Jump to content

சிங்கள தேசத்துப் பொருட்களை புறக்கணிப்போம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள தேசத்துப் பொருட்களை புறக்கணிப்போம்! தமிழ் உயிர்களை காப்போம்!!

untitled4sd1.png

Link to comment
Share on other sites

  • Replies 121
  • Created
  • Last Reply

உங்கள் கருத்து சிந்திக்க வைத்தது.

Link to comment
Share on other sites

இந்தச் சுவரொட்டியை தமிழ்க் கடைகள் தோறும் காட்சிக்கு வையுங்கள் அல்லது கடை வைத்திருப்பவரிடம் கொடுங்கள்.

தமிழர் நிறுவன உற்பத்திகளை வாங்குங்கள்.கொழும்பு செல்ல வேண்டி உள்ளதாயின் மாற்று விமானச் சேவைகளைப் பயன் படுத்தலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது நல்ல விடையமாக இருந்தாலும் நடைமுறைக்கு சாத்தியமற்ற விடையமாக, வணிப துறையினர் தெரிவிக்கின்றனர். இது பற்றி நாம் பலருடன் பேசி பார்த்தோம். ஆனால் சரியான முடிவு எட்டப்படவில்லை. கடந்த உரிமை குரல் நிகழ்வின் போது, சமாதானத்திற்க்கான கனடா தமிழர்கள் என்ற அமைப்பின் பெயரில் வெளியிடப்பட்ட துண்டு பிரசுரத்தில் ஜீலை 1ம் திகதி முதல் தவிர்க்கு மாறு வேண்டப்பட்டது. ஆனாலும், அது சாத்தியப்படவில்லை. ஆகஸ்ட் 10 ஆகிய பின்னும், இன்றும் பொருட்கள் வந்த வண்ணமே உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் அப்படி தான் நினைக்கின்றேன் நிதர்சன். இப்படி (ஒரே) அடியாக புறக்கணிப்பு செய்வதாக இருந்தால் நிறை வர்த்தகங்கள் நட்டத்தில் போவதற்கு வாய்ப்புன்டு. இலங்கையில் இருந்து கொள்வனவு செய்யும் பொருளுக்கு பதிலாக இன்னுமொரு பொருள் வரும் வரை இலங்கை அரசாங்கத்தின் கொள்வனவு பொருளை தான் விற்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது நல்ல விடையமாக இருந்தாலும் நடைமுறைக்கு சாத்தியமற்ற விடையமாக, வணிப துறையினர் தெரிவிக்கின்றனர். இது பற்றி நாம் பலருடன் பேசி பார்த்தோம். ஆனால் சரியான முடிவு எட்டப்படவில்லை. கடந்த உரிமை குரல் நிகழ்வின் போது, சமாதானத்திற்க்கான கனடா தமிழர்கள் என்ற அமைப்பின் பெயரில் வெளியிடப்பட்ட துண்டு பிரசுரத்தில் ஜீலை 1ம் திகதி முதல் தவிர்க்கு மாறு வேண்டப்பட்டது. ஆனாலும், அது சாத்தியப்படவில்லை. ஆகஸ்ட் 10 ஆகிய பின்னும், இன்றும் பொருட்கள் வந்த வண்ணமே உள்ளது.

நாம் விடுதலை பெர வேண்டுமென்றால் முயற்சிக்க வேன்டியது ந்ம் கடமை

Link to comment
Share on other sites

அப்படியே சிறீலங்கன் எயார் லைன்ஸ் ஸ்பொன்சரில நடக்கிற தமிழர் போட்டிகளையும்..அதில பறக்கிறதுகளையும்..கட்டுநாயக்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியே சிறீலங்கன் எயார் லைன்ஸ் ஸ்பொன்சரில நடக்கிற தமிழர் போட்டிகளையும்..அதில பறக்கிறதுகளையும்..கட்டுநாயக்

Link to comment
Share on other sites

கந்தப்பு நீங்க சொன்ன மாதிரி கனடா உரிமைக்குரல் நிகழ்வின் பின்பு நான் இலங்கையிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களை வாங்குவதை விட்டாயிற்று

ஆனால் கடைக்காரரை ஏன் சிங்களவனின் பொருட்களை வாங்குகிறீர்கள் என்று கேட்டால் சரியான பதில் இல்லை என்பதோட ஏன்இப்படி கேக்கிறீங்க என்று என்னையே திருப்பிக் கேட்கிறார்

