Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இந்தக் கொலைவெறி புங்கைக்கு?? :D  சுமேயின் முக நூலில் பாருங்கோ அத்தானோடு நிக்கிற படத்தை.

ஆண்குலத்துக்கு எப்பவுமே சந்தேகம் தான் :lol:

பேஸ்புக் அட்ரஸ்??

Link to comment
Share on other sites

  • Replies 103
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பேஸ்புக் அட்ரஸ்??

 

புங்கையின் முகப்புத்தகத்துக்குப் போனாப் பாக்கலாம் :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேஸ்புக் அட்ரஸ்??

வேணாம் அண்ணே தெரிஞ்சும் ரிஸ்க் எடுக்காதீங்க  :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேணாம் அண்ணே தெரிஞ்சும் ரிஸ்க் எடுக்காதீங்க  :o

 

அவ்வளவுத்துக்கு மோசமே????? :o கடவுளே தப்பினது தம்பிரான் புண்ணியம். :lol:

Link to comment
Share on other sites

புங்கையின் முகப்புத்தகத்துக்குப் போனாப் பாக்கலாம் :D

 

 

புங்கையின் அட்ரஸ் பிளிஸ்...

Link to comment
Share on other sites

புங்கையின் அட்ரஸ் பிளிஸ்...

உள்வீட்டில ஏனப்பா குழப்பத்தை உண்டாக்கி புங்கை குடும்பத்தை அலைக்க நிக்கிறியள் விடுங்கோ யாழ்கவி புங்கை பிளைச்சுப்போகட்டும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கடை மாற்ரருகள் வாசிச்சன் எல்லாம் நல்லாய் இருக்கு . அனால் நீங்கள் உங்களுக்கு வந்த கடிதங்களின்ரை  ஆதாரங்களை தந்தால் தான் நம்புவன் . எவ்வளவோ மாற்ரறுக்கு ஆதாரம் கள உறவுகள் கேட்டவை . நீங்கள் ஆதாரம் போட்டால் தான் நான் நம்புவன்  :D  :D  .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கடை மாற்ரருகள் வாசிச்சன் எல்லாம் நல்லாய் இருக்கு . அனால் நீங்கள் உங்களுக்கு வந்த கடிதங்களின்ரை  ஆதாரங்களை தந்தால் தான் நம்புவன் . எவ்வளவோ மாற்ரறுக்கு ஆதாரம் கள உறவுகள் கேட்டவை . நீங்கள் ஆதாரம் போட்டால் தான் நான் நம்புவன்  :D  :D  .

lavu_zps704add7a.jpg

 

கடிதம் குடுக்கேக்கை நாய்துரத்த வெளிக்கிட்டதாலை கொஞ்சம் கிழிஞ்சு போச்சு.....இருந்தாலும் முக்கியவசனம் கிழியேல்லை :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

lavu_zps704add7a.jpg

 

கடிதம் குடுக்கேக்கை நாய்துரத்த வெளிக்கிட்டதாலை கொஞ்சம் கிழிஞ்சு போச்சு.....இருந்தாலும் முக்கியவசனம் கிழியேல்லை :D  :lol:

 

எனக்கு சுமேரியருக்கு வந்த கடிதத்தின்ரை போட்டோ கொப்பி வேணும் .  நீங்கள் ஆம்பிளையள் துணிஞ்சு போடுவியள் .

 

Link to comment
Share on other sites

lavu_zps704add7a.jpg

 

கடிதம் குடுக்கேக்கை நாய்துரத்த வெளிக்கிட்டதாலை கொஞ்சம் கிழிஞ்சு போச்சு.....இருந்தாலும் முக்கியவசனம் கிழியேல்லை :D  :lol:

 

 

இதென்ன சுமேரியர் காலத்துக் கடிதம் போலை எல்லோ கிடக்கு குசா

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன சுமேரியர் காலத்துக் கடிதம் போலை எல்லோ கிடக்கு குசா

 

என்ன இப்பவும் குமர் எண்ட நினைப்போ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இப்பவும் குமர் எண்ட நினைப்போ?

 

நாங்கள் எப்பவும் மனத்தால 18 தான் :D

 

எனக்கு சுமேரியருக்கு வந்த கடிதத்தின்ரை போட்டோ கொப்பி வேணும் .  நீங்கள் ஆம்பிளையள் துணிஞ்சு போடுவியள் .

