி.. மடல்.. இல்ல கடுதாசி வெச்சுக்கலாமா?
இல்ல கடிதமே இருக்கட்டும்.. எங்க படி..
கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே..
பாட்டாவே படுச்சிட்டியா? அப்ப நானும்..
மொதல்ல கண்மணி சொன்னல..
இங்க பொன்மணி போட்டுக்க..
பொன்மணி உன் வீட்ல சௌக்கியமா?
நா இங்க சௌக்கியம்..
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா?
நான் இங்கு சௌக்யமே..
உன்ன நெனச்சு பாக்கும்போது கவித
மனசுல அருவி மாதிரி கொட்டுது
ஆனா அத எழுதனும்டு ஒக்காந்தா
அந்த எழுத்துதான் வார்த்த..
உன்னை எண்ணி பார்கையில் கவிதை கொட்டுது..
அத்தான்..
அதை எழுத நினைகையில் வார்த்தை முட்டுது..
அத்தேதான்.. அஹ ஹ.. பிரமாதம்.. கவித கவித.. படி..
கண்மணி அன்போடு காதலன்
நான் எழுதும் கடிதமே..
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா
நான் இங்கு சௌக்யமே..
உன்னை எண்ணி பார்கையில் கவிதை கொட்டுது..
அதை எழுத நினைகையில் வார்த்தை முட்டுது..
கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே..
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா
நான் இங்கு சௌக்யமே..
என்னக்கு உண்டான காயம் அது தன்னால ஆறிடும்
அது என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல..
என்னக்கு ஒன்னுமே ஆவரது இல்ல..
இதையும் எழுதிக்கோ..
நடுல நடுல மானே தேனே பொன்மானே
இதெல்லாம் போட்டுக்கணும்..
தோ பாரு என்னக்கு என்ன காயம்னாலும் ஒடம்பு தாங்கிடும்
உன் உடம்பு தாங்குமா?? தாங்காது..
அபிராமி அபிராமி..
அதையும் எழுதணுமா??
அது.. காதல்..
என் காதல் என்னனு சொல்லாம ஏங்க ஏங்க அழுகையா வருது
ஆனா நா அழுது என் சோகம் உன்னை தாக்கிடுமோனு
அப்படினு நெனைக்கும்போது வர அழுக கூட நின்னுடுது..
மனிதர் உணர்ந்துகொள்ள இது மனித காதல் அல்ல..
காதல் அல்ல.. காதல் அல்ல.. காதல் அல்ல..
அதையும்தாண்டி புனிதமானது..
புனிதமானது.. புனிதமானது.. புனிதமானது..
உண்டான காயமெங்கும் தன்னாலே ஆறிப்போன
மாயம் என்ன பொன்மானே பொன்மானே..
என்ன காயம் ஆன போதும் என் மேனி தாங்கி கொள்ளும்
உந்தன் மேனி தாங்காது செந்தேனே..
எந்தன் காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க
அழுகை வந்தது..
எந்தன் சோகம் உன்னை தாக்கும் என்றெண்ணும்போது வந்த
அழுகை நின்றது..
மனிதர் உணர்ந்து கொள்ள, இது மனித காதல் அல்ல..
அதையும் தாண்டி புனிதமானது..
அபிராமியே தாலாட்டும் சாமியே நான்தானே தெரியுமா?
சிவகாமியே சிவனில் நீயும் பாதியே
அதுவும் உன்னக்கு புரியுமா?
சுப லாலி லாலியே லாலி லாலியே
அபிராமி லாலியே லாலி லாலியே..
அபிராமியே தாலாட்டும் சாமியே நான்தானே தெரியுமா?
உன்னக்கு புரியுமா?
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு .
கண்கள் முடியே வாழ்த்து பாடு….
கருணை பொங்கும்… உள்ளங்கள் உண்டு ..
கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு
இன்னும் வாழலனும் நூறு ஆண்டு..
எதை நாம் இங்கு கொண்டு வந்தோம் ….
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம் ..

