Jump to content

எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

படம் : இளமை ஊஞ்சலாடுது
பாடகர்கள் : எஸ்.பி .பாலசுப்ரமணியம்
இசை : இளையராஜா
வரிகள் : வாலி
பாடல் : ஒரே நாள்
________________________________

ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது

ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது

மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க
மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க
சங்கமங்களில் இடம் பெரும் சம்பவங்களில் இதம் இதம்
மனத்தால் நினைத்தால் இனிப்பதென்ன

ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது

நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்
நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்

கர்ப்பனைகளில் சுகம் சுகம் கண்டதென்னவோ நிதம் நிதம்
மழை நீ நிலம் நான் தயக்கமென்ன

ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது

ஆ ஆ ஆ ர ர ர ர ர ல ல ல ல ல ல ர ர ர ர
ர ர ர ர ர ல ல ல ல ல ர ர ர ர

பஞ்சணைப் பாடலுக்கு பல்லவி நீ இருக்க
பஞ்சணைப் பாடலுக்கு பல்லவி நீ இருக்க
கண்ணிறேண்டிலும் ஒரே ஸ்வரம்
கையிறேண்டிலும் ஒரே லயம்
இரவும் பகலும் இசை முழங்க

ஒரே நாள் …….. 
உன்னை நான் ………. 
நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது
ஊஞ்சலாடுது …
அஹ அஹ அஹ ஆஹா

Edited by வல்வை சகாறா
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
என்ன 1980ஆம் ஆண்டு எடுத்த போட்டோவை போட்டிருக்கு ?
யாரும் சின்ன பெடியளுக்கு வலை விரிக்கிற விளையாட்டு மாதிரி இருக்கு ......
 
வீட்டு காரரின் தொலைபேசி எண் கிடைக்குமா ?
(இதையெல்லாம் உடனே உடனேயே போட்டு கொடுக்கணும்)
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

என்ன 1980ஆம் ஆண்டு எடுத்த போட்டோவை போட்டிருக்கு ?
யாரும் சின்ன பெடியளுக்கு வலை விரிக்கிற விளையாட்டு மாதிரி இருக்கு ......
 
வீட்டு காரரின் தொலைபேசி எண் கிடைக்குமா ?
(இதையெல்லாம் உடனே உடனேயே போட்டு கொடுக்கணும்)

 

 

மருதங்கேணி மலரும் நினைவுகள்ம்மா இதையெல்லாம் கண்டுக்கப்படாது.

 

போட்டுக்கெடுத்து எதுவும் ஆகாது... ஆகா எனக்கு விடுதலை கிடைச்சிடிச்சி என்று ஏதோ படத்தில பொண்டாட்டி ஊருக்குப்போட்டா என்று ஜனகராஜ் துள்ளிக்குதித்து ஓடித்திரிகிறமாதிரி ஒரு சீன் கனடாவில நடக்கும் அவ்வளவுதான் :rolleyes::lol::icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வணக்கம் சகாறா ,
மிகவும் அருமையானதொரு பதிவு. 
காதில் தேனாய் வந்து சொட்டும் இசை துளிகளிடம் எங்களை கைபிடித்து அழைத்து செல்கிறீர்கள்.
இன்று தான் ஒவ்வொன்றாய் கேட்கும் நேரம் கிடைத்தது. இவளவு நாள் இம் முயற்சியை பாராட்டாமல் இருந்தமைக்கு மன்னிக்கவும். தொடருங்கள். 
Link to comment
Share on other sites

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்

வயலின் :- Shine Kk

 

 

படம் :- மன்னன்

பாடல் வரிகள் :- வாலி

 

பெண் : ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்

ஆண் : மாய ஜாலம் என்ன மையல் கொண்டு
நீயும் நாளும் ஆட்டம் போடவா

பெண் : நேரம் காலம் என்ன நேசம் கொண்டு
நீயும் காதல் தோட்டம் போடவா

ஆண் : ஹே ராணி என்னோடு ஆடவா நீ

பெண் : பூமேனி கொண்டாடும் வெண் பனி
என்னாளும் ராஜாத்தி ராஜா உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்

