Jump to content

நீங்கள் உங்கள் மனைவிக்கு எவ்வளவு சுதந்திரம் கொடுப்பவர்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் நானும் எழுதியிருந்தேன்

நானே அடிமை

என்னிடம் சுதந்திரம்  கேட்கின்றீர்கள் என்று........ :lol:  :D

 

விசுகு அண்ணா ஒரு தாயாக இருந்தும் என் பெண் பிள்ளைக்கு ஒரு எல்லைக்கு அப்பால் என்னால் தடைகளை அகற்ற முடியவில்லை. உங்களுக்கே தெரியும் எனது மகள் விரும்பிப்படித்து பெற்ற தொழில் air hostress அதனைத் தொடர நான் அனுமதிக்கவில்லை சில மாதங்களோடே நிறுத்திவிட்டேன். காரணம் நான் சார்ந்த சமூகமும் அதனோடான எங்களது வாழ்வும்.....கண்களுக்குத்தெரியாத கட்டுகள் சமூகவாழ்வோடு இணைத்து எங்களைக்கட்டிப்போட்டிருக்கிறது. மீற முடியாது என்று சொல்லவிரும்பாவிட்டாலும் மீறி அதன் மூலம் எதிர்கொள்ளும் எதிர்வினைகளை ஏற்றுப்போராடும் சக்தி என்னிடம் இல்லை என்பதே உண்மை. ஒரு பெண் பிள்ளை விடயத்திலேயே ஒரு பெண்ணாக இருந்தும் கட்டுகளை உடைக்க முடியாமல் பெண் பிள்ளையின் சுதந்திரத்தை அவளுக்கு அமையப்போகும் எதிர்கால வாழ்வின் நிமித்தம் தடைபோடும் என்னால் எப்படி சுதந்திரத்தை அளவுகோல் வைத்துப் பார்க்கமுடியும்? என்னை சுதந்திரம் என்ற அளவுகோலுக்குள் வைத்துப் பார்த்தால் எங்கள் சமூகத்தில் பலருக்குக் கிடைக்காத எல்லையற்ற சுதந்திம் எனக்கு இருக்கிறது. ஆனால் உலகம் என்ற பரந்த வெளியில் நாங்கள் வெறும் பூச்சியமே.... எங்கள் சமூகத்திற்கு வெளியே நின்று பார்க்கும்போது எங்கள் சுதந்திரம் என்பதை சமூகம் கூட்டு வாழ்வியல் என்ற வட்டங்கள் தமக்குள்ளேயே அடக்கிவிட்டன என்பது புரியும். :rolleyes:

Link to comment
Share on other sites

  • Replies 219
  • Created
  • Last Reply

விசுகு அண்ணா ஒரு தாயாக இருந்தும் என் பெண் பிள்ளைக்கு ஒரு எல்லைக்கு அப்பால் என்னால் தடைகளை அகற்ற முடியவில்லை. உங்களுக்கே தெரியும் எனது மகள் விரும்பிப்படித்து பெற்ற தொழில் air hostress அதனைத் தொடர நான் அனுமதிக்கவில்லை சில மாதங்களோடே நிறுத்திவிட்டேன். காரணம் நான் சார்ந்த சமூகமும் அதனோடான எங்களது வாழ்வும்.....கண்களுக்குத்தெரியாத கட்டுகள் சமூகவாழ்வோடு இணைத்து எங்களைக்கட்டிப்போட்டிருக்கிறது. மீற முடியாது என்று சொல்லவிரும்பாவிட்டாலும் மீறி அதன் மூலம் எதிர்கொள்ளும் எதிர்வினைகளை ஏற்றுப்போராடும் சக்தி என்னிடம் இல்லை என்பதே உண்மை. ஒரு பெண் பிள்ளை விடயத்திலேயே ஒரு பெண்ணாக இருந்தும் கட்டுகளை உடைக்க முடியாமல் பெண் பிள்ளையின் சுதந்திரத்தை அவளுக்கு அமையப்போகும் எதிர்கால வாழ்வின் நிமித்தம் தடைபோடும் என்னால் எப்படி சுதந்திரத்தை அளவுகோல் வைத்துப் பார்க்கமுடியும்? என்னை சுதந்திரம் என்ற அளவுகோலுக்குள் வைத்துப் பார்த்தால் எங்கள் சமூகத்தில் பலருக்குக் கிடைக்காத எல்லையற்ற சுதந்திம் எனக்கு இருக்கிறது. ஆனால் உலகம் என்ற பரந்த வெளியில் நாங்கள் வெறும் பூச்சியமே.... எங்கள் சமூகத்திற்கு வெளியே நின்று பார்க்கும்போது எங்கள் சுதந்திரம் என்பதை சமூகம் கூட்டு வாழ்வியல் என்ற வட்டங்கள் தமக்குள்ளேயே அடக்கிவிட்டன என்பது புரியும். :rolleyes:

