Jump to content

தமிழ் படிப்போம் தமிழ் படிப்போம்


Recommended Posts

நானும் பாக்கிறன், வாத்தியார் பொம்புளைப் பில்ளை என்றவுடன் பாய்ந்து பாய்ந்து எழுதுகிறார். :D  மெசொபொத்தேமியா சுமேரியரும், :wub:  வல்லை சகாறாவும் :wub:  கேள்விகள் கேட்டவுடன் டாண் டாண் என்று பதில் விழுகிறது. :icon_idea:  நாங்களும் கேக்குறம் ஆடிக்கொருக்கா, ஆவணிக்கொருக்கா வந்து விழுகுது..... ஹூங்......அதுக்குள்ள பரீட்சை :o ...ம்..ம் ...... :(  <_<  ^_^ 

Link to comment
Share on other sites

  • Replies 224
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

-----

அடுத்த வாரம் 24 ம் திகதி ஒரு சிறிய பரீட்சை நடத்தலாம் என வாத்தியார் நினைக்கின்றார்

அதுவரை உங்களுக்குப் படிப்பதற்காக விடுமுறை கிடைக்கின்றது.

-----

 

பரீட்சையை... நினைக்கவே..... வயித்தைக் கலக்குது......

ஆருக்குப் பக்கத்திலை இருந்தால்.... பாத்து எழுதலாம்.......bth_smiley-thinking.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பாக்கிறன், வாத்தியார் பொம்புளைப் பில்ளை என்றவுடன் பாய்ந்து பாய்ந்து எழுதுகிறார். :D  மெசொபொத்தேமியா சுமேரியரும், :wub:  வல்லை சகாறாவும் :wub:  கேள்விகள் கேட்டவுடன் டாண் டாண் என்று பதில் விழுகிறது. :icon_idea:  நாங்களும் கேக்குறம் ஆடிக்கொருக்கா, ஆவணிக்கொருக்கா வந்து விழுகுது..... ஹூங்......அதுக்குள்ள பரீட்சை :o ...ம்..ம் ...... :(  <_<  ^_^ 

 

பஞ்சு...

உதுக்கு, சோக்கட்டியாலை... பள்ளிக் கூடச் சுவர் முழுக்க...

வாத்தியார் + ‍‍‍------------  என்று எழுதினால் தான்... வாத்தியார் வழிக்கு வருவார். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பாக்கிறன், வாத்தியார் பொம்புளைப் பில்ளை என்றவுடன் பாய்ந்து பாய்ந்து எழுதுகிறார். :D  மெசொபொத்தேமியா சுமேரியரும், :wub:  வல்லை சகாறாவும் :wub:  கேள்விகள் கேட்டவுடன் டாண் டாண் என்று பதில் விழுகிறது. :icon_idea:  நாங்களும் கேக்குறம் ஆடிக்கொருக்கா, ஆவணிக்கொருக்கா வந்து விழுகுது..... ஹூங்......அதுக்குள்ள பரீட்சை :o ...ம்..ம் ...... :(  <_<  ^_^ 

 

அதுதான் சொல்லுறது பொம்பிளைப் பிள்ளையாப் பிறக்க வேணும் எண்டு. :icon_idea:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சு...

உதுக்கு, சோக்கட்டியாலை... பள்ளிக் கூடச் சுவர் முழுக்க...

வாத்தியார் + ‍‍‍------------  என்று எழுதினால் தான்... வாத்தியார் வழிக்கு வருவார். :D

 

சிலோனில எண்டாத்தான் உதுக்குப் பயப்பிடுவம். இங்க அழிக்காமலே மேல பெயிண்ட் அடுச்சுப்போட்டு இருப்பம். சிறி 24 தானே சோதினை.  எதுக்கு இப்பவே எட்டி எட்டிப் பாக்கிறியள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம் .... கடைசியாய்  ஒவ்ராவுக்கு  போகேக்க மனசுக்குள் இருத்தி உருப்போட்டுப் படிச்சது , என்ன ஒரு 18/20 வருடம் இருக்குமா அதுக்குப் பிறகு இப்ப சோதனையாம் !