அழகை பூமியின் வாழ்கையை அன்பில் வாழ்ந்து விடைப்பெறுவோம்…

கடவுள் தந்த அழகிய வாழ்வு ..
உலகம் முழுதும் அவனது வீடு .
கண்கள் முடியே வாழ்த்து பாடு…

பூமியில் பூமியில் ..இன்பங்கள் என்றும் குறையாது
வாழ்க்கையில் வாழ்க்கையில்…… எனக்கொன்றும் குறைகள் கிடையாது .
ஏது வரை வாழ்க்கை அழைக்கிறதோ.. ஓ..

ஏது வரை வாழ்க்கை அழைக்கிறதோ…..
அது வரை நாமும் சென்றுவிடுவோம்
விடைபெறும் … நேரம் .வரும் போதும் …….. சிரிப்பினில் …
நன்றி சொல்லிடுவோம்
பரவசம் இந்த பரவசம் ..
என்னாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு .
கண்கள் முடியே வாழ்த்து பாடு….

நாமெல்லாம் சுவாசிக்க ..
தனி தனி காற்று கிடையாது …
மேகங்கள்… மேகங்கள்..
இடங்களே பார்த்து பொழியாது…
ஓடையில் இன்று இழையுதிரும் ….
வசந்தங்கள் நாளை திரும்பி வரும்…
வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால்
குயில்களின் பாட்டு காற்றில் வரும்……….
முடிவதும் பின்பு தொடர்வதும்
இந்த வாழ்கை சொல்லும் பாடங்கள் தானே
………..கேளடி…….

கடவுள் தந்த அழகிய வாழ்வு…
உலகம் முழுதும் அவனது வீடு .
கண்கள் முடியே வாழ்த்து பாடு…

Edited by வல்வை சகாறா
  • Like 1
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

படம் : காதல் ஓவியம்
பாடல் : நாதம் என்
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : எஸ்.ஜானகி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

தானம் தம்த தானம் தம்த தானம் தம்த தானம்
பந்தம் ராக பந்தம் உந்தன் சந்தம் தந்த சொந்தம்
ஓலையில் வெறென்ன சேதி தேவனே நானுந்தன் பாதி
இந்த பந்தம் ராக பந்தம் உந்தன் சந்தம் தந்த சொந்தம்

நாதம் என் ஜீவனே வா வா என் தேவனே
உந்தான் ராஜ ராகம் பாடும் நேரம்
பாறை பாலுருதே ஓ பூவும் ஆளானதே

நாதம் என் ஜீவனே வா வா என் தேவனே
உந்தான் ராஜ ராகம் பாடும் நேரம்
பாறை பாலுருதே ஓ பூவும் ஆளானதே

நாதம் என் ஜீவனே

அமுத கானம் நீ தரும் நேரம் நதிகள் ஜதிகள் பாடுமே


நாதம் என் ஜீவனே வா வா என் தேவனே
உந்தான் ராஜ ராகம் பாடும் நேரம்
பாறை பாலுருதே ஓ பூவும் ஆளானதே

இசையை அருந்தும் ஜாதக பறவை போலே நானும் வாழ்கிறேன்
உறக்கமில்லை எனினும் கண்ணில் கனவு சுமந்து போகிறேன்
தேவதை பாதையில் பூவின் ஊர்வலம்
நீ அதில் போவதால் ஏதோ ஞாபகம்
வென்னீரில் நீராடும் கமலம்
விலகாது விரகம்

நாதம் என் ஜீவனே வா வா என் தேவனே
உந்தான் ராஜ ராகம் பாடும் நேரம்
பாறை பாலுருதே ஓ பூவும் ஆளானதே

அமுத கானம் நீ தரும் நேரம் நதிகள் ஜதிகள் பாடுமே
விலகி போனால் எனது சலங்கை விதவை ஆகி போகுமே
கண்களில் மௌனமோ கோவில் தீபமே
ராகங்கள் பாடி வா பன்னீர் மேகமே
மார் மீது பூவாகி விழவா
விழியாகி விடவா

நாதம் என் ஜீவனே

 

 

Edited by வல்வை சகாறா
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

படம் : கும்கி
இசை: டி.இமான்
பாடியவர்: ஹரிச்சரண்
பாடலாசிரியர் : யுகபாரதி.
பாடல் : அய்யய்யயோ ஆனந்தமே!

