Jump to content

படத்தால் கொசிப் கதைப்பம்.. வாங்க.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வரி வரியா எழுதினா.. நியானி வெட்டுது.. (Jokes... பிறகு இதையும் வெட்டிறதில்ல :lol: ).. எனவே இதில படத்தால் பதில் எழுதிப் பழகுவம்.

 

 

தொடக்கிறமில்ல..

 

நம்ம ஊர்.. பெண்கள் ஏன்.. குளிக்கும் போது சாரம் கட்டி குளிக்கிறாங்க. சாரமும்.. அவங்க  உடுக்கும்.. பாவாடையும் ஒரே மாதிரி தானே. ஏன் சாரத்தை தெரிஞ்சு எடுத்து.. கட்டிக் குளிக்கிறாங்க... :lol: :D

 


பதில்கள் இப்படி படங்களாக மட்டுமே அமையனும்.. மவனே/மவளே.. யாராவது பந்தி பந்தியா.. வரி வரிவா எழுதினீங்க.. கொன்னு போடுவன்.. கொன்னு. :lol:

 

1522160_703990132965069_739203986_n.jpg

Link to comment
Share on other sites

  • Replies 1.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு திரியைத் தொடங்கும்போதே பாவாடை கட்டுறது பற்றித் தொடங்கிறதுமல்லாமல் படம் போடெண்டால் நாங்கள் என்ன செய்யிறது????பாவாடைகள் எப்பவும் மெல்லியதாகவும் ஒரு நிறத்தைக் கொண்டதாகவும் இருக்கும். சரம் கோடுகள் போட்டதனால் ஆபாசமாக உடல் வெளியே தெரியாது என்பதனால் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு திரியைத் தொடங்கும்போதே பாவாடை கட்டுறது பற்றித் தொடங்கிறதுமல்லாமல் படம் போடெண்டால் நாங்கள் என்ன செய்யிறது????

 

1545099_10151832353270493_1028813311_n.j

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மவனே/மவளே.. யாராவது பந்தி பந்தியா.. வரி வரிவா எழுதினீங்க.. கொன்னு போடுவன்.. கொன்னு. :lol:

 

1522160_703990132965069_739203986_n.jpg

 

சத்தியமாக தாங்கமுடியவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சத்தியமாக தாங்கமுடியவில்லை

 

10185_249536961888580_1219002206_n.jpg

Link to comment
Share on other sites

ஜோவ்.. அவங்க பாவாடைதான் கட்டி குளிப்பாங்க.. எங்கையாவது ஒண்டுரண்டு சாரம் கட்டினால்.. அதையே பூந்து பாத்துக்கொண்டு..??!!

 

183164d1363968600t-indian-actors-dressed

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதில்கள் இப்படி படங்களாக மட்டுமே அமையனும்.. மவனே/மவளே.. யாராவது பந்தி பந்தியா.. வரி வரிவா எழுதினீங்க.. கொன்னு போடுவன்.. கொன்னு. //

 

 

யாராவது அம்புலன்சுக்கு அடிங்கப்பா  மயக்கமா  வருது  :(  :lol:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜோவ்.. அவங்க பாவாடைதான் கட்டி குளிப்பாங்க.. எங்கையாவது ஒண்டுரண்டு சாரம் கட்டினால்.. அதையே பூந்து பாத்துக்கொண்டு..??!!

 

183164d1363968600t-indian-actors-dressed

 

1554490_10152147051182733_890700949_n.jp

 

அந்த பூந்து பார்க்கிற விசயம்.. நமக்குள்ள இருக்கட்டும்.பொம்பிளைங்க சாரம் கட்டி குளிக்கிறதால.. வேண்டாத கர்ப்பம் வருகுதாமில்ல. அதை தடுப்பம். :lol::D

 

பதில்கள் இப்படி படங்களாக மட்டுமே அமையனும்.. மவனே/மவளே.. யாராவது பந்தி பந்தியா.. வரி வரிவா எழுதினீங்க.. கொன்னு போடுவன்.. கொன்னு. //

 

 

யாராவது அம்புலன்சுக்கு அடிங்கப்பா  மயக்கமா  வருது  :(  :lol:  :icon_idea:

 

999926_10153744693975595_1392375084_n.jp

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவாடைகள் எப்பவும் மெல்லியதாகவும் ஒரு நிறத்தைக் கொண்டதாகவும் இருக்கும். சரம் கோடுகள் போட்டதனால் ஆபாசமாக உடல் வெளியே தெரியாது என்பதனால் இருக்கும்.