சஹாரா நான் இதை பல தடவை மீண்டும்மீண்டும் வாசித்து பார்த்தேன். ஆனால் என்னால் இதை நம்ப முடியவில்லை. :(  உங்களது மகள் விரும்பி படித்த தொழில் ஆனபடியால் அவவை தொடர்ந்து வேலை செய்ய விட்டிருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா ஒரு தாயாக இருந்தும் என் பெண் பிள்ளைக்கு ஒரு எல்லைக்கு அப்பால் என்னால் தடைகளை அகற்ற முடியவில்லை. உங்களுக்கே தெரியும் எனது மகள் விரும்பிப்படித்து பெற்ற தொழில் air hostress அதனைத் தொடர நான் அனுமதிக்கவில்லை சில மாதங்களோடே நிறுத்திவிட்டேன். காரணம் நான் சார்ந்த சமூகமும் அதனோடான எங்களது வாழ்வும்.....கண்களுக்குத்தெரியாத கட்டுகள் சமூகவாழ்வோடு இணைத்து எங்களைக்கட்டிப்போட்டிருக்கிறது. மீற முடியாது என்று சொல்லவிரும்பாவிட்டாலும் மீறி அதன் மூலம் எதிர்கொள்ளும் எதிர்வினைகளை ஏற்றுப்போராடும் சக்தி என்னிடம் இல்லை என்பதே உண்மை. ஒரு பெண் பிள்ளை விடயத்திலேயே ஒரு பெண்ணாக இருந்தும் கட்டுகளை உடைக்க முடியாமல் பெண் பிள்ளையின் சுதந்திரத்தை அவளுக்கு அமையப்போகும் எதிர்கால வாழ்வின் நிமித்தம் தடைபோடும் என்னால் எப்படி சுதந்திரத்தை அளவுகோல் வைத்துப் பார்க்கமுடியும்? என்னை சுதந்திரம் என்ற அளவுகோலுக்குள் வைத்துப் பார்த்தால் எங்கள் சமூகத்தில் பலருக்குக் கிடைக்காத எல்லையற்ற சுதந்திம் எனக்கு இருக்கிறது. ஆனால் உலகம் என்ற பரந்த வெளியில் நாங்கள் வெறும் பூச்சியமே.... எங்கள் சமூகத்திற்கு வெளியே நின்று பார்க்கும்போது எங்கள் சுதந்திரம் என்பதை சமூகம் கூட்டு வாழ்வியல் என்ற வட்டங்கள் தமக்குள்ளேயே அடக்கிவிட்டன என்பது புரியும். :rolleyes:

 

 

சாகாறாவாலேயே  முடியவில்லை

ம்ம்ம்

இன்னும் எத்தனை நூறாண்டுகள் போகணும் என்பதை புரிந்து கொள்ளலாம்...... :(  :(  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 கடவுள்தான் காப்பாற்றவேண்டும். :blink:  சுமேரியரையா! ஊரையா! என்பதை உறவுகள்தான் முடிவுசெய்யவேண்டும். :lol:  :D  :o  

 

உதுதான்...... உப்பிடியான எண்ணம் கொண்டவர்கள்தான் எம் சமூகத்தில் அதிகம். எங்கே தன் மனைவியும் மற்றவரைப் பார்த்துத் திருந்திவிடுவார்கள் என்னும் பயத்தில் மற்றவரை மட்டம் தட்டி உங்கள் உள்வீட்டை அடக்குவது. பிறகெங்க சுதந்திரம்................ :lol: :lol: :lol:

 

சுமேரியர்களை இனிமேல் ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்..! :icon_idea:

 

ஆண்டவர் காப்பாற்றியதால் தான் இவ்வளவு சுதந்திரத்துடன் இருக்கிறேன் இசை. :D 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா ஒரு தாயாக இருந்தும் என் பெண் பிள்ளைக்கு ஒரு எல்லைக்கு அப்பால் என்னால் தடைகளை அகற்ற முடியவில்லை. உங்களுக்கே தெரியும் எனது மகள் விரும்பிப்படித்து பெற்ற தொழில் air hostress அதனைத் தொடர நான் அனுமதிக்கவில்லை சில மாதங்களோடே நிறுத்திவிட்டேன். காரணம் நான் சார்ந்த சமூகமும் அதனோடான எங்களது வாழ்வும்.....கண்களுக்குத்தெரியாத கட்டுகள் சமூகவாழ்வோடு இணைத்து எங்களைக்கட்டிப்போட்டிருக்கிறது. மீற முடியாது என்று சொல்லவிரும்பாவிட்டாலும் மீறி அதன் மூலம் எதிர்கொள்ளும் எதிர்வினைகளை ஏற்றுப்போராடும் சக்தி என்னிடம் இல்லை என்பதே உண்மை. ஒரு பெண் பிள்ளை விடயத்திலேயே ஒரு பெண்ணாக இருந்தும் கட்டுகளை உடைக்க முடியாமல் பெண் பிள்ளையின் சுதந்திரத்தை அவளுக்கு அமையப்போகும் எதிர்கால வாழ்வின் நிமித்தம் தடைபோடும் என்னால் எப்படி சுதந்திரத்தை அளவுகோல் வைத்துப் பார்க்கமுடியும்? என்னை சுதந்திரம் என்ற அளவுகோலுக்குள் வைத்துப் பார்த்தால் எங்கள் சமூகத்தில் பலருக்குக் கிடைக்காத எல்லையற்ற சுதந்திம் எனக்கு இருக்கிறது. ஆனால் உலகம் என்ற பரந்த வெளியில் நாங்கள் வெறும் பூச்சியமே.... எங்கள் சமூகத்திற்கு வெளியே நின்று பார்க்கும்போது எங்கள் சுதந்திரம் என்பதை சமூகம் கூட்டு வாழ்வியல் என்ற வட்டங்கள் தமக்குள்ளேயே அடக்கிவிட்டன என்பது புரியும். :rolleyes:

 

சகாரா உங்களை இவ்வளவு சமூகத்துக்குப் பயப்பிடுபவராக நான் எண்ணியிருக்கவில்லை. ஒன்றில் அவரை முதலே வேறு துறையில் படிக்க வைத்திருக்க வேண்டும். அல்லது தொடர்ந்து அவரை அந்த வேலையைச் செய்ய விட்டிருக்க வேண்டும்.

 

சாகாறாவாலேயே  முடியவில்லை

ம்ம்ம்

இன்னும் எத்தனை நூறாண்டுகள் போகணும் என்பதை புரிந்து கொள்ளலாம்...... :(  :(  :(

 

என் பிள்ளைகளுக்கு நான் சமூகத்துக்குப் பயந்து எதிர்கால நலனில் அக்கறை காட்டாது இருக்க முடியாது. சமூகம் எதையும் கூறாவிடிலும்கூட நாமாகக் கற்பனைசெய்து எமக்கு நாமே தடைக்கற்களாக இருக்கிறோம் என்பதுதான் உண்மை.

Link to comment
Share on other sites

சகாரா உங்களை இவ்வளவு சமூகத்துக்குப் பயப்பிடுபவராக நான் எண்ணியிருக்கவில்லை. ஒன்றில் அவரை முதலே வேறு துறையில் படிக்க வைத்திருக்க வேண்டும். அல்லது தொடர்ந்து அவரை அந்த வேலையைச் செய்ய விட்டிருக்க வேண்டும்.

 

 

என் பிள்ளைகளுக்கு நான் சமூகத்துக்குப் பயந்து எதிர்கால நலனில் அக்கறை காட்டாது இருக்க முடியாது. சமூகம் எதையும் கூறாவிடிலும்கூட நாமாகக் கற்பனைசெய்து எமக்கு நாமே தடைக்கற்களாக இருக்கிறோம் என்பதுதான் உண்மை.

 

வரப்போகும் விமர்சனங்களை நினைக்காமல் படிக்க விட்டிருக்கலாம். தற்போது இன சனத்தின்மீதுள்ள மரியாதையால் முடிவை மாற்றி இருக்கலாம். அதற்கு அவரது மகளும் உடன்பட்டிருக்கலாம். 

 

இங்கே அவர் சமூகத்தின்மேலுள்ள பயத்தால் இம்முடிவை எடுத்திருக்க முடியாது. ஏனெனில் வெளிநாடுகளில் எவரும் எவருக்கும் பயந்து வாழும் நிலை இல்லை.

 

ஆகவே தனது இன சனத்துக்காக வல்வை கொடுக்கும் அன்பும் அதன் காரணமாக விளைந்த மரியாதை உணர்வு பாராட்டுதற்குரியது மட்டுமல்ல, போற்றுதற்குரியதுமாகும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் தலைப்புக்கும் சம்பந்தம் இல்லை ஆகவே தலைப்பு சார்ப்பாக என்னிடமிருந்து எந்தவித கருத்துக்களும் வராது...

 

பிள்ளைகள் படிப்பு விடையத்தில் முடிவுகளை எடுக்க வேண்டியர்கள் பிள்ளைகளா..பெற்றோரா...பிள்ளைகள் தடம் புரண்டாலும் தட்டிக் கொடுக்க வேண்டியவர்கள் யார்..என்ற கேள்விகள் தான் என் மனத்துக்குள் எழுகிறது...ஒரு பெண் பிள்ளைக்கு சிறந்த பணியை ஆற்றக் கூடிய பொறுப்பு கூடுதலாக தாயிடம் தான் இருக்கிறது என்று நினைக்கிறேன்..அவர்களே சமுதாயயயயம் என்று தொடங்கினால் பிள்ளைகள் என்ன செய்வார்கள்..

