Jump to content

திரிபதாதி விளம்புவீரே !!


Recommended Posts

தமிழிற்கு D எடுத்தனான் ஆனால் ஒன்றும் விழங்கவில்லை.... இது தமிழிலக்கணத்தின் ஒரு பகுதியில்லையே..? திரிதபாதி இன்றுதான் இந்த சொல்லை கேட்கிறேன்

 

திரிதபாதி அல்ல திரிபதாதி. இது இலக்கியப் பாங்குகளில் ஒருவகை.

 

பரிதிமாற் கலைஞர்(வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி) எழுதிய சிந்திரக் கவி விளக்கம் என்ற நூலில் திரிபதாதி பற்றி சொல்லப்படுகிறது. 

 

"மூன்றெழுத் தொருமொழி முதலீ றிடையீ

றன்ற பொருள்பிற  வாந்திரி பதாதி "

Link to comment
Share on other sites

  • 2 years later...
  • Replies 1.6k
  • Created
  • Last Reply

ஒரு மலர் 

 

இறுதி எழுத்தை இழந்தால் : இதை கண்டு பயப்பிடாதோர் இல்லை என்றே சொல்லலாம்.

இடை எழுத்தை இழந்தால்: ஒரு குறுஞ்செடி

 

அந்த மலர் எது? :)

Link to comment
Share on other sites

இதுக்கு ஏதாவது உதவி செய்யுங்கோ tw_blush: பதில் தெரியவில்லை.

On 23.6.2017 at 5:45 PM, தமிழினி said:

ஒரு மலர் 

 

இறுதி எழுத்தை இழந்தால் : இதை கண்டு பயப்பிடாதோர் இல்லை என்றே சொல்லலாம்.

இடை எழுத்தை இழந்தால்: ஒரு குறுஞ்செடி

 

அந்த மலர் எது? :)

 

Link to comment
Share on other sites

5 minutes ago, நவீனன் said:

இதுக்கு ஏதாவது உதவி செய்யுங்கோ tw_blush:

 

 நான் இந்த கேள்வியை போடும் போது எத்தனை பேர் இப்படி இலகுவாக கேக்கிறனே என்று சிரிப்பார்களோ என்று நினைத்துத்தான் பதிந்தேன்.......

- ஆ ல் தொடங்குகின்றது  ( மூன்றெழுத்து சொல்  மட்டுமே பதிலாக வரும் )

இந்த உதவி போதும் என்று நினைக்கின்றேன் :)

Link to comment
Share on other sites

ஆவிரை..:)

5 minutes ago, தமிழினி said:

 நான் இந்த கேள்வியை போடும் போது எத்தனை பேர் இப்படி இலகுவாக கேக்கிறனே என்று சிரிப்பார்களோ என்று நினைத்துத்தான் பதிந்தேன்.......

- ஆ ல் தொடங்குகின்றது  ( மூன்றெழுத்து சொல்  மட்டுமே பதிலாக வரும் )

இந்த உதவி போதும் என்று நினைக்கின்றேன் :)

 

Link to comment
Share on other sites

ஆஆ இது சரிவராது.. நீங்கள் இப்படி முதலே சொல்லி இருந்தால் இந்த பக்கமே வந்திருக்கமாட்டேன்.:grin:

வெள்ளிக்கிழமை இல் இருந்து யாரும் பதில் சொல்லவில்லை என்றபடியால் இன்று எழுதினேன் உதவி என்று..:)

இது என்ன கிரிக்கெட்யா tw_blush:

23 minutes ago, தமிழினி said:

முதலில் பதில் சொல்பவர் அடுத்த புதிரை இணைத்தால் நன்று :)

 

Link to comment
Share on other sites

உண்மையான நிலை என்ற அர்த்தத்தை குறிக்கும்

நடு எழுத்தை விட்டால்  பி.ஜே.பி  / மோடி இதில் கொஞ்ச நாளாக தொங்கிக் கொண்டு இருக்கினம்

முதல் எழுத்தை விட்டால் சம்சாரத்தை மின்சாரம் ஆக்கியவரின் பெயர் ஆரம்பிக்கும்

மிக இலகுவான சொல் இது. 5 வினாடி போதும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


பவிசு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தை குறிக்கும் சொல் 
முதல் இழந்தால் ஆண்டவன் விட்ட வழி (ஒருவர் நிலைமை ) என்று பொருள் படும் 
இடை இழந்தால் இறப்பின் பின் செய்யும் கடமை 

மிக இலகுவான சொல் இது. 2.5 வினாடி போதும்

Link to comment
Share on other sites

41 minutes ago, Sasi_varnam said:

காலத்தை குறிக்கும் சொல் 
முதல் இழந்தால் ஆண்டவன் விட்ட வழி (ஒருவர் நிலைமை ) என்று பொருள் படும் 
இடை இழந்தால் இறப்பின் பின் செய்யும் கடமை 

மிக இலகுவான சொல் இது. 2.5 வினாடி போதும்

திகதி

கதி

திதி

Link to comment
Share on other sites

ஒரு ஆபரணம்

தலையெழுத்தை தவிர்த்தால் மலை என்றும் பொருள்படும்

இடையெழுத்தை இழந்தால் நிலம் என்று பொருள்படும்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழினி said:

ஒரு ஆபரணம்

தலையெழுத்தை தவிர்த்தால் மலை என்றும் பொருள்படும்

இடையெழுத்தை இழந்தால் நிலம் என்று பொருள்படும்

 

 

 காதணி

  தணி.. மலை

 காணி.. நிலம்

Link to comment
Share on other sites

இந்த பதவிக்கு அடிபடுவோர் பலர் :)

 

