Jump to content

நீங்கள் உங்கள் மனைவிக்கு எவ்வளவு சுதந்திரம் கொடுப்பவர்.


Recommended Posts

ஈழமண்ணில் தமிழர்களின் தோத்திரம்;                   இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க! :)

 

புலம்பெயர் மண்ணில் தமிழர்களின் தோத்திரம்;  எங்கிருந்தாலும் வாழ்க! :( 

Link to comment
Share on other sites

  • Replies 219
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தென்னாடுடைய சிவனே போற்றி :lol: :lol:

Link to comment
Share on other sites

தென்னாடுடைய சிவனே போற்றி :lol: :lol:

 

சிவனுக்கு இடையில் ஒன்று. முடியில் ஒன்று. இரண்டுக்கும் நடுவில் அவன்படும் பாடு அவனுக்குத்தான் தெரியும். :D

 

உங்கள் மனைவிக்கு எவ்வளவு சுதந்திரம் கொடுப்பவர் என்று நீங்களே திரியை ஆரம்பித்துவிட்டு சிவனைப் போற்றவைத்து ஆண்கள் சுதந்திரத்திற்கு ஆப்புவைப்பது அழகல்ல. :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காமம்(இருவருக்கும் ),காசு(பொருளாதாரம்...இருவருக்கும்),சமனாக கிடைத்து..சமுகத்தினதும்,உறவுகளினதும் கருத்தாதிக்கத்தை பகுத்தறியும் தன்மையும் இருவருக்கும் இருந்தால் ஒருமாதிரி ஆணாதிக்க பெணாதிக்க பிரச்சனையிண்றி வாழ்ந்திடலாம்.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காமம்(இருவருக்கும் ),காசு(பொருளாதாரம்...இருவருக்கும்),சமனாக கிடைத்து..சமுகத்தினதும்,உறவுகளினதும் கருத்தாதிக்கத்தை பகுத்தறியும் தன்மையும் இருவருக்கும் இருந்தால் ஒருமாதிரி ஆணாதிக்க பெணாதிக்க பிரச்சனையிண்றி வாழ்ந்திடலாம்.......

 

அப்போ பொருளாதாரத்தில் பெண் குறைந்திருந்தால் சம உரிமை கொடுக்கக் கூடாது என்கிறீர்களா புத்தன்????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ பொருளாதாரத்தில் பெண் குறைந்திருந்தால் சம உரிமை கொடுக்கக் கூடாது என்கிறீர்களா புத்தன்????

 

இல்லை , பொருளாதாரத்தில்  ஆண் குறைந்திருந்தால் சம உரிமை கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார் என நினைக்கின்றேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் பெண்களுக்குக் கொடுக்கும் சுதந்திரத்தின் 'அளவு' இவ்வளவும் தான்!

 

இதுக்கும் மேல போக விருப்பம் தான்.......ஆனால் உடம்பு இடம் கொடுக்காது ....... :o

 

1379475_695760543768003_1531851694_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை , பொருளாதாரத்தில்  ஆண் குறைந்திருந்தால் சம உரிமை கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார் என நினைக்கின்றேன்!

 

 

இது கொஞ்சம் யோசிக்கலாம் :D

ஆண்கள் பெண்களுக்குக் கொடுக்கும் சுதந்திரத்தின் 'அளவு' இவ்வளவும் தான்!

 

இதுக்கும் மேல போக விருப்பம் தான்.......ஆனால் உடம்பு இடம் கொடுக்காது ....... :o

 

1379475_695760543768003_1531851694_n.jpg

 

இவ்வளவு துணிவு எம் பெண்களுக்கு இருந்தால் பேந்தென்ன

 

Link to comment
Share on other sites

இல்லை , பொருளாதாரத்தில்  ஆண் குறைந்திருந்தால் சம உரிமை கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார் என நினைக்கின்றேன்!