 

காரணம்...சகராக்காவின் மேல் உள்ள கருத்து...சமுதாயம் என்பது எங்களுக்காக இருக்கிறதே தவிர சமுதாயத்திற்காக எங்களை விருப்பு வெறுப்புக்களை எல்லாம் துலைச்சுட்டு நிற்கவேணும் என்ற அவசியம் இல்லை...உங்கள் துணிவு என்பது என்ன வெறும் எழுத்தோடு முடித்துவிடுகிறீர்களா...இல்லை நான் துணிவான பெண் எனக்கு இருக்கும் துணிவு  என் பிள்ளைக்கு இல்லை என்று நீங்களாவே சமுதாயத்திற்காக அவரது எதிர்காலக் கனவுகளைத் தடுத்தீர்களா..

 

வார்த்தைக்கு வார்த்தை துணிவு அது இது என்று புரணாம் பாடும் நீங்கள் ஏன் உங்கள் பிள்ளையையே நம்ப முடிய இல்ல..

நான் இவற்றைச்  கேட்க வர ஆ..யாயினி தொடங்கிட்டாள் என்று யாரும் என்னை சப்பித் துப்பாதீர்கள்..பிள்ளைகள் தவறான வளிகளில் போகிறார்கள் தான் இல்லை என்று சொல்ல வர இல்ல...எல்லாப் பிள்ளைகளும் தவறானவளிக்கு போய்விடுவார்கள் என்ற மாயையில் வாழதீர்கள்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சஹாரா நான் இதை பல தடவை மீண்டும்மீண்டும் வாசித்து பார்த்தேன். ஆனால் என்னால் இதை நம்ப முடியவில்லை. :(  உங்களது மகள் விரும்பி படித்த தொழில் ஆனபடியால் அவவை தொடர்ந்து வேலை செய்ய விட்டிருக்க வேண்டும்.

 

நவீனன் எனது மகள் விரும்பிப் படித்திருந்தாலும் நடைமுறைச்சாத்தியங்களில் நிறையச் சிக்கல்களை எதிர்நோக்கவேண்டிய நிலைகளைத் தோற்றுவிக்கக்கூடிய அதிகூடிய பிரச்சனைகளை தரக்கூடிய பணி என்பதை உங்களால் மறுக்கமுடியாது. திருமணவயதில் இருக்கும் அவரைப்பற்றிய தேவையில்லாத விமர்சனங்களைத் தவிர்க்கவேண்டியது ஒரு தாயின் கடமை இல்லையா.... :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாகாறாவாலேயே  முடியவில்லை

ம்ம்ம்

இன்னும் எத்தனை நூறாண்டுகள் போகணும் என்பதை புரிந்து கொள்ளலாம்...... :(  :(  :(

 

சகாறா என்பவள் சட்டங்களை ஆளும் சர்க்கரவர்த்தினி இல்லை விசுகு அண்ணா சாதாரண சமூகவிலங்குதான். நூறாண்டு தேவையில்லை ஒரு பத்தாண்டு போதும் விருப்பப்பட்டு மறுக்கவில்லை என்பது என்னை அறிந்தவர்களுக்குப் புரியும்.

Link to comment
Share on other sites

நவீனன் எனது மகள் விரும்பிப் படித்திருந்தாலும் நடைமுறைச்சாத்தியங்களில் நிறையச் சிக்கல்களை எதிர்நோக்கவேண்டிய நிலைகளைத் தோற்றுவிக்கக்கூடிய அதிகூடிய பிரச்சனைகளை தரக்கூடிய பணி என்பதை உங்களால் மறுக்கமுடியாது. திருமணவயதில் இருக்கும் அவரைப்பற்றிய தேவையில்லாத விமர்சனங்களைத் தவிர்க்கவேண்டியது ஒரு தாயின் கடமை இல்லையா.... :rolleyes:

 

ஒரு தாயின் மேலான கடமையில் ஒன்று இன்றைய காலத்திற்கு ஏற்ப தனது மகளின் கனவுகளையும் மதிக்கவும் அதேநேரம் அவளது திறனை மற்றவர்களுக்காகவும் உறவுகளுக்காகவும் பறித்தல் அல்லது மறைத்தல் கூட மகளுக்கு செய்யும் அம்மாவின் ஓரவஞ்சம்தானே.

திருமணம் தான் பெண்ணின் வாழ்வில் நிறைவு அல்ல. திருமணம் ஒரு அங்கமே தவிர அதுவே முடிவு அல்ல.