 

1544939_698398650204212_549110284_n.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

hot-springs-activity.jpg

 

சாரம் கட்டி சண்டித்தனமா நின்று குளிக்கிறாங்க நம்மூர் பெண்டிர். :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1601396_10153785163560595_1219889735_n.j


நெடுக்ஸ் 


1618462_1456880881191105_1738297444_n.jp

Link to comment
Share on other sites

hot-springs-activity.jpg

 

சாரம் கட்டி சண்டித்தனமா நின்று குளிக்கிறாங்க நம்மூர் பெண்டிர். :lol::D

 

ஒண்ணே ஒண்ணு சரத்தோட நிக்குது.. நீங்க சொன்னமாதிரி பிள்ளைவரம் வேண்டி வெந்நீரூற்றில குளிக்குதுபோல...  :D

angry_girl-300x225.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1239672_636457716374015_867156228_n.jpg


சரியாக சொன்னீர்கள் சார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1381711_669568939729559_443854509_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1524901_614786585236551_1218142031_n.jpg

 

உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. சப்பாஆஆ... நம்ம தமிழரசுக்கு.. ஆட்டம் புரியல்லப் போல. :lol::)


Crying-kid-in-Africa.jpg

 

1608558_714557255235590_1530454231_n.jpg
 

ஐயோ.. ஐயோ.. இவரு சின்னப்பிள்ளை.. சிணுக்கிறாரு. :lol::D
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரி வரியா எழுதினா.. நியானி வெட்டுது.. (Jokes... பிறகு இதையும் வெட்டிறதில்ல :lol: ).. எனவே இதில படத்தால் பதில் எழுதிப் பழகுவம்.

 

 

தொடக்கிறமில்ல..

 

நம்ம ஊர்.. பெண்கள் ஏன்.. குளிக்கும் போது சாரம் கட்டி குளிக்கிறாங்க. சாரமும்.. அவங்க  உடுக்கும்.. பாவாடையும் ஒரே மாதிரி தானே. ஏன் சாரத்தை தெரிஞ்சு எடுத்து.. கட்டிக் குளிக்கிறாங்க... :lol: :D

 

 

 

 

parimaLam1_zps9bed15aa.jpg

 

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

hot-springs-activity.jpg

 

சாரம் கட்டி சண்டித்தனமா நின்று குளிக்கிறாங்க நம்மூர் பெண்டிர். :lol::D

1533904_655969877799273_1973084136_n.jpg:icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

vijayakanth1.jpg

 

நல்லதை சொன்னால்..... கேளுங்கப்பா....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

4d3k.jpg

 

1531611_507851509332633_1240129614_n.jpg

 

என்ன கிளி ஜோசியக்காரங்க இங்க நிற்கிறாங்க. :)

 

76jd.jpg

 

996581_513191152129102_1603243406_n.jpg

 

vijayakanth1.jpg

 

நல்லதை சொன்னால்..... கேளுங்கப்பா....

 

1554581_270671363057699_1004972194_n.jpg

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஏன் தமிழகத்தில் கேரளாவில் பாஜாகவினால் வெற்றி பெறமுடியவில்லை. அங்கு வேறு இயந்திரமா உபயோகிக்கிறார்கள்?  😀
    • த‌வ‌றுக்கு ம‌ன்னிக்க‌னுன் அண்ணா🙏..............நான் நினைத்தேன் 2013கால‌ க‌ட்ட‌த்தில் சொன்ன‌து என்று......................
    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.