Jump to content

சொல்விளையாட்டு - கண்டுபிடியுங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மடிந்தனர்............
 

அகரம்
 

இமயமலை
 

கடற்புறாக்கள்
 

நீர்நிலைகள்

 

:) 

Link to comment
Share on other sites

  • Replies 145
  • Created
  • Last Reply

மன்னிக்கவும் உறவுகள். மலை என்பது தமிழ்ச் சொல் தான். மூன்று அறிஞர்களிடம் விளக்கம் கேட்டே சரியான பதில் தரப்படுகிறது.

தவறு என்பேரில் என்பதனால் இசைக்கும் தமிழினிக்கும் பச்சைப் புள்ளிகள் வழங்கப்படுகிறன. இனித் தவறு நடக்காது பார்க்கிறேன்.

சுமோ அக்கா உண்மையை ஆய்ந்து அறிந்து தெரிவித்துவிட்டா.. :mellow: அவவின் இந்த உயரிய பண்பு பாராட்டுதலுக்கு உரியது.. :o லணடன் வார்ட் கவுன்சிலருக்கு போட்டியிடும் தகைமைகள் காணப்படுகின்றன.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினி எழுதிய "இமயமலை" என்பதிலும், வாத்தியார் எழுதிய "வித்தகர்" என்பதிலும் எனக்கு உடன்பாடு இல்லை.

 

இமயமலை => இமயம் => ஹிமாலயா

அக்காலத்தில் மொழியாராய்ச்சி யின்மையாலும், வடசொற்கள் ஒவ்வொன்றாகப் புகுத்தப்பட்டமையாலும், தமிழருட் பெரும்புலவர்க்கும் தென்சொல் வடசொல் வேறுபாடு தெரியாதிருந்தது. அதனால் திருக்குறளிலும் சில வடசொற்கள் புகுந்து விட்டன. அவை அந்தம், அமரர், அவி, ஆகுலம், ஆசாரம், ஆதி, இந்திரன், கணம் (க்ஷணம்), அன்னம், உல்கு, காரணம், சலம் (வஞ்சனை), நாமம் (பெயர்), பாக்கியம், பாவம், பாவி, வித்தகர் என்னும் பதினேழே.

http://www.tamilvu.org/library/l2100/html/l2100v36.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினி எழுதிய "இமயமலை" என்பதிலும், வாத்தியார் எழுதிய "வித்தகர்" என்பதிலும் எனக்கு உடன்பாடு இல்லை.

 

இமயமலை => இமயம் => ஹிமாலயா

அக்காலத்தில் மொழியாராய்ச்சி யின்மையாலும், வடசொற்கள் ஒவ்வொன்றாகப் புகுத்தப்பட்டமையாலும், தமிழருட் பெரும்புலவர்க்கும் தென்சொல் வடசொல் வேறுபாடு தெரியாதிருந்தது. அதனால் திருக்குறளிலும் சில வடசொற்கள் புகுந்து விட்டன. அவை அந்தம், அமரர், அவி, ஆகுலம், ஆசாரம், ஆதி, இந்திரன், கணம் (க்ஷணம்), அன்னம், உல்கு, காரணம், சலம் (வஞ்சனை), நாமம் (பெயர்), பாக்கியம், பாவம், பாவி, வித்தகர் என்னும் பதினேழே.

http://www.tamilvu.org/library/l2100/html/l2100v36.htm

இது உண்மையானால் வள்ளுவரே அந்தக்காலத்தில் இறக்குமதி செய்திருக்கின்றார் :o 

 

ஃஉம் நாங்கள் எம்மாத்திரம் :D

 

நடுவரின் தீர்ப்பிற்கு எனது ஆதரவு என்றும் இருக்கும் :)  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினி எழுதிய "இமயமலை" என்பதிலும், வாத்தியார் எழுதிய "வித்தகர்" என்பதிலும் எனக்கு உடன்பாடு இல்லை.

