Jump to content

விளையாட துடிக்கும் இந்தியா குழப்பும் மழை


Recommended Posts

தென்னாபிரிக்க அணி தாயகம் திரும்புகிறது

அமைச்சர் மட்டப் பாதுகாப்பத் தருவதாகவும் அவர்கள் இடைநடுவில் தாயகம் திரும்பினால் உல்லாசப் பயணத்துறை பெரிதம் பாதிக்கப்படும் என்று இலங்கை இரசு கெஞ்சிய பொதிலும் தனிப்பட்ட முறையில் இலங்கையின் பாதுகாப்பு நிலமைகளை ஆய்வு செய்த தென்னாபிரிக்க கிறிக்கெற் அணி இலங்கையில் தொடாந்து தங்கவது பாதுகாப்பில்லை எனக் கூறி தாயகம் திரம்பவதற்கு மடிவசெய்தள்ளது.

அவாகளை இலங்கையில் தொடாந்த தங்கச் செய்வதற்குப் பரிந்தரை செய்யும் படி இந்திய கிறிக்கெற் கட்டுப்பாட்டுச் சபைத் தலைவர் டால்மியாவை இலங்கை கெட்டுக் கொண்டதற்கிணங்க அவரும் கடம் மயற்சி எடுத்த பொதிலும் தென் ஆபிரிக்க அணியினர் திரும்ப எடுத்தள்ள மடிவு இலங்கைக்கப் பெருத்த அடி என்று கருதப்படுகிறது

Link to comment
Share on other sites

South Africa to fly home

South Africa are set to fly back home and will not take part in the Unitech Cup, Cricinfo has learnt. The decision was taken based on an independent inquiry as well as the mood of the players. The report has been sent back to South Africa.

India and Sri Lanka will now contest a bilateral series. Sources revealed that the Indian camp is not keen on playing more than three games. With the rains playing spoilsport, even that looks unlikely at the moment.

-Cricinfo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவை விட மனிதன நேயம் அதிகம் இவர்களிற்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடிவு உங்களுக்கு என்ன இந்தியாவின் மீது கோபம்

எங்களுக்கு உதவி தான் செய்ய வேண்டாம் உபத்திரமாவது செய்யாமல் இருக்கலாம் என்பதே எனது கருத்து.

Link to comment
Share on other sites

போக்கிலி இந்தியா மற்றவர்களின் உணர்வுகளை மதித்தல் என்பது இந்தியன் பண்பாட்டில் இல்லை என்பது தான் இதன் அர்த்

Link to comment
Share on other sites

.

இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரிலிருந்து தென்னாப்பிரிக்கா விலகி விட்டது. இதையடுத்து இந்தியாவும், இலங்கையும் 5 போட்டிகளில் விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, இலங்கை, தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையிலான முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 14ம் தேதி முதல் போட்டி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அன்று கொழும்பு நகரில் நடந்த குண்டுவெடிப்பு மற்றும் தொடர்மழை காரணமாக இலங்கைதென்னாப்பிரிக்கா இடையிலான ¬முதலாவது போட்டி ரத்து செய்யப்பட்டது.

குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து முத்தரப்பு தொடரில் தொடர்ந்து நீடிக்க தென்னாப்பிரிக்கா தயக்கம் காட்டியது. இதுதொடர்பாக உறுதியான முடிவை எடுக்காமல் இருந்து வந்தது.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்படும் என இலங்கை அதிபர் ராஜபக்ஷே முன்னதாக கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து போட்டியில் தொடர்ந்து நீடிக்கலாம் என தென்னாப்பிரிக்க அணியின் ஜூனியர் வீரர்கள் அணி மேலிõடத்தில் தெரிவித்தனர். ஆனால் மூத்த வீரர்கள் இதற்கு உடன்படவில்லை.

பாதுகாப்பு குறைவான சூழ்நிலையில் விளையாடுவதற்கு நாங்கள் தயாராக இல்லை என்று கூறி விட்டனர். தங்களது நிலையில் அவர்கள் பிடிவாதமாக இருந்ததால் தான் போட்டியிலிருந்து விலகும் முடிவை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் எடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று போட்டித் தொடரிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக தென்னாப்பிரிக்கா அறிவித்ததை தொடர்ந்து.அந்த அணி உடனடியாக நாடு திரும்புகிறது.

இதைத் தொடர்ந்து முத்தரப்பு கிரிக்கெட் தொடர், இந்தியா இலங்கை இடையிலான தொடராக மாற்றப்பட்டுள்ளது. இரு அணிகளும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளன. அனைத்துப் போட்டிகளையும் சிங்கள விளையாட்டு மைதானத்தில் நடத்த¬முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கிரிக்கெட் போட்டி இன்றும் ரத்து:

இந் நிலையில், இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே இன்று நடைபெறுவதாக இருந்த முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. நாளை இப்போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

தலையில் தானே ! யார் தலை என எனக்கு புரிகின்றது!

Link to comment
Share on other sites

தற்போதைய சூழ்நிலையில் இந்த போட்டி தொடரில் இந்தியா விளையாடாமல் தவிர்த்தால் நல்லது. ஏற்கனவே தென்னாபிரிக்கா விலகிவிட்ட நிலையில் அதே பாதுகாப்பு காரணங்களை காட்டி போட்டியிலிருந்து விலகிவிடலாம்.

Link to comment
Share on other sites

தற்போதைய சூழ்நிலையில் இந்த போட்டி தொடரில் இந்தியா விளையாடாமல் தவிர்த்தால் நல்லது. ஏற்கனவே தென்னாபிரிக்கா விலகிவிட்ட நிலையில் அதே பாதுகாப்பு காரணங்களை காட்டி போட்டியிலிருந்து விலகிவிடலாம்.

இந்தியாவா???

அவாகள் தென்னாபிரிக்காவையும் போகவேண்டாம் என்று கெஞ்சிக் கொண்டு திரிந்தார்கள். சரிவரவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.