 

உங்கள் ஊகம் சரியானதாக இருந்தாலும் அதனை மாற்ற முடியாது சுவி அவர்களே! பொருளுக்கு இலக்குமி என்ற பெண்தான் கடவுள். எந்த ஆண் கடவுளுமில்லை. :o  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஊகம் சரியானதாக இருந்தாலும் அதனை மாற்ற முடியாது சுவி அவர்களே! பொருளுக்கு இலக்குமி என்ற பெண்தான் கடவுள். எந்த ஆண் கடவுளுமில்லை. :o  :D

இலக்குமியே பெண்டாட்டி ஆக இருந்தும் கூட  பெருமாளே தன் திருமணத்துக்கு குபேரனிடம் மீட்டர் வட்டிக்கு கடன் வாங்கிவிட்டு  இப்ப எழுமலையில் நாமத்தோட நிண்டு வட்டி கட்டிக் கொண்டிருக்கின்றார்  தெரியாதா பாஞ்ச ! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ பொருளாதாரத்தில் பெண் குறைந்திருந்தால் சம உரிமை கொடுக்கக் கூடாது என்கிறீர்களா புத்தன்????

 

அப்படி சொல்லவில்லை....சமனான பொருளாதாரம் இருந்தால் சில நேரம் பெண்களுக்கு அதிக சுதந்திரம் கிடைக்க சந்தர்ப்பம் உண்டு என்று கூறுகிறேன்...ஆண்களும் சிந்திக்க கூடும் அவளும் உழைக்கிறாள் என்று...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி சொல்லவில்லை....சமனான பொருளாதாரம் இருந்தால் சில நேரம் பெண்களுக்கு அதிக சுதந்திரம் கிடைக்க சந்தர்ப்பம் உண்டு என்று கூறுகிறேன்...ஆண்களும் சிந்திக்க கூடும் அவளும் உழைக்கிறாள் என்று...

 

உழைப்பு என்பதை நீங்கள் எதற்குள் அடக்குகிறீர்கள் புத்தன்??? வெளியே  வேலைக்குப் போய் வருவதா???? அப்ப வீட்டில் இருக்கும் பெண்கள் வேலையே செய்யாமல் இருக்கின்றனரா???

 

Link to comment
Share on other sites

எனக்கு தெரிய பெண்களுக்கு தேவையானது தங்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் பட்டறிவு மட்டுமே... பல பெண்கள்  இருக்கும் வட்டத்தை விட்டு வெளியில் தெரிந்து கொள்ள முயல்வதில்லை...   அவர்களை சுற்றி இருப்பவர்களை மட்டுமே உலகம் எண்டு வாழ்வதின் தாக்கம் தான் இப்போது எல்லாம் இருப்பது...

 

வேலைக்கு போனால் கூட அங்கு இருக்கும் ஒரு நாலைந்து பேர் வீடு கனவன் பிள்ளைகள் பின்னை உறவுகள் ...  அவ்வளவுதான் உலகம்...  மற்றது எதையும் அறிந்து கொள்ள ஆர்வம் இல்லை...  அறிந்து கொண்டாலும்  ஏதாவது சம்பவங்களை  மட்டுமே விரும்பி அசை போடுவது...  

 

மிக சில பெண்களே இந்த வரை முறைகளை உடைத்து வாழ்பவர்கள்...  தங்களின் ஆழுமையை நிலைநாட்டியவர்கள்... 

 

இதில் திருமணமான பின் வரும் கணவனை மட்டும்  குறை சொல்ல முடியாது ...  பிறந்தது முதல்  சிறுவயது முதல் வளர்த்த வளர்ந்த முறையிலேயே பிரச்சினை ஆரம்பித்து வைக்கப்பட்டது... 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

கடவுளை மனிதன் கேட்டான் பொண்ணுங்க எல்லாம் நல்லவங்களா இருக்காங்க ஆனால் பொண்டாட்டிங்க எல்லாம் கொடுமைக்காரங்களா இருக்காங்களே ஏன்?

கடவுள் சொன்னார் நான் பொண்ணுகளை மட்டும்தான் படைக்கின்றேன் அவங்களை கல்யாணம் கட்டி பொண்டாட்டி ஆக்கிறது ஆம்பிளைங்க நீங்கதான்.

via ரிலாக்ஸ் ப்ளிஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிய பெண்களுக்கு தேவையானது தங்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் பட்டறிவு மட்டுமே... பல பெண்கள்  இருக்கும் வட்டத்தை விட்டு வெளியில் தெரிந்து கொள்ள முயல்வதில்லை...   அவர்களை சுற்றி இருப்பவர்களை மட்டுமே உலகம் எண்டு வாழ்வதின் தாக்கம் தான் இப்போது எல்லாம் இருப்பது...