 

இமயமலை => இமயம் => ஹிமாலயா

அக்காலத்தில் மொழியாராய்ச்சி யின்மையாலும், வடசொற்கள் ஒவ்வொன்றாகப் புகுத்தப்பட்டமையாலும், தமிழருட் பெரும்புலவர்க்கும் தென்சொல் வடசொல் வேறுபாடு தெரியாதிருந்தது. அதனால் திருக்குறளிலும் சில வடசொற்கள் புகுந்து விட்டன. அவை அந்தம், அமரர், அவி, ஆகுலம், ஆசாரம், ஆதி, இந்திரன், கணம் (க்ஷணம்), அன்னம், உல்கு, காரணம், சலம் (வஞ்சனை), நாமம் (பெயர்), பாக்கியம், பாவம், பாவி, வித்தகர் என்னும் பதினேழே.

http://www.tamilvu.org/library/l2100/html/l2100v36.htm

 

நீங்கள் கூறுவதையும் நான் மீண்டும் ஒருமுறை அறிந்து சொல்கிறேன். அருளி அவர்களே மிகத் தெளிவாக இதுபற்றிக் கூறக் கூடியவர். அவர் முள்ளிவாய்க்கால் முற்ற நிகழ்வுகளில் கலந்து கொள்வதால் உடனடியாக அவர் தொடர்பு கிடைக்கவில்லை. புலம் பெயர் நாட்டில் உள்ள பண்டிதர்களுக்கே பல வட சொற்களை அடையாளம் காண இயலவில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதி அக்காவின் விடைகளில் இரண்டாவது மூன்றாவது விடைகள் ஏற்கனவே இசைக்கலைஞனால் 28 வது கருத்தில் எழுதப்பட்டு விட்டது. எழுதிய சொற்கள் தவிர்க்கப்பட வேண்டும் என முன்னரே கூறியுள்ளேன். ஆதலால் வேறு யாராவது முயலலாம்.

 

இந்தத் திரியில் ஒருதடவை எழுதிய சொல் மீண்டும் வரலாகாது என்பதும் எழுதியதை அழித்து மீண்டும் எழுதுவதும் தவிர்க்கப்பட வேண்டும் என்பதும் புதிய விதிகளாகச் சேர்க்கப்படுகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ம _ _ _ _ ர்

அ_ _ ம்

இ_ _ _ லை

க _ _ _ _ _ _ ள்

நீ _ _ _ _ ள்

மறவர்கள்

 

அமுதம்

 

இளங்காலை

கந்தகத்துகள்

 

நீராடியவள்

:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மறவர்கள்

 

அமுதம்

 

இளங்காலை

கந்தகத்துகள்

 

நீராடியவள்

:D

 

வாத்தியார் அவசரப்பட்டிட்டியளே :lol:

 

Link to comment
Share on other sites

தமிழினி எழுதிய "இமயமலை" என்பதிலும், வாத்தியார் எழுதிய "வித்தகர்" என்பதிலும் எனக்கு உடன்பாடு இல்லை.

 

இமயமலை => இமயம் => ஹிமாலயா

அக்காலத்தில் மொழியாராய்ச்சி யின்மையாலும், வடசொற்கள் ஒவ்வொன்றாகப் புகுத்தப்பட்டமையாலும், தமிழருட் பெரும்புலவர்க்கும் தென்சொல் வடசொல் வேறுபாடு தெரியாதிருந்தது. அதனால் திருக்குறளிலும் சில வடசொற்கள் புகுந்து விட்டன. அவை அந்தம், அமரர், அவி, ஆகுலம், ஆசாரம், ஆதி, இந்திரன், கணம் (க்ஷணம்), அன்னம், உல்கு, காரணம், சலம் (வஞ்சனை), நாமம் (பெயர்), பாக்கியம், பாவம், பாவி, வித்தகர் என்னும் பதினேழே.

http://www.tamilvu.org/library/l2100/html/l2100v36.htm

 

அந்த இணைப்பில் கூறப்பட்ட அடுத்த வரியை விட்டு விட்டீர்களே வாலி!! வித்தகர்  என்னும் சொல்லின் வேர்ச்சொல் தமிழே என்பதை கீழே கண்டவாறு எழுதி உள்ளார்கள்.