***

ஆண் : மான் கூட்டம் மீன் கூட்டம் வேடிக்கை பார்க்கின்ற
கண்ணிரண்டிலே என்ன மயக்கம்

பெண் : மாமாங்கம் ஆனாலும் மன்னா உன் மார் சேர்ந்து
சின்ன மலர் தான் சிந்து படிக்கும்

ஆண் : கையோடு கை சேரும் கல்யாண வைபோகம்
கண்டு களிக்கும் காலம் பிறக்கும்

பெண் : மேள சத்தம் கேட்பதெந்த தேதியோ

பெண்குழு : லால லால லால லால லால லா

ஆண் : தேவனுக்கு சொந்தம் இந்த தேவியோ

பெண்குழு : லால லால லால லால லால லா

பெண் : காதும் காதுமாய்

ஆண் : காதல் மந்திரம்

பெண் : ஓதுகின்ற மன்னன் அல்லவோ என்னாளும் இங்கு

ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்

***

பெண் : நின்றாலும் சென்றாலும் பின்னோடு என்னாளும்
வந்த நிழலே வண்ண மயிலே

ஆண் : தொட்டாலும் பட்டாலும் முத்தாரம் இட்டாலும்
என்ன சுகமே என்ன சுவையே

பெண் : உன்மேனி பொன்மேனி இன்னாளும் என்னாளும்
என்னை மயக்க தன்னை மறக்க

ஆண் : ஓடை மீது ஓடம் போல ஆட வா

பெண்குழு : லால லால லால லால லால லா

பெண் : உன்னை அன்றி யாரும் இல்லை ஆட வா

பெண்குழு : லால லால லால லால லால லா

ஆண் : காதல் கன்னிகை

பெண் : காமன் பண்டிகை

ஆண் : காணுகின்ற காலம் அல்லவா என்னாளும் இங்கு

பெண் : ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்

ஆண் : மாய ஜாலம் என்ன மையல் கொண்டு
நீயும் நாளும் ஆட்டம் போடவா ஹஹா

பெண் : நேரம் காலம் என்ன நேசம் கொண்டு
நீயும் காதல் தோட்டம் போடவா

ஆண் : ஹே ராணி என்னோடு ஆடவா நீ
பூ மேனி கொண்டாடும் வெண்பனி

பெண் : என்னாளும் ராஜாத்தி ராஜா உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்: பாலூட்டி வளர்த்தகிளி
பாடகர்: எஸ்.பி.பி, எஸ்.ஜானகி
இசை; இளையராஜா

 

 

நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை
திருவாய்மொழி திருவாசகம்
நான் கேளாமல் எனக்கேது ராகங்கள்

நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை
உன் வாய்மொழி மணிவாசகம்
நீ சொல்லாமல் என் நெஞ்சில் சொல்லில்லை

நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை

ஏழிசை பாடும் இமைகள் இரண்டும்
படபட படபட படவென வரும் பாவங்கள்
ஆலிலை மீது தழுவிடும் காற்று
சலசல சலசல சலவென வரும் கீதங்கள்
குலமகள் நாணம் உடன் வரும் போது
மௌனமே இடைதான் தூது
ஒரு கிளி ஊமை…ஒரு கிளி பேதை
இடையில் தீராத போதை…ஹா

நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை

கார்குழல் மேகம் மூடிய நெஞ்சில்
கலகல கல கலவென வரும் எண்ணங்கள்
ஓவியம் தீட்டி காட்டிடும் கன்னம்
பளபள பளபள பளவென வரும் கிண்ணங்கள்
சொல் என கண்ணும்…நில் என நெஞ்சும்
சொல் என கண்ணும்…நில் என நெஞ்சும்
சொல்வதே பெண்ணின் தொல்லை
சிறுகதை ஓர் நாள் தொடர்கதை ஆனால்
அதுதான் ஆனந்த எல்லை

நான் பேச வந்தேன்…ஹா
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை…ஆ
உன் வாய்மொழி மணிவாசகம்
நீ சொல்லாமல் என் நெஞ்சில் சொல்லில்லை
நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை

 

 

Edited by வல்வை சகாறா
Link to comment
Share on other sites

  • 8 months later...
  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்
 

 

நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி

 
நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி
நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி

நான் என்ற சொல் இனி வேண்டாம்
நீ என்பதே இனி நான்தான்
இனிமேலும் வரம் கேட்க தேவையில்லை
இதுப்போல் வேரெங்கும் சொர்கமில்லை
உயிரே வா

நாடகம் முடிந்த பின்னாலும்
நடிப்பின்னும் தொடர்வது என்ன
ஓரங்க வேடம் இனி போதும் பெண்ணே
உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே
உயிரே வா
(நீ பார்த்த..)

படம்: ஹேராம்
இசை: இளையராஜா
 
 
 

 

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

படம்: தூறல் நின்னு போச்சு
இசை: இளையராஜா
பாடியவர்: ஜானகி, மலேசியா வாசுதேவன்
பாடலாசிரியர்: வைரமுத்து


தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோழில் துஞ்சியதோ...
தங்கச் சங்கிலி...

மலர்மாலை தலையணையாய்
சுகமே பொதுவாய்
ஒருவாய் அமுதம் மெதுவாய் பருகியபடி
தங்கச் சங்கிலி...

காவல் நூறு மீறி
காதல் செய்யும் தேவி
உன் சேலையில் பூ வேலைகள்
உன் மேனியில் பூஞ்சோலைகள்

அந்திப் பூ விரியும்
அதன் ரகசியம் சந்தித்தால் தெரியும்
இவளின் கணவு கனியும் வரையில்
விடியாது திருமகள் இரவுகள்
தங்கச் சங்கிலி...

ஆடும் பொம்மை மீது
ஜாடை சொன்ன மாது
லாலா லாலலாலா லால லால லாலா

கண்ணோடு தான் போராடினாள்
வேர்வைகளின் நீராடினாள்
ராராரரா ராராரரா ராராரரா ராராரரா

அன்பே ஆடை கொடு
எனை அனுதினம் அள்ளி சூடிவிடு

இதழில் இதழால் கடிதம் எழுது
ஒரு பேதை உறங்கிட மடி கொடு
தங்கச் சங்கிலி...
மலர்மாலை...
தங்கச் சங்கிலி...

Edited by வல்வை சகாறா
Link to comment
Share on other sites

  • 8 months later...
  • கருத்துக்கள உறவுகள்

 

 

https://www.youtube.com/watch?v=JeAvPEqNIuU&list=RDHyBsKU856Nw&index=34என் மேல் விழுந்த மழை துளியே 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய் ?
இன்று எழுதிய என் கவியே 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? 

என்னை எழுப்பிய பூங்காற்றே 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
என்னை மயக்கிய மெல்லிசையே 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
உடம்பில் உறைகின்ற ஓர் உயிர் போல் 
உனக்குள் தானே நான் இருந்தேன் 

(என் மேல் விழுந்த...)

மண்ணை திறந்தால் நீர் இருக்கும் 
என் மனதை திறந்தால் நீ இருப்பாய் 
ஒளியை திறந்தால் இசை இருக்கும்
என் உயிரை திறந்தால் நீ இருப்பாய்
வானம் திறந்தால் மழை இருக்கும்
என் வயதை திறந்தால் நீ இருப்பாய்
இரவை திறந்தால் பகல் இருக்கும்
என் இமையை திறந்தால் நீ இருப்பாய்

(என் மேல் விழுந்த ...)

இலையும் மலரும் உரசுகையில் 
என்ன பாஷை பேசிடுமோ 
அலையும் கரையும் உரசுகையில் 
பேசும் பாஷை பேசிடுமோ 
மண்ணும் விண்ணும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ 
பார்வை ரெண்டும் பேசிகொண்டால் 
பாஷை ஊமை ஆகிவிடுமோ 

(என் மேல் விழுந்த...)