இறுதி எழுத்தை இழந்தால் உடலின் ஒரு அங்கம்

இடை எழுத்தில்லாமல் ஆசை என்றும் பொருள்படும்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழினி said:

இந்த பதவிக்கு அடிபடுவோர் பலர் :)

 

இறுதி எழுத்தை இழந்தால் உடலின் ஒரு அங்கம்

இடை எழுத்தில்லாமல் ஆசை என்றும் பொருள்படும்

 

 

தலைமை
 
தலை உடலின் ஒரு பாகம்
தமை என்றால் ஆசை

Link to comment
Share on other sites

ஒவ்வொரு உயிரினமும் விரும்பும் நான்கு எழுத்து சொல்

இதில் இரண்டாவது எழுத்தை நீக்கினால், பயத்தினால் உயிரினங்களில் எற்படும் மாற்றத்தை குறிக்கும் சொல்

2ம் & 3ம் எழுத்துகளை நீக்கினால், ஓவ்வொன்றின் பெறுமதிகளையும் நிர்னயுக்கும் / குறிக்கும்

 

Link to comment
Share on other sites

1 hour ago, வந்தியத்தேவன் said:

ஒவ்வொரு உயிரினமும் விரும்பும் நான்கு எழுத்து சொல்

இதில் இரண்டாவது எழுத்தை நீக்கினால், பயத்தினால் உயிரினங்களில் எற்படும் மாற்றத்தை குறிக்கும் சொல்

2ம் & 3ம் எழுத்துகளை நீக்கினால், ஓவ்வொன்றின் பெறுமதிகளையும் நிர்னயுக்கும் / குறிக்கும்

 

விடுதலை

விதலை

விலை

Link to comment
Share on other sites

ஒருவரின் தனித்தன்மையை இவ்வாறு சொல்லலாம்

 

இடை எழுத்தை எடுத்துவிட்டால் வருவது ஊர்வன குடும்பத்தை சேர்ந்த ஒரு பிராணி

இறுதி எழுத்தை இழந்தால் ஒரு நபரை இப்படியும் பேச்சு வழக்கில் சொல்லலாம்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழினி said:

ஒருவரின் தனித்தன்மையை இவ்வாறு சொல்லலாம்

 

இடை எழுத்தை எடுத்துவிட்டால் வருவது ஊர்வன குடும்பத்தை சேர்ந்த ஒரு பிராணி

இறுதி எழுத்தை இழந்தால் ஒரு நபரை இப்படியும் பேச்சு வழக்கில் சொல்லலாம்.

 

 

ஆண்மை   
ஆமை
ஆண்

Link to comment
Share on other sites

8 minutes ago, வாத்தியார் said:

ஆண்மை   
ஆமை
ஆண்

உங்கள் பதில் ஓரளவிற்கு பொருந்தி வருகின்றது ஆனால் ஒருவரை பேச்சு வழக்கில் ஆண் என்று சொல்வார்கள் என்பது சரியா என்று எனக்கு தெரியவில்லை. வாத்தியார் சொன்னால் சரியாக இருக்கும் :).

நான் நினைத்த சொல்:

ஆளுமை

ஆமை

ஆளு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழினி said:

உங்கள் பதில் ஓரளவிற்கு பொருந்தி வருகின்றது ஆனால் ஒருவரை பேச்சு வழக்கில் ஆண் என்று சொல்வார்கள் என்பது சரியா என்று எனக்கு தெரியவில்லை. வாத்தியார் சொன்னால் சரியாக இருக்கும் :).

நான் நினைத்த சொல்:

ஆளுமை

ஆமை

ஆளு

ஆண் பேச்சு வழக்குச் சொல் அல்ல...... கவனிக்கவில்லை
உங்கள் விடை நியாயமாக இருக்கின்றது

இறுதி இரண்டு எழுத்துக்களும்  எதிரிகள் செய்யும் யுக்தி
நடு எழுத்து இல்லாவிட்டால் .. இந்த உரிமைக்காக பல சகாப்தங்களாக
எங்கள் மண்ணில் மக்கள் அலைகின்றார்கள்
மொத்தத்தில் இது எல்லோருக்கும்  தேவைப்படும்

Link to comment
Share on other sites

17 hours ago, வாத்தியார் said:

இறுதி இரண்டு எழுத்துக்களும்  எதிரிகள் செய்யும் யுக்தி
நடு எழுத்து இல்லாவிட்டால் .. இந்த உரிமைக்காக பல சகாப்தங்களாக
எங்கள் மண்ணில் மக்கள் அலைகின்றார்கள்
மொத்தத்தில் இது எல்லோருக்கும்  தேவைப்படும்

சதி

வதி

வசதி

சரியோ தெரியவில்லை :rolleyes:.....யஸ்ட் ஒரு முயற்ச்சி :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னெழுத்துக் கலைந்தால் முனிவரே
இடைவிட்டால் பாரி கொடுப்பான் வாரி
மொத்தத்தில் மனித வாழ்விதன்படியே

Link to comment
Share on other sites

2 hours ago, வாத்தியார் said:

முன்னெழுத்துக் கலைந்தால் முனிவரே
இடைவிட்டால் பாரி கொடுப்பான் வாரி
மொத்தத்தில் மனித வாழ்விதன்படியே

யதி

நிதி

நியதி

 

Link to comment
Share on other sites

  • 2 years later...

திரும்பவும் தூசு தட்டி ஆதித்திய இளம் பிறையன் அண்ணா தொடக்கிய திரியை ஆரம்பிக்கின்றேன்.

திரிபதாதி :

 

கண்டுபிடியுங்கள்:

மலையுச்சி

முதல் எழுத்து போனால்: காயம் வந்தால் இது வரும்

இடை எழுத்து போனால்: ஒரு விளையாட்டில் பாதி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.