ஏன் வாத்தியார் பரீட்சையை "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி " முறையில  ,அவன்களளவு  நாலு ஆப்சன்  இல்லையெண்டாலும், இரண்டு அல்லது ஒரு ஆப்சன் வைத்து பதிலைக் கொடுத்து வைத்தாலென்ன ! :rolleyes:  :icon_idea:

Link to comment
Share on other sites

சிலோனில எண்டாத்தான் உதுக்குப் பயப்பிடுவம். இங்க அழிக்காமலே மேல பெயிண்ட் அடுச்சுப்போட்டு இருப்பம். சிறி 24 தானே சோதினை.  எதுக்கு இப்பவே எட்டி எட்டிப் பாக்கிறியள்.

 

 

பாத்தியளே தம்பி தமிழ் சிறி!, பொம்புளைப் பிள்ளையின்ரை கொழுப்பை!. உது வாத்தியார் கொடுக்கிற செல்லம். 'வாத்தியார் எப்படியோ பேத்தியாரும் அப்படித்தான்'. அழிச்சுப்போட்டுப் பெயின்ற் அடிக்கப்போறாவாம். உங்கை மறைக்காமலே பெயின்ற் அடிச்சுப்போட்டுத் திரியுதுகள்.

 

ராச வன்னியரே!

உங்களிட்டை நல்ல படங்கள் இருந்தால் ஒன்றைப் போட்டுவிடுங்கோ. என்னட்டை இருந்ததை, மனிசிக்குப் பயத்திலை அடுப்புக்கை போட்டு எரிச்சுப்போட்டன். :huh: 

 

தசி.சுதன் அவர்களின் கவிதைகளில் ஒன்று,

 

பெண் விடுதலை

பெற்றாளோ இல்லையோ

அவள் அங்கங்கள்

அடைந்தன விடுதலை,

உடைகளிடமிருந்து!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாத்தியளே தம்பி தமிழ் சிறி!, பொம்புளைப் பிள்ளையின்ரை கொழுப்பை!. உது வாத்தியார் கொடுக்கிற செல்லம். 'வாத்தியார் எப்படியோ பேத்தியாரும் அப்படித்தான்'. அழிச்சுப்போட்டுப் பெயின்ற் அடிக்கப்போறாவாம். உங்கை மறைக்காமலே பெயின்ற் அடிச்சுப்போட்டுத் திரியுதுகள்.

 

ராச வன்னியரே!

உங்களிட்டை நல்ல படங்கள் இருந்தால் ஒன்றைப் போட்டுவிடுங்கோ. என்னட்டை இருந்ததை, மனிசிக்குப் பயத்திலை அடுப்புக்கை போட்டு எரிச்சுப்போட்டன். :huh: 

 

தசி.சுதன் அவர்களின் கவிதைகளில் ஒன்று,

 

பெண் விடுதலை

பெற்றாளோ இல்லையோ

அவள் அங்கங்கள்

அடைந்தன விடுதலை,

உடைகளிடமிருந்து!

 

பாஞ்ச் வரவர என்னத்துக்கு வகுப்புக்கு வாறார் எண்டு விளங்கேல்ல. படிப்பைத் தவிர எல்லாத்தையும் கவனிக்கிறார் எண்டு தெரியுது சகாரா.

 

Link to comment
Share on other sites

வாத்தியார் கூட மார்க்ஸ் எடுத்தல் என்ன பரிசு?  :D


பரீட்சையை... நினைக்கவே..... வயித்தைக் கலக்குது......
ஆருக்குப் பக்கத்திலை இருந்தால்.... பாத்து எழுதலாம்.......bth_smiley-thinking.gif

 

 

சுண்டலுக்குப் பக்கத்திலை  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பாக்கிறன், வாத்தியார் பொம்புளைப் பில்ளை என்றவுடன் பாய்ந்து பாய்ந்து எழுதுகிறார். :D  மெசொபொத்தேமியா சுமேரியரும், :wub:  வல்லை சகாறாவும் :wub:  கேள்விகள் கேட்டவுடன் டாண் டாண் என்று பதில் விழுகிறது. :icon_idea:  நாங்களும் கேக்குறம் ஆடிக்கொருக்கா, ஆவணிக்கொருக்கா வந்து விழுகுது..... ஹூங்......அதுக்குள்ள பரீட்சை :o ...ம்..ம் ...... :(  <_<  ^_^ 

 