சகாரா உங்கள் முடிவு உங்கள் சுயவிருப்பம். ஆனால் பெண் பிள்ளை என்பதற்காக அவளது தெரிவை மறுக்கும் அம்மாவாக உங்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

 

பிள்ளைகளின் திறமைக்கு ஏற்ற கல்வியும் தொழிலும் இருந்தால் உலகில் எந்த மூலையிலும் ஒரு பெண்ணென்ன ஆணென்ன யாராலும் சாதிக்க முடியும். இதனை சமூகம் சம்பிரதாயம் என்ற வரையறைக்குள் முடக்கி எங்கள் பிள்ளைகளின் கனவுகளை சிதைக்கக் கூடாது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா உங்களை இவ்வளவு சமூகத்துக்குப் பயப்பிடுபவராக நான் எண்ணியிருக்கவில்லை. ஒன்றில் அவரை முதலே வேறு துறையில் படிக்க வைத்திருக்க வேண்டும். அல்லது தொடர்ந்து அவரை அந்த வேலையைச் செய்ய விட்டிருக்க வேண்டும்.

 

 

என் பிள்ளைகளுக்கு நான் சமூகத்துக்குப் பயந்து எதிர்கால நலனில் அக்கறை காட்டாது இருக்க முடியாது. சமூகம் எதையும் கூறாவிடிலும்கூட நாமாகக் கற்பனைசெய்து எமக்கு நாமே தடைக்கற்களாக இருக்கிறோம் என்பதுதான் உண்மை.

 

எனது வாழ்வை நன்றாக அறிந்தவர்கள் ஒரு காலமும் நான் சமூகத்திற்குப் பயப்படுவதாகக் கொள்ளமாட்டார்கள் சுமே. தற்சமயம் இது ஒரு தற்காலிகத்தடைதான் மற்றது இது ஒரு உதாரணத்திற்குத்தான் இவ்விடத்தில் பதிவிட்டேன் ஏனெனில் முழுமையான சுதந்திரத்தை வெளிப்படுத்தும் ஒரு நிர்மலமான நிலைக்கு இன்னும் எங்களுடைய சமூகம் தயாராகவில்லை. சுதந்திரம் என்ற சொல் எமக்கு எழுதத் தேவையாக இருக்கிறது. சுதந்திரம் என்று பேசி சொந்த வாழ்க்கையைச் சுட்டுக் கொண்ட பெண்கள் ஏராளம் சுமே. அதிகம் பேச முற்படும்போது காயப்படுவதும் அதிகமாக இருக்கும். இந்தக்களத்தில் பலரும் மரியாதை கருதி வெளிப்படையாகப் பேசவில்லை என்று தோன்றுகிறது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் தலைப்புக்கும் சம்பந்தம் இல்லை ஆகவே தலைப்பு சார்ப்பாக என்னிடமிருந்து எந்தவித கருத்துக்களும் வராது...

 

பிள்ளைகள் படிப்பு விடையத்தில் முடிவுகளை எடுக்க வேண்டியர்கள் பிள்ளைகளா..பெற்றோரா...பிள்ளைகள் தடம் புரண்டாலும் தட்டிக் கொடுக்க வேண்டியவர்கள் யார்..என்ற கேள்விகள் தான் என் மனத்துக்குள் எழுகிறது...ஒரு பெண் பிள்ளைக்கு சிறந்த பணியை ஆற்றக் கூடிய பொறுப்பு கூடுதலாக தாயிடம் தான் இருக்கிறது என்று நினைக்கிறேன்..அவர்களே சமுதாயயயயம் என்று தொடங்கினால் பிள்ளைகள் என்ன செய்வார்கள்..

 

காரணம்...சகராக்காவின் மேல் உள்ள கருத்து...சமுதாயம் என்பது எங்களுக்காக இருக்கிறதே தவிர சமுதாயத்திற்காக எங்களை விருப்பு வெறுப்புக்களை எல்லாம் துலைச்சுட்டு நிற்கவேணும் என்ற அவசியம் இல்லை...உங்கள் துணிவு என்பது என்ன வெறும் எழுத்தோடு முடித்துவிடுகிறீர்களா...இல்லை நான் துணிவான பெண் எனக்கு இருக்கும் துணிவு  என் பிள்ளைக்கு இல்லை என்று நீங்களாவே சமுதாயத்திற்காக அவரது எதிர்காலக் கனவுகளைத் தடுத்தீர்களா..

 

வார்த்தைக்கு வார்த்தை துணிவு அது இது என்று புரணாம் பாடும் நீங்கள் ஏன் உங்கள் பிள்ளையையே நம்ப முடிய இல்ல..

நான் இவற்றைச்  கேட்க வர ஆ..யாயினி தொடங்கிட்டாள் என்று யாரும் என்னை சப்பித் துப்பாதீர்கள்..பிள்ளைகள் தவறான வளிகளில் போகிறார்கள் தான் இல்லை என்று சொல்ல வர இல்ல...எல்லாப் பிள்ளைகளும் தவறானவளிக்கு போய்விடுவார்கள் என்ற மாயையில் வாழதீர்கள்..