நாரதர் அங்கிள் சொல்வது போல தமிழ் கடைகளில இப்படியான துண்டு பிரசுரம் வெளியிடுவதன் மூலம் மக்களுக்கு போதுமான விழ்ப்புணர்வை ஏற்படுத்தலாமே

முக்கியமாக இலங்கை தமிழ் கடைகள் உள்ள இடங்கள் தமிழ் பேப்பர்கள் போன்றவற்றில் இந்த விளம்பரங்களை வெளியிடலாம்

Link to comment
Share on other sites

அப்படியே சிறீலங்கன் எயார் லைன்ஸ் ஸ்பொன்சரில நடக்கிற தமிழர் போட்டிகளையும்..அதில பறக்கிறதுகளையும்..கட்டுநாயக்

Link to comment
Share on other sites

நாங்க வாங்கிறதால வாற வருமானத்தை விட உலக நாடுகள் எங்களைப் பயங்கரவாதிகள் என்று கொண்டு அள்ளிக் கொடுக்கிறது அதிகம். இப்ப நாங்க புறக்கணிக்கிறது இயலாது என்றல்ல.. அந்தப் புறக்கணிப்புகளின் பின் விளைவுகள் என்பது எமது தாயக மக்களுக்கு சாதகமாகுமா...??! நீங்கள் இங்கு புறக்கணிக..அவர்கள்..அங்கு முக்கியமானதைத் தடுப்பார்கள்..! குறிப்பா எரிபொருளைத் தடுக்கிறார்கள் என்று வையுங்கள்..யாருக்கு இலாபம்...யாருக்கு துன்பம்.

நாம் சிங்களவர்களின் பொருண்மிய இயக்கத்துக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் வரை இப்படியான செயற்பாடுகள்..நிச்சயம் எங்களையும் வந்து தாக்கும்..! நீங்கள் புறக்கணிக்க விலை அதிகரிக்க..தாயகத்தில்..பொருட்

Link to comment
Share on other sites

இது எந்த அளவுக்கு வெற்றியீட்டுவது என்பது பாவனையாளர் கையில் தான் இருக்கிறது. நாம் வாங்கா விட்டால் கடைகளில் இவை தேங்கி அவர்கள் நட்டப் படுவார்கள்.எந்தளவுக்கு இதனைப் பிரச்சாரப் படுதுகிறோம் என்பதில் தான் இது தங்கி உள்ளது.புலத்தில் உள்ள ஊடகங்களினூடாக வானொலி,தொலைக் காட்சிகளினூடாக இதனைப் பிரச்சாரப்படுத்த வேண்டும். மாற்றீடான பொருட்களை இனங்காணவும் எவற்றைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் தெளிவாகக் கூறினால் இதனை நடை முறைச் சாத்தியம் உள்ளதாக மாற்றலாம்.இலாபம் இல்லாது போனால் கடைக்காரர்கள் விற்க மாட்டர்கள்.அதோடு பெரிய அளவில் பொருளாதாரத் தாக்கத்தை இது ஏற்படுத்தா விடினும் ,இது ஒருவகை அரசியற் போராட்டமாக தாக்கத்தை ஏற்படுத்தும், புலம் பெயர் மக்களின் எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கான அடையாளமே.முயற்சி செய்தால் தான் எதுவும் சாத்தியமா இல்லைய என்று தெரியும்.இங்கே சிலர் இன்னும் சிறிலங்கா அரசின் ஒட்டுக் குழுச் சிந்தனையின் பாற்பட்டு செயற்படுவதாகவே தெரிகிறது.உந்த அடிமை மன நிலையில் உள்ள தற்குறிகள் தமிழர் சமூகத்தில் இருந்து அகற்றப் படும் வரை எல்லா விதமான போராட்டங்களையும் முயற்ச்சிகளையும் குழப்பிக்கொண்டு தான் இருப்பார்கள். நிர்வாகம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், களைகள் களை எடுக்கப் படமால் பயிர் வளர்க்க முடியாது.