 

அய்யய்யயோ ஆனந்தமே!
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே!

நூறு கோடி வானவில்
மாறி மாறி சேருதே!
காதல் போடும் தூறலில்
தேகம் மூழ்கி போகுதே!

ஏதோ ஒரு ஆச!
வா வா கதை பேச
அய்யய்யோ…

அய்யய்யய்யோ… ஓ… ஓ… அய்யய்யய்யோ…

உன்னை முதல் முறை கண்ட நொடியில்
தண்ணிக்குள்ளே விழுந்தேன்
அன்று விழுந்தவன் இன்னும் எழும்பல
மெல்ல மெல்ல கரைந்தேன்
கரை சேர நீயும் கையில் ஏந்த வா
உயிர் காதலோடு நானும் நீந்தவா

கண்களில் கண்டது பாதி
வரும் கற்பனை தந்தது மீதி
தொடுதே… சுடுதே… மனதே…

அய்யய்யயோஆனந்தமே!
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே!

கண்கள் இருப்பது உன்னை ரசித்திட
என்று சொல்ல பிறந்தேன்!
கைகள் இருப்பது தொட்டு அனைத்திட
அள்ளிக் கொள்ளத் துணிந்தேன்
எதற்காக கால்கள் கேள்வி கேட்கிறேன்?
துணை சேர்ந்து போக தேதி பார்க்கிறேன்!

நெற்றியில் குங்குமம் சூட
இள நெஞ்சினில் இன்பமும் கூட
மெதுவா… வரவா… தரவா…

அய்யய்யயோ ஆனந்தமே!
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே!

நூறு கோடி வானவில்
மாறி மாறி சேருதே!
காதல் போடும் தூறலில்
தேகம் மூழ்கிப் போகுதே!

ஏதோ ஒரு ஆச!
வா வா கதை பேச!
அய்யய்யயோ…

 

 

Edited by வல்வை சகாறா
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

திரைப்படம் : வாகை சூடவா
பாடியவர் : சின்மயி
இசை : ஜிப்ரான் 
வரிகள் : வைரமுத்து

சரசர சாரக்காத்து 
வீசும் போதும்
சார(ரை)ப் பாத்து பேசும்போதும்
சாரப்பாம்பு போல
நெஞ்சு சத்தம்போடுதே (சரசர)

இத்து இத்து இத்துப்போன 
நெஞ்சு தைக்க 
ஒத்தப்பார்வை பாக்கச்சொல்லு
மொத்த சொத்தை எழுதித்தாரேன்
மூச்சு உட்பட (த்த்)
டீ போல நீ
என்னைய ஆத்துற
(சரசர)

எங்க ஊரு புடிக்குதா
எங்கத் தண்ணி இனிக்குதா
சுத்தி வரும் காத்துல
சுட்ட ஈரல் மணக்குதா
முட்டக்கோழி புடிக்கவா
மொறைப்படி சமைக்கவா
எலும்புகள் கடிக்கையில் 
எனைக்கொஞ்சம் நினைக்கவா
கம்மஞ்சோறு ருசிக்கவா

சமைச்ச கைய கொஞ்சம் ரசிக்கவா
மொடக்கத்தான் ரசம் வச்சி மடக்கத்தான் பாக்குறேன்
ரெட்டை தோசை சுட்டு வச்சு
காவக் காக்கரேன்
மொக்குன்னே நொங்கு நான் நிக்கிறேன் 
மண்டு நீ கங்கைய கேக்கறே 
(சரசர)

புல்லு கட்டு வாசமா 
புத்திக்குள்ள வீசுர
மாட்டு மணி சத்தமா
மனசுக்குள் கேக்குறே
கட்டவண்டி ஓட்டுறே
கையளவு மனசுல