//அப்பதினாறனுள்ளும், அமரர், காரணம், பாக்கியம், வித்தகர் என்னும் நான்கும் தமிழ் வேரினவே //

அதே இணைப்பில் இதுவும் கூறப்பட்டுள்ளது.

//திருக்குறளிற் சொல்லப்பட்டுள்ள பொருள்களெல்லாம் தூய தமிழ்ச் செய்திகளே. ஆரியத்தைக் கண்டித்தற்கென்றே நூலியற்றியவர் எங்ஙனம் ஆரியச் செய்திகளைத் தழுவ முடியும்? //

ஒரு சொல்லை தமிழ்ச்சொல்லா? வடசொல்லா?  என அறிய அதன் மூலத்தையும் (வேர்ச்சொல்), கிளைச் சொற்களையும் கொண்டு அறிய வேண்டும் என்பார் தேவநேயப் பாவாணர். மொழியியலாளர்களும் இதையே கூறுவர்.

என்னைப் பொருத்தவரை வெறுமனே இது வடசொல் என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

வேர்ச்சொற்கள் கிளைச்சொற்கள் கொண்டே தீர்மானிக்க வேண்டும். வித்தகர்  என்பதன் வேர்ச்சொல் யாது? 

விழித்தல் = கண்திறத்தல், பார்த்தல், அறிதல். விழி = அறிவு. விழி - விடி - விதி - வித்

வித்தகர்  என்பதின் வேர்ச்சொல் வித் என்பது அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

அதையொட்டிய கிளைச்சொற்கள் சிலவற்றை தருகிறேன்

வித்து;விந்து ; விதை; வித்தை;

 

யான் கூறுவதும் இறுதி கிடையாது. மொழி நுண்ணியவியலார் சொன்னால்தான்  கொஞ்சம் உறுதிப் படுத்திக் கொள்ளலாம்.

 

Link to comment
Share on other sites

 

ஒரு சொல் அதன் சரியான அர்த்தத்தைக் கொண்டிருந்தாலே போதுமானது. அதைப் பிரித்துப் பார்க்க வேண்டியதில்லை. உங்களைப் போல் எனக்கு இலக்கணத் தெளிவோ அறிவோ இல்லை. ஒரு பேராசிரியர் கூறியபடியே தரம்பிரித்து தமிழ்ச் சொற்களைக் கண்டறிந்து போடுகிறேன்.

நாள்தோறும் புதிதாக சொற்கள் பிறந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் அந்தச் சொற்களின் அடிப்படை/ இலக்கண வரையறைகளில் இன்றும் பெரிதாக மாற்றம் இல்லை. தமிழ் மொழியின் மிகப்பெரிய சிறப்பே குறைந்த எழுத்தில் நிறைய சொற்களை கொண்டிருப்பதே..  நீங்கள் முதலில் "தனித்த தமிழ் எழுத்துகள்" என்று குறிப்பிட்டதால் நான் தெளிவுபடுத்திக்கொள்ள   விரும்பினேன். "தனித்த தமிழ் எழுத்துகள்"  என்றால் "ஒரு சொல்லை மேலும் பகுக்க முடியாது போனால் அதுவே" என்பது எனது புரிதல். நீங்கள் சாதாரண சொற்களே போதும் என்று சொல்லி விட்டதால் இந்த விவாதத்துக்கு இடமில்லை :)