கொக்காகோலாவை பெப்ப்சியை புறக்கணிக்கும் இயக்கம் இந்தியாவில் இன்று மிகவும் வலிமை பெற்று விளங்கிறது,பரந்த அளவில் அது வெற்றி ஈட்டி உள்ளது.ஆனால் அது ஆரம்பத்தில் ஒரு சில ஆர்வலர்களினாலயே ஆரம்பிக்கப்பட்டது.இவ்வாறே பலஸ்தீனியர்களும் பிரித்தானியாவில் முஸ்லிம் மக்களும் அமெரிக்க நிறுவனக்களின் பொருட்களைப் புறக்கணித்து வருகின்றனர்.மாற்றீடான பொருட்கள் ஒரு முத்திரையினூடாக அடையாளப் படுத்தப் படுகின்றன.அந்த முத்திரையில் இந்தப் பொருட்க்களில் இருந்து வரும் வருமானம் பளஸ்தீனத்திற்குச் செல்கிறது என்று இருக்கும். பல முஸ்லிம் மக்களும் இந்த முதிரையைப்பார்த்தே பொருட்களைக் கொள்வனவு செய்வதைப் பார்த்திருகிறேன்.கொக்கா கோல பெப்சி போன்ற பானக்களுக்குப் பதிலாக மெக்கா கோல என்று வருகிறது அவற்றையே இங்குள்ளவர்கள் கடைகளில் கேட்டு வாங்கிறார்கள்.தற்போது இவை பெரிய சுப்பர் மார்க்கட்டுகளிலும் கிடைக்கிறது.இது பற்றிக் கட்டுரைகள் பிபிசியில் கூட வந்துள்ளன.

Link to comment
Share on other sites

ஏன் குருவி அண்ணா இதுவரையும் சிங்களம் எமது மக்களுக்கு எல்லா பொருட்களும் தடையின்றி கிடைக்க வழி செய்து கொடுத்திருக்கா என்ன

இப்ப கூட நிதர்சன் அண்ணா இணைச்ச செய்தியை பாத்தா விளங்கும் தானே

எப்படியான அவல நிலையில எஙகட சகோதரர்கள் இருக்கினம் என்று

http://www.yarl.com/forum3/viewtopic.php?p...p=210574#210574

Link to comment
Share on other sites

http://news.bbc.co.uk/1/hi/world/middle_ea...ast/2640259.stm

Mecca Cola challenges US rival

Mr Mathlouthi says America must change its policies

By Verity Murphy

BBC News Online

Coke is no longer it. Or at least it won't be if Tawfik Mathlouthi has anything to do with it.

Ultimately it is the consumer who will make the decision

Mr Mathlouthi is the French entrepreneur behind Mecca Cola, a new soft drink designed to cash in on anti-American sentiment around the world.

He hopes to make Mecca Cola the soft drink of choice for Muslims everywhere and thus push out that icon of American capitalism Coca-Cola.

It is all about combating "America's imperialism and Zionism by providing a substitute for American goods and increasing the blockade of countries boycotting American goods," Mr Mathlouthi told BBC News Online.

It is not the first time Coca-Cola has been the target of a "buy Muslim" challenge. Zamzam Cola, an Iranian drink named after a holy spring in Mecca, has won an enthusiastic reception in Saudi Arabia and Bahrain.

Coca-Cola has dismissed Mr Mathlouthi's move, saying he had "identified a commercial opportunity which involves the exploitation in Europe of the difficult and complex situation in the Middle East".

"Ultimately it is the consumer who will make the decision," the company said in a statement.

Boycott protest

Popular anger against the United States over its support for Israel amid the Palestinian intifada has sparked a campaign to boycott American products throughout Arab countries.

US exports to Saudi Arabia declined by more than 40% in the first three months of 2002.

The drink is flying off the shelves

Coca-Cola admits that along with other businesses, it has "felt some impact of such boycotts," though it does not elaborate.

The company insists that it is "not affiliated with any religion or ethnic group" and does not engage in politics.

Demand for bottles of Mecca Cola - which bear the slogan "No more drinking stupid, drink with commitment" - is already soaring.

Launched in France just two months ago, the drink is now being exported to Britain, Germany, Belgium, Italy and Spain.

Next week the Scandinavian countries Sweden and Denmark will join the club, Mr Mathlouthi said.

And in one month's time the drink will go on sale in the Middle East for the first time.

Huge demand

Mr Mathlouthi says that two million bottles, each holding 1.5 litres, have already been sold and the demand for advance orders has been phenomenal.

It is not my problem, it is the problem of the US administration. If they want to change anti-US sentiment they must change their policies and their double standards on human rights and politics

Tawfik Mathlouthi

"We have orders for 16 million bottles and in England alone orders for two million bottles a month," Mr Mathlouthi said.