கையெழுத்து போடுறே
கன்னிப்பொண்ணு மார்புல
மூணு நாளா பாக்கல 
ஊரில் எந்த பூவும் பூக்கல
ஆட்டுக்கல்லு குழியிலே
உறங்கிப்போகும் பூனையா
வந்து வந்து பார்த்து தான்
கிறங்கி போறயா
மீனுக்கு ஏங்கற கொக்கு நீ
கொத்தவே தெரியல மக்கு நீ
(சரசர) (2)
(இத்துஇத்து) 
காட்டு மல்லிக பூத்துருக்குது 
காதலா காதலா
வந்து வந்து ஓடிப்போகும் 
வண்டுக்கென்ன காய்ச்சலா
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Music     :    D. இமான்
Song     :    கூடை மேலே கூடை வச்சு
Singer/s:    V.V. பிரசன்னா, வந்தனா ஸ்ரீனிவாசன் 
Lyricist :    யுகபாரதி 


பெ:    ஆ......ஆ.....
ஆ:     கூடை மேலே கூடை வச்சு கூடலூரு போறவளே
           உன் கூட கொஞ்சம் நானு வரேன் கூட்டிக்கிட்டு போனா என்ன
           ஒத்தையிலே நீயும் போனா அது நியாயமா
           உன்னுடனே நானும் வரேன் ஒரு ஓரமா
           நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா
           நீ வேணான்னு  சொன்னாலே போவேன்டி சேதாரமா

பெ :   கூடை மேலே கூடை வச்சு கூடலூரு போறவள
           நீ  கூட்டிக்கிட்டு போக சொன்னா என்ன சொல்லும் ஊரு என்னை
           ஒத்துமையா நாமும் போக இது நேரமா
           தூவத்தலை தேச்சு வச்சா துரு ஏறுமா
           நான் போறேனே சொல்லாம வாரேனே உன் தாரமா
           நீ தாயேன்னு கேட்காம தாரேனே தாராளமா

பெ :   சாதத்துள்ள கல்லு போல நெஞ்சுக்குள்ள நீ இருந்து
           சரிக்காம சதி பண்ணுற
ஆ:     சீயக்காயை போல கண்ணில் சிக்கிக்கிட்ட போதும் கூட
           உறுத்தாம உயிர் கொல்லுற
பெ:    அதிகம் பேசாம அளந்து தான் பேசி
           எதுக்கு சடை பின்னுற
ஆ:     சல்லி வேர ஆணி வேரா ஆக்குற
           சட்டை பூவ வாசமா மாத்துற
பெ:    நீ போகாத ஊருக்கு பொய்யாக வழி சொல்லாத      
ஆ:     கூடை மேலே கூடை வச்சு கூடலூரு போறவளே 
பெ:    நீ  கூட்டிக்கிட்டு போக சொன்னா என்ன சொல்லும் ஊரு என்னை
 
ஆ:     எங்க வேணா போயிக்க நீ என்னை விட்டு போயிடாம
           இருந்தாலே அது போதுமே
பெ:    தண்ணியதான் விட்டுப்புட்டு தாமரையும் போனதினா
           தரை மேலே தலை சாயுமே
ஆ:     மறைஞ்சு போனாலும் மறந்து போகாதே
           நெனைப்பு தான் சொந்தமே
பெ:    பட்டை தீட்ட தீட்டத்  தான் தங்கமே
           உன்னை பார்க்க பார்க்கத் தான் இன்பமே
ஆ:     நீ பார்க்காது போனாலே கிடையாது மறு சென்மமே
பெ:    ஆ......ஆ.....
 
ஆ:     கூடை மேலே கூடை வச்சு கூடலூரு ஹ...கூடலூரு போறவளே 
பெ:    நீ  கூட்டிக்கிட்டு போக சொன்னா என்ன சொல்லும் ஊரு என்னை
ஆ:    ஒத்தையிலே நீயும் போனா அது நியாயமா

           உன்னுடனே நானும் வரேன் ஒரு ஓரமா

 பெ:   நான் போறேனே சொல்லாம வாரேனே உன் தாரமா

           நீ தாயேன்னு கேட்காம தாரேனே தாராளமா
           ராரார......ராரார......ராரார......ராரார......ராரார......

 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

சுந்தரி கண்ணால் ஒரு சேதி......

நான் உனை நீங்க  மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்  @  min

 

 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • 3 months later...
  • 5 months later...
  • 1 month later...



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.