நான் கேட்கிற கேள்விக்கும் வாத்தியார் உருப்படியா பதில் சொல்லேல்லை அதால நானே சிதம்பரசக்கரத்தை பேய் பார்த்தமாதிரி பார்த்துக்கொண்டு நிற்கிறேன் பாஞ்சு. வாத்தியார் உகரத்தில விளாசிக்கொண்டு போறார் நான் இன்னும் அகரத்திலதான் பேந்தப் பேந்த முழுசிக் கொண்டு இருக்கிறேன். அதற்குள் பரீட்சை என்று வேறு அறிவித்துவிட்டார்...என்ன செய்யிறது என்று தெரியேல்லை... :blink:  காமாலைக்கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் எண்டா என்னென்று இப்பத்தான் விளங்குது பாஞ்சு...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்துடன் எழுத்ததிகாரம் முடிவடைகின்றது

 

அடுத்து நாங்கள் படிக்க இருப்பது சொல்லதிகாரம்

 

அதற்கிடையில் எழுத்ததிகாரத்தில் படித்தவற்றை

ஒரு பரீட்சையின் மூலம் மீளாய்வு செய்யலாம்

 

அடுத்த வாரம் 24 ம் திகதி ஒரு சிறிய பரீட்சை நடத்தலாம் என வாத்தியார் நினைக்கின்றார்

அதுவரை உங்களுக்குப் படிப்பதற்காக விடுமுறை கிடைக்கின்றது.

 

பரீட்சையின் பின்னர் சொல்லதிகாரம் தொடர்வது

கிடைக்கும் பெறுபேறுகளைப் பொறுத்து அமையும்

 

பரீட்சையில் சித்தியடையாதவர்கள் மீண்டும் எழுத்ததிகாரம் படிக்க வேண்டும்.

:o  

பரீட்சையில் பங்கு கொள்பவர்கள் வகுப்பில் கலந்து கொள்பவர்கள் மட்டுமல்ல.

வேறு பாடசாலையில்  படித்தவர்களும் பங்கு கொள்ளலாம் :D  :D  :) 

 

 

 

வாத்தியார் என்னால் பரீட்சைக்கு சமூகம் அளிக்க முடியாது.. அன்றையதினம் நீச்சல் தடாகத்திலும் பரீட்சை வைத்திருக்கிறார்கள் அங்கு செல்லவில்லை என்றால் பெயிலாக்கி விடுவார்கள். :(

 

Link to comment
Share on other sites

நானும் பாக்கிறன், வாத்தியார் பொம்புளைப் பில்ளை என்றவுடன் பாய்ந்து பாய்ந்து எழுதுகிறார். :D  மெசொபொத்தேமியா சுமேரியரும், :wub:  வல்லை சகாறாவும் :wub:  கேள்விகள் கேட்டவுடன் டாண் டாண் என்று பதில் விழுகிறது. :icon_idea:  நாங்களும் கேக்குறம் ஆடிக்கொருக்கா, ஆவணிக்கொருக்கா வந்து விழுகுது..... ஹூங்......அதுக்குள்ள பரீட்சை :o ...ம்..ம் ...... :(  <_<  ^_^ 

Fee ஒழுங்காக கட்டினவைக்கு மட்டும் தான் பதில் கிடைக்கும் :D 

Link to comment
Share on other sites

காமாலைக்கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் எண்டா என்னென்று இப்பத்தான் விளங்குது பாஞ்சு...

 

 

மெசொபொத்தேமியா சுமேரியரோடு நெருக்கமாக இருப்பதால், உடல் உஷ்ணத்தாலும், இரவில் கண்விழித்து அகர, உகரங்களை உரத்துப் படிப்பதாலும், வயிற்றில் புளிப்புத் தன்மையும் ஏற்பட்டுச், சளி பிடித்து, மஞ்சள் காமாலை உங்களைப் பீடித்துள்ளது. மேலும், நீங்கள் நீச்சல்தடாகத்துக்கு செல்வதால், தலையில் எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் விட்டுப்போயிருக்கும் அதனால் பித்தம் மேலும் அதிகரித்திருக்கலாம்!. :(

 

கவலை வேண்டாம்!, :rolleyes:

 

கீழாநெல்லி - ஒரு கைப்பிடி, சீரகம் - 1 ஸ்பூன்

இரண்டையும் நீர்விட்டு அரைத்து கஷாயம் செய்து காலை, மாலை இருவேளையும் குடித்துவந்தால் பித்தம் தணிந்து, நோய்தீர்ந்து 24ம் திகதி பரீட்சையும் எழுதலாம். ஆனாலும், கஷாயத்திற்கு நாணம் அதிகம், அதனால் அதனைக் குடிக்கும்போது வாத்தியாரை நினைக்கக்கூடாது. :o  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டலுக்குப் பக்கத்திலை  :lol:

 

சுண்டலே... வெள்ளைப் பேப்பரை வைத்துக் கொண்டு, முழிச்சுக் கொண்டிருக்கிறான்.