The first businesses to sell Mecca Cola were what Mr Mathlouthi described as "small ethnic shops in Muslim areas".

But now the drink can be found on the shelves of large cash and carry supermarkets in France, Belgium and Germany.

Profits to charity

One of the main attractions for buyers, Mr Mathlouthi says, is the fact that 10% of the profits go to charities operating in Palestinian territories and 10% to European NGOs.

When asked how the company ensures that the money it provides to Palestinians does not get channelled into terrorist activities Mr Mathlouthi says the aid is never given directly as cash.

"We give help by providing clothes and goods, or by paying the costs of the construction of schools there," he said.

"If we give money we give it to Unicef," the United Nations Children's Fund, he added.

The other 10% is passed on to NGOs based in Europe who are working to promote peace around the world, he said.

Mr Mathlouthi is not concerned that his incendiary "Don't drink stupid" logo may encourage anti-American sentiment, a growing problem worldwide.

"It is not my problem, it is the problem of the US administration. If they want to change anti-US sentiment they must change their policies and their double standards on human rights and politics," he said.

Tawfik Mathlouthi, Mecca Coke

"Our proposal is more political than commercial."

Link to comment
Share on other sites

ஏன் குருவி அண்ணா இதுவரையும் சிங்களம் எமது மக்களுக்கு எல்லா பொருட்களும் தடையின்றி கிடைக்க வழி செய்து கொடுத்திருக்கா என்ன

இப்ப கூட நிதர்சன் அண்ணா இணைச்ச செய்தியை பாத்தா விளங்கும் தானே

எப்படியான அவல நிலையில எஙகட சகோதரர்கள் இருக்கினம் என்று

http://www.yarl.com/forum3/viewtopic.php?p=210574#210574

எமது மக்கள் மீது பொருளாதாரத் தடை போடுவதால் வரும் நட்டத்தைப் பற்றி சிங்களம் சிந்தித்ததா..இல்லை. காரணம்..அவர்களுக்கு அதை ஈடுகட்ட வேறு மார்க்கங்கள் இருக்கு. ஆனால் எமது மக்களுக்கு என்ன மார்க்கம் இருக்கு. சிங்களத்தின் கையை நம்பி இருப்பதைவிட. ஒரு தடவை யாழ்ப்பாணத்துக்கு கப்பல் வரவில்லை என்றால்...குடிக்கத் தேனீருக்கும் வழியில்லாமல் அவதிப்பட்டதை மறக்காதேங்கோ..! இப்ப புகழிடத்தில இருக்கேக்க உதுகள் கதைக்க சோக்கா இருக்கும்..ஆனால் இதன் விளைவுகள் தாயக மக்களை மேலும் மேலும் சிங்களத்தின் கொடூரக்கரங்கள் இறுக்கவே வழி செய்யும்..! எமது மக்களை நாமே பரிபாலிக்கும் வரை இவை பெரிதாக எதையும் சாதித்து விடப் போவதில்லை. ஒரு வேளை நீங்கள் இவற்றிற்கு தடை விதித்தால் நிச்சயம் ஜேவிபி யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு வரும் பொருட்களுக்கும் மூலப்பொருட்களுக்கும் தடை போடும்...அப்ப கூட பாதிக்கப்படுவது எங்கள் உற்பத்தியாளர்கள் தான்...! அல்லது இப்பொருட்களின் உற்பத்தி குறையும் போது..இப்போ..மாம்பழ ஜாம் எடுத்தால்..வடக்கில் இருந்து போகும் மாம்பழம் தான் ஜாமாகி வருகிறது. நீங்கள் இதைப் புறக்கணிக்க..அவர்கள் அதைப் புறக்கணிக்க...பாதிக்கப்படப் போவது..உங்கள் வீட்டில் உள்ளோர்தான். இது ஒன்றும் இந்திய சினிமா புறக்கணிப்புப் போல..அல்ல..! இது எங்கள் மக்களைப் பாதிக்கக் கூடிய விளைவுகளுக்கும் இட்டுச்செல்லும்..! :idea:

Link to comment
Share on other sites

எல்லாவிதமான பொருளாதரத் தடைகளும் அழித்தொழிப்புக்களும் ஏற்கனெவே சிறிலங்கா அரசால் நடத்தப்பட்டுக்கொண்டு தானிருக்கிறது.இது எதோ நடக்காதது போல் எழுதுவது சிறி லங்கா அரசை அதன் நடவடிக்கைகளை உண்மைகளை மறைக்கும் கயமைத் தனம்.