 

இந்தப்பதில் அந்தத் தலைப்பிற்குச் சம்பந்தமில்லாதது

ஆக விமானப்பணிப்பெண்ணாக வேலைக்குச் செல்ல அனுமதியை மறுக்கிறேன் என்பது உங்களுக்குத் தவறாக இருக்கலாம். ஆனால் அந்தப்பணியைத் தடுத்திருந்தாலும் வீட்டிற்குள் முடக்கி வைக்கவில்லை இன்னொரு திசையில் அவருடைய படிப்புத் தொடர்கிறது. சுதந்திரம் துணிவு என்பது ஏற்றம் கொடுப்பதாக அமைக்கப்படவேண்டும் ஒரு பெண்ணிற்கு வீழ்ச்சியைக் கொடுப்பதாகவும், தவறான கண்ணோட்டத்தை வழங்குவதாகவும் இருப்பதை அனுமதிக்கமுடியாது. ஒரு நீண்ட போராட்டத்திற்கு தயாரில்லாதவர்கள் அதில் தொடர்ந்து பயணிக்கமுடியாது யாயினி. 

Link to comment
Share on other sites

நவீனன் எனது மகள் விரும்பிப் படித்திருந்தாலும் நடைமுறைச்சாத்தியங்களில் நிறையச் சிக்கல்களை எதிர்நோக்கவேண்டிய நிலைகளைத் தோற்றுவிக்கக்கூடிய அதிகூடிய பிரச்சனைகளை தரக்கூடிய பணி என்பதை உங்களால் மறுக்கமுடியாது. திருமணவயதில் இருக்கும் அவரைப்பற்றிய தேவையில்லாத விமர்சனங்களைத் தவிர்க்கவேண்டியது ஒரு தாயின் கடமை இல்லையா.... :rolleyes:

உண்மை தான். ஆனால் நீங்களும் உங்கள் மகளும் இது பற்றி முதலே யோசிக்கவில்லையா?

ஏன் அவ வேறு ஒரு துறையில் முதலே படித்து இருக்கலாம் தானே.

மேலும் உங்களை பற்றி இருந்த கணிப்பு உடைந்து விட்டது. அதாவது யாயினி கூறியது போல் துணிவு தன்நம்பிக்கை உள்ள ஒருவர் என்று நினைத்திருந்தேன்.

அடுத்து எமது சமுகத்துக்கு பயப்பட வெளிக்கிட்டால் நாம் எமது பிள்ளைகளை வீட்டிற்குள் தான் வைத்து கொண்டு இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரப்போகும் விமர்சனங்களை நினைக்காமல் படிக்க விட்டிருக்கலாம். தற்போது இன சனத்தின்மீதுள்ள மரியாதையால் முடிவை மாற்றி இருக்கலாம். அதற்கு அவரது மகளும் உடன்பட்டிருக்கலாம். 

 

இங்கே அவர் சமூகத்தின்மேலுள்ள பயத்தால் இம்முடிவை எடுத்திருக்க முடியாது. ஏனெனில் வெளிநாடுகளில் எவரும் எவருக்கும் பயந்து வாழும் நிலை இல்லை.

 

ஆகவே தனது இன சனத்துக்காக வல்வை கொடுக்கும் அன்பும் அதன் காரணமாக விளைந்த மரியாதை உணர்வு பாராட்டுதற்குரியது மட்டுமல்ல, போற்றுதற்குரியதுமாகும். :)

 

சமூகத்துக்காக எம் நியாயமான ஆசைகளையும் வாழ்வில் ஏற்படும் முன்னேற்றங்களையும் அன்பு என்றும் மரியாதை என்றும் போலிக் காரணங்கள் காட்டித் தடுப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்படி ஒரு நிலை வரின் நானோ என் கணவரோ அந்த இனசனத்தின் விமர்சனங்களை காதுகொடுத்தும் கேட்க மாட்டோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான். ஆனால் நீங்களும் உங்கள் மகளும் இது பற்றி முதலே யோசிக்கவில்லையா?

ஏன் அவ வேறு ஒரு துறையில் முதலே படித்து இருக்கலாம் தானே.

மேலும் உங்களை பற்றி இருந்த கணிப்பு உடைந்து விட்டது. அதாவது யாயினி கூறியது போல் துணிவு தன்நம்பிக்கை உள்ள ஒருவர் என்று நினைத்திருந்தேன்.

அடுத்து எமது சமுகத்துக்கு பயப்பட வெளிக்கிட்டால் நாம் எமது பிள்ளைகளை வீட்டிற்குள் தான் வைத்து கொண்டு இருக்க வேண்டும்.

 

இதற்குப் பதில் அளிப்பது கடினமானது நவீனன்

சரி என்னுடைய கருத்திற்கு பதில் அளிப்பதை விட்டுட்டு சுமெயின் திரிக்குப் பதில் அளியுங்கோ..... கணவன் மனைவிக்கு வழங்கும் சுதந்திரம் எவ்வளவு தூரம் கிடைக்கும்?