 

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்
 
கண்மணி அன்போட காதலன் நான் நான்
எழுதும் Letter.. ச்சி.. மடல்.. இல்ல கடுதாசி வெச்சுக்கலாமா?
இல்ல கடிதமே இருக்கட்டும்.. எங்க படி..
கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே..
பாட்டாவே படுச்சிட்டியா? அப்ப நானும்..
மொதல்ல கண்மணி சொன்னல..
இங்க பொன்மணி போட்டுக்க..
பொன்மணி உன் வீட்ல சௌக்கியமா?
நா இங்க சௌக்கியம்..
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா?
நான் இங்கு சௌக்யமே..
உன்ன நெனச்சு பாக்கும்போது கவித
மனசுல அருவி மாதிரி கொட்டுது
ஆனா அத எழுதனும்டு ஒக்காந்தா
அந்த எழுத்துதான் வார்த்த..
உன்னை எண்ணி பார்கையில் கவிதை கொட்டுது..
அத்தான்..
அதை எழுத நினைகையில் வார்த்தை முட்டுது..
அத்தேதான்.. அஹ ஹ.. பிரமாதம்.. கவித கவித.. படி..
கண்மணி அன்போடு காதலன்
நான் எழுதும் கடிதமே..
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா
நான் இங்கு சௌக்யமே..
உன்னை எண்ணி பார்கையில் கவிதை கொட்டுது..
அதை எழுத நினைகையில் வார்த்தை முட்டுது..
கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே..
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா
நான் இங்கு சௌக்யமே..
என்னக்கு உண்டான காயம் அது தன்னால ஆறிடும்
அது என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல..
என்னக்கு ஒன்னுமே ஆவரது இல்ல..
இதையும் எழுதிக்கோ..
நடுல நடுல மானே தேனே பொன்மானே
இதெல்லாம் போட்டுக்கணும்..
தோ பாரு என்னக்கு என்ன காயம்னாலும் ஒடம்பு தாங்கிடும்
உன் உடம்பு தாங்குமா?? தாங்காது..
அபிராமி அபிராமி..
அதையும் எழுதணுமா??
அது.. காதல்..
என் காதல் என்னனு சொல்லாம ஏங்க ஏங்க அழுகையா வருது
ஆனா நா அழுது என் சோகம் உன்னை தாக்கிடுமோனு
அப்படினு நெனைக்கும்போது வர அழுக கூட நின்னுடுது..
மனிதர் உணர்ந்துகொள்ள இது மனித காதல் அல்ல..
காதல் அல்ல.. காதல் அல்ல.. காதல் அல்ல..
அதையும்தாண்டி புனிதமானது..
புனிதமானது.. புனிதமானது.. புனிதமானது..
உண்டான காயமெங்கும் தன்னாலே ஆறிப்போன
மாயம் என்ன பொன்மானே பொன்மானே..
என்ன காயம் ஆன போதும் என் மேனி தாங்கி கொள்ளும்
உந்தன் மேனி தாங்காது செந்தேனே..
எந்தன் காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க
அழுகை வந்தது..
எந்தன் சோகம் உன்னை தாக்கும் என்றெண்ணும்போது வந்த
அழுகை நின்றது..
மனிதர் உணர்ந்து கொள்ள, இது மனித காதல் அல்ல..
அதையும் தாண்டி புனிதமானது..
அபிராமியே தாலாட்டும் சாமியே நான்தானே தெரியுமா?
சிவகாமியே சிவனில் நீயும் பாதியே
அதுவும் உன்னக்கு புரியுமா?
சுப லாலி லாலியே லாலி லாலியே
அபிராமி லாலியே லாலி லாலியே..
அபிராமியே தாலாட்டும் சாமியே நான்தானே தெரியுமா?
உன்னக்கு புரியுமா?
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு .
கண்கள் முடியே வாழ்த்து பாடு….
கருணை பொங்கும்… உள்ளங்கள் உண்டு ..
கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு
இன்னும் வாழலனும் நூறு ஆண்டு..
எதை நாம் இங்கு கொண்டு வந்தோம் ….
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம் ..