தொடருங்கள் உங்கள் சொல் வேட்டையை  !!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாள்தோறும் புதிதாக சொற்கள் பிறந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் அந்தச் சொற்களின் அடிப்படை/ இலக்கண வரையறைகளில் இன்றும் பெரிதாக மாற்றம் இல்லை. தமிழ் மொழியின் மிகப்பெரிய சிறப்பே குறைந்த எழுத்தில் நிறைய சொற்களை கொண்டிருப்பதே..  நீங்கள் முதலில் "தனித்த தமிழ் எழுத்துகள்" என்று குறிப்பிட்டதால் நான் தெளிவுபடுத்திக்கொள்ள   விரும்பினேன். "தனித்த தமிழ் எழுத்துகள்"  என்றால் "ஒரு சொல்லை மேலும் பகுக்க முடியாது போனால் அதுவே" என்பது எனது புரிதல். நீங்கள் சாதாரண சொற்களே போதும் என்று சொல்லி விட்டதால் இந்த விவாதத்துக்கு இடமில்லை :)

தொடருங்கள் உங்கள் சொல் வேட்டையை  !!

 

 

 

ஆதித்தியன்! தனித் தமிச் சொற்கள் என்பதில் எனக்கு மயக்கம் உண்டு. விவாதம் தேவை இல்லை என்று விடாது தனித் தமிழ்ச் சொற்களுக்கு ஒரு திரி திறந்து அதுபற்றிய உங்கள் புரிதலை எழுதினால் மற்றவர்க்கும் பயனுண்டாகுமே.எனக்கும் அதுபற்றித் தெளிந்துகொள்ள ஆசைதான்.

 

Link to comment
Share on other sites

மறவர்கள்

 

அமுதம்

 

இளங்காலை

கந்தகத்துகள்

 

நீராடியவள்

:D

 

 

வாத்தியார் ஒருத்தருக்கும் சொல்ல மாட்டன் இதுகளை எங்கை பார்த்து பார்த்து எழுதிறனீங்கள். நல்ல வாத்தியாருக்கு அழகு உண்மை சொல்லுவது!!

சுமோ நீங்கள் உந்த தமிழ் சொல்லுகளை எங்கை பொறுகிறியள் என்று சொல்லுங்கோ, நானும் பொறுக்க!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் ஒருத்தருக்கும் சொல்ல மாட்டன் இதுகளை எங்கை பார்த்து பார்த்து எழுதிறனீங்கள். நல்ல வாத்தியாருக்கு அழகு உண்மை சொல்லுவது!!

சுமோ நீங்கள் உந்த தமிழ் சொல்லுகளை எங்கை பொறுகிறியள் என்று சொல்லுங்கோ, நானும் பொறுக்க!!!

 

தமிழ் நூல்களில் தான். வேறெங்கு பொறுக்கிறது ????? :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னடாயிது ஒருத்தரையும் காணேல்ல. தமிழ் தெரியாத ஆக்களா எல்லாரும்????

Link to comment
Share on other sites

 

ம _ _ _ _ ர்

அ_ _ ம்

இ_ _ _ லை

க _ _ _ _ _ _ ள்

நீ _ _ _ _ ள்

 

மரக்காயர் (மரக்கலம் ஓட்டுவோர்)
அழனம் (நெருப்பு)
இருள்நிலை
கண்கதுப்புகள்
நீங்காதவள்
 

Link to comment
Share on other sites

மறந்தவர்

அன்னம்

இயற்சோலை

கட்டாந்தரைகள்

நீந்துகிறாள் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மடந்தையர்
அழகம் (பெகண்ளின் கூந்தல்)
இலவமிலை
கறைப்பட்டவள்
நீற்றறைகள் (சுண்ணாம்பு அறை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியையே மாற்றவேண்டிய இக்கட்டுக்கு என்னை நீங்கள் தள்ளிவிட்டீர்கள். ஏனெனில் நான் ஒரு குறிப்பிட்ட சொற்களைப் போட, நீங்கள் வேறு சொல்லி எழுத,போட்டி நீண்டுகொண்டு போவது ஒன்று. நீங்கள் எழுதும் சொற்களை தமிழ்ச் சொல்தானா?? என்று நிறுவ  எனக்குக் கடினமாக உள்ளது. எடுத்துக் காட்டு ஆதித்திய இளம்பிறையன் எழுதிய கண்கதுப்புகள். கதுப்புகள் என்பதற்குப் பல அர்த்தங்கள் உள்ளன. அவை கண்ணுடன் சேர்ந்து வர முடியாதவையாக உள்ளன.  கண் என்ற எழுத்துடன் சேர்த்துப் பார்க்கும்போது என்ன அர்த்தம் என்பது அகராதியிலும் இல்லை.  எனவே இதுவரை விடைகளை எழுதிய அனைவருக்கும் நன்றி.