என்னை பெயில் ஆக்குறதெண்டே.... முடிவு பண்ணீட்டீங்களா...?

 

 

வாத்தியார் என்னால் பரீட்சைக்கு சமூகம் அளிக்க முடியாது.. அன்றையதினம் நீச்சல் தடாகத்திலும் பரீட்சை வைத்திருக்கிறார்கள் அங்கு செல்லவில்லை என்றால் பெயிலாக்கி விடுவார்கள். :(

 

ஆகா... ஜாலி....

எனக்கு... நீச்சல் தெரியாது வாத்தியார்.

நான்.. ஒரு ஓரமாய் நின்று... வல்வை குளிக்கிறதை பாக்கப் போறன் வாத்தியார்.

அதுக்கு... லீவு, தாங்கோ வாத்தியார். நான்.. சோதினையை... ஞாயிற்றுக்கிழமை வந்து எழுதுறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு நாள் வாத்தி வகுப்பிற்கு வரவில்லை
என்பதற்காக இப்படியா அட்டகாசம் பண்ணுவது.
 

ஏதோ நல்லாப் படிச்சு ........ பரீட்சையை எழுதுங்கோ

 

வாத்தியாரின் கதிரைக்காலைக் கழட்டி எடுத்துச் சென்ற
தமிழ் சிறி அவர்களை அதிபர் அறைக்கு வரட்டாம் :D  :lol:  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு நாள் வாத்தி வகுப்பிற்கு வரவில்லை

என்பதற்காக இப்படியா அட்டகாசம் பண்ணுவது.

 

ஏதோ நல்லாப் படிச்சு ........ பரீட்சையை எழுதுங்கோ

 

வாத்தியாரின் கதிரைக்காலைக் கழட்டி எடுத்துச் சென்ற

தமிழ் சிறி அவர்களை அதிபர் அறைக்கு வரட்டாம் :D  :lol:  :lol:

வாத்தியார் நான் ஒழுங்காகப்படிக்கிறேன் பாருங்கள்.

https://www.youtube.com/watch?v=bq2p6T5Rw_M

Link to comment
Share on other sites

வணக்கம் வாத்தியார்,

 

பத்து முருங்கைக்காயும், இரண்டு கீரைப்பிடிக்கட்டும் நான்தான் வாத்தியார் அம்மாட்டைக் கொடுத்தனான். எப்பிடி வாத்தியார் நல்லாயிருந்துதே. :D .  ஹி.....ஹி.....ஹி..... :lol:   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்,

 

பத்து முருங்கைக்காயும், இரண்டு கீரைப்பிடிக்கட்டும் நான்தான் வாத்தியார் அம்மாட்டைக் கொடுத்தனான். எப்பிடி வாத்தியார் நல்லாயிருந்துதே. :D .  ஹி.....ஹி.....ஹி..... :lol:   

 

வாத்தியார் : பாஞ்ச் நல்ல கெட்டிக்கார மாணவன்.

பாஞ்ச் : நான் வீட்டில்தான் கூடப் படிக்கிறனான்

வாத்தியார் : உங்கள் தோட்டத்தில் வாழை மரங்களும் உள்ளனவோ??

பாஞ்ச் : பலாமரம்கூட வீட்டில நிறைய நிக்குது வாத்தியார்.

வாத்தியார் : பழங்கள் இனிப்பாக இருக்குமா ???

பாஞ்ச் : நாளைக்கு வீட்டுக்கு ஒரு குலை வாழைப்பழமும் ஒரு முழுப் பலாப்பழமும் கொண்டு வருகிறேன்.

வாத்தியார் : வேறு ஏதாவது பழமரங்கள் இருக்கின்றனவா வீட்டில் ???