அழகை பூமியின் வாழ்கையை அன்பில் வாழ்ந்து விடைப்பெறுவோம்…

கடவுள் தந்த அழகிய வாழ்வு ..
உலகம் முழுதும் அவனது வீடு .
கண்கள் முடியே வாழ்த்து பாடு…

பூமியில் பூமியில் ..இன்பங்கள் என்றும் குறையாது
வாழ்க்கையில் வாழ்க்கையில்…… எனக்கொன்றும் குறைகள் கிடையாது .
ஏது வரை வாழ்க்கை அழைக்கிறதோ.. ஓ..

ஏது வரை வாழ்க்கை அழைக்கிறதோ…..
அது வரை நாமும் சென்றுவிடுவோம்
விடைபெறும் … நேரம் .வரும் போதும் …….. சிரிப்பினில் …
நன்றி சொல்லிடுவோம்
பரவசம் இந்த பரவசம் ..
என்னாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு .
கண்கள் முடியே வாழ்த்து பாடு….

நாமெல்லாம் சுவாசிக்க ..
தனி தனி காற்று கிடையாது …
மேகங்கள்… மேகங்கள்..
இடங்களே பார்த்து பொழியாது…
ஓடையில் இன்று இழையுதிரும் ….
வசந்தங்கள் நாளை திரும்பி வரும்…
வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால்
குயில்களின் பாட்டு காற்றில் வரும்……….
முடிவதும் பின்பு தொடர்வதும்
இந்த வாழ்கை சொல்லும் பாடங்கள் தானே
………..கேளடி…….

கடவுள் தந்த அழகிய வாழ்வு…
உலகம் முழுதும் அவனது வீடு .
கண்கள் முடியே வாழ்த்து பாடு…

Edited by வல்வை சகாறா
  • Like 1
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

படம் : காதல் ஓவியம்
பாடல் : நாதம் என்
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : எஸ்.ஜானகி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

தானம் தம்த தானம் தம்த தானம் தம்த தானம்
பந்தம் ராக பந்தம் உந்தன் சந்தம் தந்த சொந்தம்
ஓலையில் வெறென்ன சேதி தேவனே நானுந்தன் பாதி
இந்த பந்தம் ராக பந்தம் உந்தன் சந்தம் தந்த சொந்தம்

நாதம் என் ஜீவனே வா வா என் தேவனே
உந்தான் ராஜ ராகம் பாடும் நேரம்
பாறை பாலுருதே ஓ பூவும் ஆளானதே

நாதம் என் ஜீவனே வா வா என் தேவனே
உந்தான் ராஜ ராகம் பாடும் நேரம்
பாறை பாலுருதே ஓ பூவும் ஆளானதே

நாதம் என் ஜீவனே

அமுத கானம் நீ தரும் நேரம் நதிகள் ஜதிகள் பாடுமே


நாதம் என் ஜீவனே வா வா என் தேவனே
உந்தான் ராஜ ராகம் பாடும் நேரம்
பாறை பாலுருதே ஓ பூவும் ஆளானதே

இசையை அருந்தும் ஜாதக பறவை போலே நானும் வாழ்கிறேன்
உறக்கமில்லை எனினும் கண்ணில் கனவு சுமந்து போகிறேன்
தேவதை பாதையில் பூவின் ஊர்வலம்
நீ அதில் போவதால் ஏதோ ஞாபகம்
வென்னீரில் நீராடும் கமலம்
விலகாது விரகம்

நாதம் என் ஜீவனே வா வா என் தேவனே
உந்தான் ராஜ ராகம் பாடும் நேரம்
பாறை பாலுருதே ஓ பூவும் ஆளானதே

அமுத கானம் நீ தரும் நேரம் நதிகள் ஜதிகள் பாடுமே
விலகி போனால் எனது சலங்கை விதவை ஆகி போகுமே
கண்களில் மௌனமோ கோவில் தீபமே
ராகங்கள் பாடி வா பன்னீர் மேகமே
மார் மீது பூவாகி விழவா
விழியாகி விடவா

நாதம் என் ஜீவனே

 

 

Edited by வல்வை சகாறா
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

படம் : கும்கி
இசை: டி.இமான்
பாடியவர்: ஹரிச்சரண்
பாடலாசிரியர் : யுகபாரதி.
பாடல் : அய்யய்யயோ ஆனந்தமே!