அதை தீரஆராயாது மேற்கண்டவற்றிற்கு பச்சை வழங்க முடியவில்லை. மன்னியுங்கள்.

 

இனி கீழ்க்கண்டவாறு போட்டியை நடத்துவது நன்று என எண்ணுகிறேன்.

 

1. அறிவிற் சிறந்தோரை இப்படி அழைப்பர்.   ம _ _ _ _ ர்

2. மற்றவர் பார்வைக்காக பொருட்களை வைத்தல்.  கா _ _ _ _ _ _ _ல்

3. தயார் படுத்துதல்.   அ _ _ _ _ _ _ ல்

4. மிகப் பழைய காலம்.   தொ _ _ _ _ _ _ ம்

5. அவசியம் என்பதன் தமிழ்ச் சொல்.   அ _ _ _ _ ம்

 

சரி இன்றிலிருந்து போட்டி களை கட்டும் என எண்ணுகிறேன். யார் இம்முறை பச்சை வெல்கிறீர்கள் எனப் பார்க்கலாம்.?????

Link to comment
Share on other sites

 

1. அறிவிற் சிறந்தோரை இப்படி அழைப்பர்.   ம _ _ _ _ ர்

2. மற்றவர் பார்வைக்காக பொருட்களை வைத்தல்.  கா _ _ _ _ _ _ _ல்

3. தயார் படுத்துதல்.   அ _ _ _ _ _ _ ல்

4. மிகப் பழைய காலம்.   தொ _ _ _ _ _ _ ம்

5. அவசியம் என்பதன் தமிழ்ச் சொல்.   அ _ _ _ _ ம்

 

 

1) மதியுரைஞர்

2) காட்சிப்படுத்தல்

3) அலங்கரித்தல் ( :unsure: )

4) தொன்மையானகாலம் ( :( )

5) அப்பட்டம்?? ( :lol: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதிநுட்பர் 

காட்சிப்படுத்தல் 

அரங்கேற்றுதல் 

தொல்லியல்காலம் 

 

 

 

Link to comment
Share on other sites

அலங்கரித்தல் என்பது தமிழ்ச்சொல் இல்லை.. :D ஒத்துக்கிறன்.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அலங்கரித்தல் என்பது தமிழ்ச்சொல் இல்லை.. :D ஒத்துக்கிறன்.. :lol:

தள்ளிவிட முந்தியே, தாங்களா விழுகிறாங்கப்பா  :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தள்ளிவிட முந்தியே, தாங்களா விழுகிறாங்கப்பா  :o

அத்திவாரம் ? :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1) மதியுரைஞர்

2) காட்சிப்படுத்தல்

3) அலங்கரித்தல் ( :unsure: )

4) தொன்மையானகாலம் ( :( )

5) அப்பட்டம்?? ( :lol: )

 

இதில் இரண்டு மட்டுமே சரியான விடைகள் :rolleyes:

 

அத்திவாரம் ? :o

 

விடைகளுக்கான வினாக்களையும் அல்லோ போட்டிருக்கிறான் தம்பி. பிறகென்ன தடுமாற்றம்???

 

அத்தோடு ஒருதடவைதான் விடைகளை எழுதலாம் என்பது விதி புங்கை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சகோ சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே.  இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு  மேடை கோணல் என்பது.  ஆனால் அது உண்மையல்லவே.  எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரின் அபிமானியான எனது கவலை. நன்றி. 
    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.