 

வேலைக்கு போனால் கூட அங்கு இருக்கும் ஒரு நாலைந்து பேர் வீடு கனவன் பிள்ளைகள் பின்னை உறவுகள் ...  அவ்வளவுதான் உலகம்...  மற்றது எதையும் அறிந்து கொள்ள ஆர்வம் இல்லை...  அறிந்து கொண்டாலும்  ஏதாவது சம்பவங்களை  மட்டுமே விரும்பி அசை போடுவது...  

 

மிக சில பெண்களே இந்த வரை முறைகளை உடைத்து வாழ்பவர்கள்...  தங்களின் ஆழுமையை நிலைநாட்டியவர்கள்... 

 

இதில் திருமணமான பின் வரும் கணவனை மட்டும்  குறை சொல்ல முடியாது ...  பிறந்தது முதல்  சிறுவயது முதல் வளர்த்த வளர்ந்த முறையிலேயே பிரச்சினை ஆரம்பித்து வைக்கப்பட்டது... 

 

உண்மைதான் தயா. பெண்கள் பலர் சிறுவயதில் கீறிய வட்டத்தை விட்டு வெளியே வர முயல்வதில்லை. ஆனாலும் பழ ஆண்கள் அதைத்தானே விரும்புகின்றனர்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் தயா. பெண்கள் பலர் சிறுவயதில் கீறிய வட்டத்தை விட்டு வெளியே வர முயல்வதில்லை. ஆனாலும் பழ ஆண்கள் அதைத்தானே விரும்புகின்றனர்.

 

 

மனிதர்கள் சுயநலம் பிடித்தவர்கள்.....எங்கே அதிகாரம் மற்றும் அன்பு மூலம் தனக்கு நன்மை கிடைக்குமோ அதை பெற்றுக்கொள்வார்கள் ..ஆண்கள் சிலசமயம் இதை அதிகம் பயன்படுத்துவார்கள்

Link to comment
Share on other sites

  பிறந்தது முதல்  சிறுவயது முதல் வளர்த்த வளர்ந்த முறையிலேயே பிரச்சினை ஆரம்பித்து வைக்கப்பட்டது... 

 

வளர்ப்பு முறையில் மாற்றம் ஏற்படுத்த முடியும். ஏற்படுத்தி, ஆணையும் பெண்ணையும் தேனும் பாலும்போல் வாழவைக்கவும் முடியும். இது எல்லோருக்கும் புரியும், ஆனால் புரியாது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட! இந்தத்திரி இப்படி கொழுந்து விட்டு எரிகின்றதே!...ஆச்சரியாமாக இருக்கிறது.

 

பெண்களுக்கான சுதந்திரம் எது என்பதையே ஆண்கள் தான் தீர்மானிக்கும் பொறுப்பில் இருக்கின்றார்கள் அப்படியிருக்க பெண்களுக்கு ஏது சுதந்திரம்?!.

 

 

ஆணுக்கு நிகராக பெண், படிப்பிலும், பணத்திலும் , அறிவிலும், நிறைந்திருந்தாலும் பெண் தன்னை மீறிப்போய்விடுவாளோ என்ற அச்சம்தான் ஆணை, பெண்ணைத் தனக்கு கீழேயே வைத்திருக்க வேண்டும் என்ற ஒரு அவசியத்தை உண்டுபண்ணுகின்றது.

 

 

 

ஆதிசிவன் கொடுத்தது போல் யாரும் தன்பாதியாய், பெண்சாதியை நினைப்பதில்லை என்பதே மறுக்க முடியாத உண்மை.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரவுக்கு நன்றி தமிழ்த்தங்கை, சுவி அண்ணா. சிலது உப்பிடித்தான் தேவை இல்லாமல் கொளுத்தமலே கொழுந்து விட்டு எரியும் :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.