 

அய்யய்யயோ ஆனந்தமே!
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே!

நூறு கோடி வானவில்
மாறி மாறி சேருதே!
காதல் போடும் தூறலில்
தேகம் மூழ்கி போகுதே!

ஏதோ ஒரு ஆச!
வா வா கதை பேச
அய்யய்யோ…

அய்யய்யய்யோ… ஓ… ஓ… அய்யய்யய்யோ…

உன்னை முதல் முறை கண்ட நொடியில்
தண்ணிக்குள்ளே விழுந்தேன்
அன்று விழுந்தவன் இன்னும் எழும்பல
மெல்ல மெல்ல கரைந்தேன்
கரை சேர நீயும் கையில் ஏந்த வா
உயிர் காதலோடு நானும் நீந்தவா

கண்களில் கண்டது பாதி
வரும் கற்பனை தந்தது மீதி
தொடுதே… சுடுதே… மனதே…

அய்யய்யயோஆனந்தமே!
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே!

கண்கள் இருப்பது உன்னை ரசித்திட
என்று சொல்ல பிறந்தேன்!
கைகள் இருப்பது தொட்டு அனைத்திட
அள்ளிக் கொள்ளத் துணிந்தேன்
எதற்காக கால்கள் கேள்வி கேட்கிறேன்?
துணை சேர்ந்து போக தேதி பார்க்கிறேன்!

நெற்றியில் குங்குமம் சூட
இள நெஞ்சினில் இன்பமும் கூட
மெதுவா… வரவா… தரவா…

அய்யய்யயோ ஆனந்தமே!
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே!

நூறு கோடி வானவில்
மாறி மாறி சேருதே!
காதல் போடும் தூறலில்
தேகம் மூழ்கிப் போகுதே!

ஏதோ ஒரு ஆச!
வா வா கதை பேச!
அய்யய்யயோ…

 

 

Edited by வல்வை சகாறா
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

திரைப்படம் : வாகை சூடவா
பாடியவர் : சின்மயி
இசை : ஜிப்ரான் 
வரிகள் : வைரமுத்து

சரசர சாரக்காத்து 
வீசும் போதும்
சார(ரை)ப் பாத்து பேசும்போதும்
சாரப்பாம்பு போல
நெஞ்சு சத்தம்போடுதே (சரசர)

இத்து இத்து இத்துப்போன 
நெஞ்சு தைக்க 
ஒத்தப்பார்வை பாக்கச்சொல்லு
மொத்த சொத்தை எழுதித்தாரேன்
மூச்சு உட்பட (த்த்)
டீ போல நீ
என்னைய ஆத்துற
(சரசர)

எங்க ஊரு புடிக்குதா
எங்கத் தண்ணி இனிக்குதா
சுத்தி வரும் காத்துல
சுட்ட ஈரல் மணக்குதா
முட்டக்கோழி புடிக்கவா
மொறைப்படி சமைக்கவா
எலும்புகள் கடிக்கையில் 
எனைக்கொஞ்சம் நினைக்கவா
கம்மஞ்சோறு ருசிக்கவா

சமைச்ச கைய கொஞ்சம் ரசிக்கவா
மொடக்கத்தான் ரசம் வச்சி மடக்கத்தான் பாக்குறேன்
ரெட்டை தோசை சுட்டு வச்சு
காவக் காக்கரேன்
மொக்குன்னே நொங்கு நான் நிக்கிறேன் 
மண்டு நீ கங்கைய கேக்கறே 
(சரசர)

புல்லு கட்டு வாசமா 
புத்திக்குள்ள வீசுர
மாட்டு மணி சத்தமா
மனசுக்குள் கேக்குறே
கட்டவண்டி ஓட்டுறே
கையளவு மனசுல