 

 

கடிதத்தைப் பாதுகாப்பா பாங்கில லொக்கரிலதான் வச்சிருக்கிறன். வருசத்தில ஒருக்காத்தான் லாக்கர் திறக்கப்   போகலாம். போகேக்க எடுத்துப் போடுறன் மைத்திரேயி. :lol:

 

Link to comment
Share on other sites

lavu_zps704add7a.jpg

 

கடிதம் குடுக்கேக்கை நாய்துரத்த வெளிக்கிட்டதாலை கொஞ்சம் கிழிஞ்சு போச்சு.....இருந்தாலும் முக்கியவசனம் கிழியேல்லை :D  :lol:

 

பழைய கடதாசியில் புதிய மை :D

 

Link to comment
Share on other sites

பழைய கடதாசியில் புதிய மை :D

 

காளான் இதுவும் ஒரு கவிதைதான். :lol:

lavu_zps704add7a.jpg

 

கடிதம் குடுக்கேக்கை நாய்துரத்த வெளிக்கிட்டதாலை கொஞ்சம் கிழிஞ்சு போச்சு.....இருந்தாலும் முக்கியவசனம் கிழியேல்லை :D  :lol:

 

குமாரசாமியின் தாஜ்மகால் வசந்தமாளிகை எல்லாம் இந்தக்கடிதம்தானே. இல்லது இன்னும் லொக்கரில இல்லைத்தானே. :lol:

 

Link to comment
Share on other sites

காளான் இதுவும் ஒரு கவிதைதான். :lol:

 

அப்ப தமிழ் இப்ப ஒழுங்கா வருகிறது என்று சொல்கிறீங்கள் :unsure: , எங்க தமிழ் வாத்தியாருக்குதான் நன்றி சொல்லணும் :D

நன்றி வாத்தியார்! :)

Link to comment
Share on other sites

அப்ப தமிழ் இப்ப ஒழுங்கா வருகிறது என்று சொல்கிறீங்கள் :unsure: , எங்க தமிழ் வாத்தியாருக்குதான் நன்றி சொல்லணும் :D

நன்றி வாத்தியார்! :)

 

பின்ன நீங்கள் பாசாயிட்டீங்கள். தொடருங்கோ காளான். :lol:

 

Link to comment
Share on other sites

நாங்கள்  எல்லாம் பருவம் எய்தும் போது கடிதம் எல்லாம் மறைந்து போட்டுது போன் பண்ணி நேரடியா திட்டு   வாங்கினதுதான்   மிச்சம்ம்ம் ........................அதாலை இச்சு இல்லாமல் மிச்ச இளமையும்   கழியுது ........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள்  எல்லாம் பருவம் எய்தும் போது கடிதம் எல்லாம் மறைந்து போட்டுது போன் பண்ணி நேரடியா திட்டு   வாங்கினதுதான்   மிச்சம்ம்ம் ........................அதாலை இச்சு இல்லாமல் மிச்ச இளமையும்   கழியுது ........

 

அப்ப உங்களுக்கு ஒழுங்காக் கடலை போடத் தெரியேல்லை எண்டு சொல்லுங்கோ :D

 

Link to comment
Share on other sites

ஒரு காதல் கடிதம் எழுதைக்குள்ளையே அந்தப் பெடியனின் தலையெழுத்தும் மாற்றி எழுதப்படுகிறது.

உங்களின் காதல் கடிதங்களைக் குறித்து மட்டும் சொல்லவில்லை. பொதுவாகச் சொல்கின்றேன் அக்கா.

பொதுவாக ஆண்களிற்கு தம் காதலை சரியான முறையில் வெளிப்படுத்தத் தெரியாது. காதலை ஒருவாறு தெரிவித்து சம்மதம் பெற்றபின் அதை சரியாக கொண்டுபோகவும் தெரியாது. இதையெல்லாம் அவர்கள் வேண்டுமென்றே செய்வதில்லை. அவர்களுக்கு அது தெரியாது.