பாஞ்ச்: முன்பு இருந்தன. அப்பா எல்லாவற்றையும் தறித்துவிட்டார். வேறு ஒன்றுமே வீட்டில் இல்லை. :unsure: :unsure: :unsure: :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=rJ8F1ANSyuE

 
 
வாத்தியார் என்ன சொன்னாலும் இவர்கள் முரண்டு பிடிக்கின்றார்கள். :D  :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

[
 
 
வாத்தியார் என்ன சொன்னாலும் இவர்கள் முரண்டு பிடிக்கின்றார்கள். :D  :D

 

இதுகளுக்கு பாடம் எடுக்கிற நேரம்...வாத்தியார் நாலு எருமை வாங்கி மேய்க்கலாம்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுகளுக்கு பாடம் எடுக்கிற நேரம்...வாத்தியார் நாலு எருமை வாங்கி மேய்க்கலாம்.. :D

அதைத்தானே இப்ப செய்யுறார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுகளுக்கு பாடம் எடுக்கிற நேரம்...வாத்தியார் நாலு எருமை வாங்கி மேய்க்கலாம்.. :D

 

ஏன் தம்பி செம்மறியாடு மேய்க்கிறது இன்னும் சுகமெல்லே? :icon_idea:

Link to comment
Share on other sites

ஏன் தம்பி செம்மறியாடு மேய்க்கிறது இன்னும் சுகமெல்லே? :icon_idea:

 

செம்மறியாடுகளை நிண்டு மேய்க்கவேணும். :rolleyes:   எருமைமாடுகளை அதுபோற போக்கிலை விட்டுவிடலாம். :icon_mrgreen:  இது தெரியாமலா வாத்தியார் எங்களை மேய்க்க வந்தவர்?. :icon_idea:  

Link to comment
Share on other sites

வாத்தியார் : பாஞ்ச் நல்ல கெட்டிக்கார மாணவன்.

பாஞ்ச் : நான் வீட்டில்தான் கூடப் படிக்கிறனான்

 

 

நான் பிறக்கும்போதே தமிழ் படிச்சுக்கொண்டுதான் பிறந்தநானாம். :o  தமிழின் உயிரெழுத்தான '' என்ற முதலெழுத்துத்தான், நான் பிறந்து முதன்முதலாக வாயைத்திறந்ததும் வந்ததாக அம்மா சொன்னவ. :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உறவே,  இப்படியே  போனால் எம்மை இறுதியில் பச்சடி போட்டுவிடுவார்கள் என்பதை முன்னமே துல்லியமாக கணிப்பிட்டு  உயிரைக் காப்பாற்ற ஓடி வந்த நீங்கள் உட்பட்ட நாம் அனைவரும் அறிவு ஜீவிகள் தான். 😂   
    • @goshan_che மீண்டும் உங்களை கண்டது மகிழ்ச்சி… ஆனால் 2 (?) வார விடுமுறையில் மக்களின் வாக்களிக்கும் தன்மையை தீர்மானிக்க முடியுமா? நீங்கள் குறிப்பிட்டவாறு தமிழ்தேசிய கூட்டமைப்பு  தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றிற்கு மக்கள் வாக்களிக்க போவதில்லை என்ற முடிவிற்கு எவ்வாறு வந்தீர்கள்? 
    • நல்லது  உற‌வே அப்படிபட்ட  நீங்கள் தமிழ்நாட்டில்  சீமான் தனது மகனுக்கு ஆங்கில மோகத்தால் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பதை எதிர்க்கவில்லையே. 😭  இலங்கையில்  தமிழர்களும் சிங்கலவர்களும் தங்கள் மொழிகளில் கல்வி கற்பது போன்று மற்றய நாட்டு மக்களும் தங்கள் மொழியில் கல்வி கற்பது போன்று சீமான் தனது மகனுக்கு தமிழ் வழி கல்வி கற்பித்திருந்தால் அது ஒன்றும் சாதனையில்லை  அது ஒரு அடிப்படை விடயம்.அதுவும் தமிழ் தமிழ் என்று சொல்லி அரசியல் செய்யும் சீமான் முதல் செய்ய வேண்டியது.     சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ? சீமானை பற்றி வந்த நல்ல செய்தி ஆங்கில மோகத்தால்  தனது மகனுக்கு தமிழ்நாட்டில் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பது 🤣  
    • யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு! யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த எரியூட்டி கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. முன்பதாக வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1375554
    • எந்தக் காலத்திலும் அதிகாரவெறி கொண்டவர்களாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும்தான் இந்த உலகம் அமைதியை இழந்து கொண்டிருக்கின்றது.........!   தொடருங்கள் ஜஸ்டின் .......!   👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.