கையெழுத்து போடுறே
கன்னிப்பொண்ணு மார்புல
மூணு நாளா பாக்கல 
ஊரில் எந்த பூவும் பூக்கல
ஆட்டுக்கல்லு குழியிலே
உறங்கிப்போகும் பூனையா
வந்து வந்து பார்த்து தான்
கிறங்கி போறயா
மீனுக்கு ஏங்கற கொக்கு நீ
கொத்தவே தெரியல மக்கு நீ
(சரசர) (2)
(இத்துஇத்து) 
காட்டு மல்லிக பூத்துருக்குது 
காதலா காதலா
வந்து வந்து ஓடிப்போகும் 
வண்டுக்கென்ன காய்ச்சலா
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Music     :    D. இமான்
Song     :    கூடை மேலே கூடை வச்சு
Singer/s:    V.V. பிரசன்னா, வந்தனா ஸ்ரீனிவாசன் 
Lyricist :    யுகபாரதி 


பெ:    ஆ......ஆ.....
ஆ:     கூடை மேலே கூடை வச்சு கூடலூரு போறவளே
           உன் கூட கொஞ்சம் நானு வரேன் கூட்டிக்கிட்டு போனா என்ன
           ஒத்தையிலே நீயும் போனா அது நியாயமா
           உன்னுடனே நானும் வரேன் ஒரு ஓரமா
           நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா
           நீ வேணான்னு  சொன்னாலே போவேன்டி சேதாரமா

பெ :   கூடை மேலே கூடை வச்சு கூடலூரு போறவள
           நீ  கூட்டிக்கிட்டு போக சொன்னா என்ன சொல்லும் ஊரு என்னை
           ஒத்துமையா நாமும் போக இது நேரமா
           தூவத்தலை தேச்சு வச்சா துரு ஏறுமா
           நான் போறேனே சொல்லாம வாரேனே உன் தாரமா
           நீ தாயேன்னு கேட்காம தாரேனே தாராளமா

பெ :   சாதத்துள்ள கல்லு போல நெஞ்சுக்குள்ள நீ இருந்து
           சரிக்காம சதி பண்ணுற
ஆ:     சீயக்காயை போல கண்ணில் சிக்கிக்கிட்ட போதும் கூட
           உறுத்தாம உயிர் கொல்லுற
பெ:    அதிகம் பேசாம அளந்து தான் பேசி
           எதுக்கு சடை பின்னுற
ஆ:     சல்லி வேர ஆணி வேரா ஆக்குற
           சட்டை பூவ வாசமா மாத்துற
பெ:    நீ போகாத ஊருக்கு பொய்யாக வழி சொல்லாத      
ஆ:     கூடை மேலே கூடை வச்சு கூடலூரு போறவளே 
பெ:    நீ  கூட்டிக்கிட்டு போக சொன்னா என்ன சொல்லும் ஊரு என்னை
 
ஆ:     எங்க வேணா போயிக்க நீ என்னை விட்டு போயிடாம
           இருந்தாலே அது போதுமே
பெ:    தண்ணியதான் விட்டுப்புட்டு தாமரையும் போனதினா
           தரை மேலே தலை சாயுமே
ஆ:     மறைஞ்சு போனாலும் மறந்து போகாதே
           நெனைப்பு தான் சொந்தமே
பெ:    பட்டை தீட்ட தீட்டத்  தான் தங்கமே
           உன்னை பார்க்க பார்க்கத் தான் இன்பமே
ஆ:     நீ பார்க்காது போனாலே கிடையாது மறு சென்மமே
பெ:    ஆ......ஆ.....
 
ஆ:     கூடை மேலே கூடை வச்சு கூடலூரு ஹ...கூடலூரு போறவளே 
பெ:    நீ  கூட்டிக்கிட்டு போக சொன்னா என்ன சொல்லும் ஊரு என்னை
ஆ:    ஒத்தையிலே நீயும் போனா அது நியாயமா

           உன்னுடனே நானும் வரேன் ஒரு ஓரமா

 பெ:   நான் போறேனே சொல்லாம வாரேனே உன் தாரமா

           நீ தாயேன்னு கேட்காம தாரேனே தாராளமா
           ராரார......ராரார......ராரார......ராரார......ராரார......

 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

சுந்தரி கண்ணால் ஒரு சேதி......

நான் உனை நீங்க  மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்  @  min

 

 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • 3 months later...
  • 5 months later...
  • 1 month later...



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.