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்பதில் அந்தத் தலைப்பிற்குச் சம்பந்தமில்லாதது

ஆக விமானப்பணிப்பெண்ணாக வேலைக்குச் செல்ல அனுமதியை மறுக்கிறேன் என்பது உங்களுக்குத் தவறாக இருக்கலாம். ஆனால் அந்தப்பணியைத் தடுத்திருந்தாலும் வீட்டிற்குள் முடக்கி வைக்கவில்லை இன்னொரு திசையில் அவருடைய படிப்புத் தொடர்கிறது. சுதந்திரம் துணிவு என்பது ஏற்றம் கொடுப்பதாக அமைக்கப்படவேண்டும் ஒரு பெண்ணிற்கு வீழ்ச்சியைக் கொடுப்பதாகவும், தவறான கண்ணோட்டத்தை வழங்குவதாகவும் இருப்பதை அனுமதிக்கமுடியாது. ஒரு நீண்ட போராட்டத்திற்கு தயாரில்லாதவர்கள் அதில் தொடர்ந்து பயணிக்கமுடியாது யாயினி. 

 

சகாரா எனக்கு இப்போது வேறு சந்தேகம். நீங்கள் எழுதுவதில் சுதந்திரம் உங்கள் வாழ்வில் கிடைக்கிறதா??? அதாவது உங்கள் உரிமையை மற்றவர்களுக்காக விட்டுக்கொடுத்துக்கொண்டு இருப்பவரா???அல்லது சுதந்திரமாக இருப்பவரா????? :D :D

 

Link to comment
Share on other sites

இதற்குப் பதில் அளிப்பது கடினமானது நவீனன்

நன்றி சகாரா, இதற்கு மேல் இது பற்றி கருத்தாடி உங்களை இடைஞ்சல் படுத்த விரும்பவில்லை.

உங்கள் மகள் வேறு ஒரு துறையில் படிப்பதையிட்டு சந்தோசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா எனக்கு இப்போது வேறு சந்தேகம். நீங்கள் எழுதுவதில் சுதந்திரம் உங்கள் வாழ்வில் கிடைக்கிறதா??? அதாவது உங்கள் உரிமையை மற்றவர்களுக்காக விட்டுக்கொடுத்துக்கொண்டு இருப்பவரா???அல்லது சுதந்திரமாக இருப்பவரா????? :D :D

 

 

கலோ சுமே இப்படி நம்ம தலையிலேயே கைவைக்கக்கூடாது. :lol:

Link to comment
Share on other sites

காரணம்...சகராக்காவின் மேல் உள்ள கருத்து...சமுதாயம் என்பது எங்களுக்காக இருக்கிறதே தவிர சமுதாயத்திற்காக எங்களை விருப்பு வெறுப்புக்களை எல்லாம் துலைச்சுட்டு நிற்கவேணும் என்ற அவசியம் இல்லை...

 

போராளிகள் விடயத்திலும் இதுதான் உங்கள் கருத்தா?!

 

வார்த்தைக்கு வார்த்தை துணிவு அது இது என்று புரணாம் பாடும் நீங்கள் ஏன் உங்கள் பிள்ளையையே நம்ப முடிய இல்ல..

நான் இவற்றைச்  கேட்க வர ஆ..யாயினி தொடங்கிட்டாள் என்று யாரும் என்னை சப்பித் துப்பாதீர்கள்..பிள்ளைகள் தவறான வளிகளில் போகிறார்கள் தான் இல்லை என்று சொல்ல வர இல்ல...எல்லாப் பிள்ளைகளும் தவறானவளிக்கு போய்விடுவார்கள் என்ற மாயையில் வாழதீர்கள்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே ஒன்றைக் கவனத்தில் எடுக்கவேண்டும் 2008 இல் முகந்தெரியாத யாழ்கருத்துக்கள நண்பர் வட்டத்தையே என் வீட்டுக்கு அழைத்து சந்திப்பை செய்தவள். எழுத்தைக் காட்டிலும் செயலில் சுதந்திரம் அதிகம் உண்டு தாயேஃ :D


யாயினி, on 20 Oct 2013 - 12:39 PM, said:snapback.png

காரணம்...சகராக்காவின் மேல் உள்ள கருத்து...சமுதாயம் என்பது எங்களுக்காக இருக்கிறதே தவிர சமுதாயத்திற்காக எங்களை விருப்பு வெறுப்புக்களை எல்லாம் துலைச்சுட்டு நிற்கவேணும் என்ற அவசியம் இல்லை...

 

போராளிகள் விடயத்திலும் இதுதான் உங்கள் கருத்தா?!

 

வார்த்தைக்கு வார்த்தை துணிவு அது இது என்று புரணாம் பாடும் நீங்கள் ஏன் உங்கள் பிள்ளையையே நம்ப முடிய இல்ல..