அவர்களின் இயல்பு அப்படி. :(

 

ஆனால் பெண்கள் அப்படியல்ல. இன்னும் இன்னும் என அதிகமாக எதிர்பார்ப்பார்கள். இங்குதான் ஆண்கள் அவஸ்தைப்படுவது ஆரம்பிக்கிறது. :o  அஞ்சு வருஷம் கழிச்சும்.... 'ஆறுதலா இருந்து ஒரு காதல் கடிதம் எழுதி அனுப்புடா... நான் ஆனந்தமாய் இருந்து வாசிக்கோணும்' என்று சொன்னால் பெடியனுக்கு விசர் வரும். என்ன செய்ய தலைவிதி என்று எழுதித் துலைக்கிறவனுக்கு "விடுதலைநாள்" தள்ளிப் போகுது. :D  அவ்வளவுதான்!  காதல் கடிதங்களால பிரிந்த காதல்களும் அதிகம்! :(

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் எப்போதும் அதிகம் எதிர்பார்ப்பார்கள் தான். அத்துடன் களைத்துப் போகவும் மாட்டார்கள் ஆண்களைப் போல். அதனாலேயே தொடர்ந்தும் ஒரேமாதிரி எதிர் பார்ப்பது. ஆண்களுக்குத் தெரியாது என்பதை விட ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்னர் ஒருவித சலிப்பு அல்லது பெண்ணுடன் சேர்ந்து ஓட முடியாது போய் விடுகிறது. அதனாலும் பிரச்சனைகள் தோன்றிப் பிரிவு ஏற்படுகின்றது.

Link to comment
Share on other sites

காதல் "மூளை"யில் இருந்து தான் வர வேணுமாம் என்று எனது நண்பி ஒருவர் முந்திச் சொல்லுவா  :lol:

அந்த நண்பியின் காதல் அப்ப மூளை(லை)யில் தானோ அலையக்கா ? :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு காதல் கடிதம் எழுதைக்குள்ளையே அந்தப் பெடியனின் தலையெழுத்தும் மாற்றி எழுதப்படுகிறது.

உங்களின் காதல் கடிதங்களைக் குறித்து மட்டும் சொல்லவில்லை. பொதுவாகச் சொல்கின்றேன் அக்கா.

பொதுவாக ஆண்களிற்கு தம் காதலை சரியான முறையில் வெளிப்படுத்தத் தெரியாது. காதலை ஒருவாறு தெரிவித்து சம்மதம் பெற்றபின் அதை சரியாக கொண்டுபோகவும் தெரியாது. இதையெல்லாம் அவர்கள் வேண்டுமென்றே செய்வதில்லை. அவர்களுக்கு அது தெரியாது.

அவர்களின் இயல்பு அப்படி.

 

ஆனால் பெண்கள் அப்படியல்ல. இன்னும் இன்னும் என அதிகமாக எதிர்பார்ப்பார்கள். இங்குதான் ஆண்கள் அவஸ்தைப்படுவது ஆரம்பிக்கிறது. அஞ்சு வருஷம் கழிச்சும்.... 'ஆறுதலா இருந்து ஒரு காதல் கடிதம் எழுதி அனுப்புடா... நான் ஆனந்தமாய் இருந்து வாசிக்கோணும்' என்று சொன்னால் பெடியனுக்கு விசர் வரும். என்ன செய்ய தலைவிதி என்று எழுதித் துலைக்கிறவனுக்கு "விடுதலைநாள்" தள்ளிப் போகுது. அவ்வளவுதான்!  காதல் கடிதங்களால பிரிந்த காதல்களும் அதிகம்! :(

 

அதானே, முன்ன பின்ன காதல் கடிதம் எழுதின அனுபவம் இருந்தாலும் பரவாயில்லை. :o

முதல் காதலுக்கு என் நண்பன் ஒருத்தன் தன் காதலிக்கு எழுதிய கடிதத்தை வாங்கி அச்சுப் பிசகாமல் எழுதி அதையும் குடுக்க தைரியம் இல்லாமல் அவள் இல்லாத நேரம் சைக்கிள் கூடைக்குள்ளை போட்டிட்டு வந்தால் செட்டாகுமா சொல்லுங்க? :blink:  அனுபவம் வேணும்ணே அனுபவம். :lol:

 

அதான் அடுத்தடுத்த காதல் எல்லாம் கொஞ்சம் ஈஸியா போச்சு.. :icon_mrgreen::icon_idea:

 

ஆதலால் இத்தால் தெரிவிப்பது யாதெனில் காதலில் ஜெயிக்க பலரைக் காதலிக்க வேணும், அந்த அனுபவம் கடைசியில் ஒருவரைக் கரெக்ட் பண்ண வழியமைக்கும். :o  என்ன கரெக்டா கவிதை அண்ணா? :lol::icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.