நான் இவற்றைச்  கேட்க வர ஆ..யாயினி தொடங்கிட்டாள் என்று யாரும் என்னை சப்பித் துப்பாதீர்கள்..பிள்ளைகள் தவறான வளிகளில் போகிறார்கள் தான் இல்லை என்று சொல்ல வர இல்ல...எல்லாப் பிள்ளைகளும் தவறானவளிக்கு போய்விடுவார்கள் என்ற மாயையில் வாழதீர்கள்..

 

இதை ஏன் யாயினி எழுதினா என்பது புரியவில்லையே... சோழியன் யாயினியின் பதிவில் இப்படி இல்லையே...?

Link to comment
Share on other sites

சமூகத்துக்காக எம் நியாயமான ஆசைகளையும் வாழ்வில் ஏற்படும் முன்னேற்றங்களையும் அன்பு என்றும் மரியாதை என்றும் போலிக் காரணங்கள் காட்டித் தடுப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்படி ஒரு நிலை வரின் நானோ என் கணவரோ அந்த இனசனத்தின் விமர்சனங்களை காதுகொடுத்தும் கேட்க மாட்டோம்.

 

உண்மையை கூறுங்கள்.. நீங்கள் வீட்டில் இருக்கும்போது வரும் உறவினர்களுக்கோ அல்லது விருந்தினர்களுக்கோ உங்கள் கணவர் தேனீர் போட்டுக் கொடுப்பாரா?  :o

Link to comment
Share on other sites

இதற்குப் பதில் அளிப்பது கடினமானது நவீனன்

சரி என்னுடைய கருத்திற்கு பதில் அளிப்பதை விட்டுட்டு சுமெயின் திரிக்குப் பதில் அளியுங்கோ..... கணவன் மனைவிக்கு வழங்கும் சுதந்திரம் எவ்வளவு தூரம் கிடைக்கும்?

சுமேயின் திரிக்கு என்ன பதில் சொல்வது?

பெண்களுக்கு என்ன சுதந்திரம் எமது சமுதாயத்தில் இருக்கு என்பது அப்பட்டமாக மேலே உள்ள கருத்துக்கள் விடை பகிருது.

Link to comment
Share on other sites

சுமே ஒன்றைக் கவனத்தில் எடுக்கவேண்டும் 2008 இல் முகந்தெரியாத யாழ்கருத்துக்கள நண்பர் வட்டத்தையே என் வீட்டுக்கு அழைத்து சந்திப்பை செய்தவள். எழுத்தைக் காட்டிலும் செயலில் சுதந்திரம் அதிகம் உண்டு தாயேஃ :D

யாயினி, on 20 Oct 2013 - 12:39 PM, said:snapback.png

 

இதை ஏன் யாயினி எழுதினா என்பது புரியவில்லையே... சோழியன் யாயினியின் பதிவில் இப்படி இல்லையே...?

 

காரணம்...சகராக்காவின் மேல் உள்ள கருத்து...சமுதாயம் என்பது எங்களுக்காக இருக்கிறதே தவிர சமுதாயத்திற்காக எங்களை விருப்பு வெறுப்புக்களை எல்லாம் துலைச்சுட்டு நிற்கவேணும் என்ற அவசியம் இல்லை... என்ற யாயினியின் கருத்துக்கு,

போராளிகள் விடயத்திலும் இதுதான் உங்கள் கருத்தா?! ... என்று கேட்டிருக்கிறேன். ஏனெனில் சமுதாயத்திற்காக தங்களைத் தொலைத்தவர்கள்தானே அவர்கள்_!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோளியன் அண்ணா..தயவு செய்து ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்..குறிப்பிட்ட இந்த திரிக்குள் நான் உட்பட யாரும் போராளிகள் பற்றி எழுத இல்ல..எனவே அவர்களை அவர்களாகவே இருக்க விட்டுவிடுவோம்..

Link to comment
Share on other sites

தேசிய தலைவருக்கு பலத்த பாதுகாப்பு இருந்தது. அவர் நினைத்தாலும் தனியாக செல்ல முடியாது. அதற்காக அவருக்கு சுதந்திரம் இல்லை என்று கூறிவிட முடியுமா? பெண் சமூகத்தின் உற்பத்திக்கான காரணி என்பதால் சமூகமானது பாதுகாப்புக்காக சில கட்டுப்பாடுகளை விதித்தால் அவற்றை எப்படி அடக்குமுறை என்று கூறமுடியும்?


சோளியன் அண்ணா..தயவு செய்து ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்..குறிப்பிட்ட இந்த திரிக்குள் நான் உட்பட யாரும் போராளிகள் பற்றி எழுத இல்ல..எனவே அவர்களை அவர்களாகவே இருக்க விட்டுவிடுவோம்..

 

நீங்கள் சமூகம்பற்றி எழுதியதால் சமூகத்துக்காக புறப்பட்ட அவர்களும் வந்தார்கள்.  :D  ஒரு கருத்தானது சமூகத்தை குறிக்கும்போது அது சகலதையும்தானே அடக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.