களைகள் இருக்கும் வரை பயிர் வளராது.களைகள் எம்முள் இருந்தே எமது நீரைக் குடித்துக் கொண்டே எம்மை அழிக்கும்.களை எடுக்க வேண்டியது பயிர் வளர்போரின் கடமை.

Link to comment
Share on other sites

சிங்கள தேசத்தின் கொடுமைகள் ஒரு பக்கம் நடந்தாலும்..இன்னும் சிங்கள தேசத்துக்கு உற்பத்திகளை அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறது தமிழர் தேசம் என்ற அடிப்படை யதார்த்தம் புரியாமல்..உளறுவதில் பயனில்லை. இப்போ கூட வன்னியில் இருந்து கருவாடும்...சிறுதானியங்களும்..

Link to comment
Share on other sites

எந்த எந்த பொருட்கள் வட கிழக்கில் இருந்து உற்பத்தியாகின்றன என்பதை முத்திரை இடுவதன் மூலம் அல்லது இந்தப்பொருளை உற்பத்தி செய்ய வட கிழக்கின் உற்பத்திகளே பாவிக்கப் பட்டுள்ளன என்று அடையாளம் இடுவதன் மூலம் இனங்காட்டலாம்.இப்படியான சில பொருட்களை இங்கே கடைகளில் நான் கண்டிருகிறேன்.குறிப்பாக நிருவின் உற்பதிகளில் இதனைக் கண்டிருகிறேன்.வன்னியில் இருந்து இந்த அரிசி வருகிறது என்று தெளிவாகக் குறிப்பிட்டு இருப்பார்கள்.இங்கே இந்தப் பொருட்களை ப்ரான்டிக் செய்வதுவும் பொதி பண்ணுவதும் வினியோக்கிப் பதுவும் நம்மவரது நிறுவங்கள் அவர்கள் மூலப் பொருட்களை குறிப்பிட்ட இடங்களில் இருந்து மட்டுமே வாங்குவதன் மூலம் சிறிலங்கா விற்கு இதன் பலாபலன் போயிச் சேராமல்செய்யலாம். இருக்கும் வினியோக நடைமுறைகளுக்குள்ளாகவே இதனைச் செய்யலாம். எல்லாவற்றிற்கும் வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுப்பதுவே வினியோக நடைமுறைகளைத் தீர்மானிக்கிறது.ஆகவே புலத்தில் உல்ள வானொலிகள் தொலைக் காட்ச்சிகள் இதனை ஒரு இயக்கமாக நடத்தினால் பரந்து பட்ட ரீதியில் குறிப்பிட்ட பொருட்களை வாங்காமல் விடலாம்.குறிப்பாக மேற்கூறிய சுவரொட்டியில் அடயாளப்படுத்தப்பட்டுள்ள எம்டி ,ஆர்ச்சி, மன்ச்சி,எலிபன்ட் கவுஸ் தயாரிப்புக்கள். சிறிலங்கன் விமானச் சேவை என்பவற்றைப் பகிஸ்கரிப்பது இலகுவானது.அதோடு இலாபத்தில் பத்து சதவீததை தமிழர் புனர்வாழுவுக் கழகத்திற்கு வழங்கும் நிறுவனக்களுக்கு புனர்வாழ்வுக் கழகம் தமது முத்திரையை அந்தப் பொருடகளில் பாவிப்பதற்கு அனுமதி வழங்குவதன் மூலம் தமிழ் மக்கள் இலகுவில் அந்தப் பொருட்களை அடையாளம் கண்டு வாங்கலாம்.

Link to comment
Share on other sites

வன்னியில் பொருட்கள் நேரடியாகக் கொள்வனவு செய்யப்படினும்..அவை..சிறீலங்க

Link to comment
Share on other sites

பெப்ஸி குடித்தால் ஆண்மை குறையும் என்ற வதந்தி இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது.... வதந்தியாக இருந்தாலும் சில நேரங்களில் வரவேற்கலாம் போல.... :lol:

Link to comment
Share on other sites

மூலப்பொருட்களைத் தடை செய்யும் நிலைக்கு சிறிலங்கா அரசாங்க்கம் போக முடியாது அப்படிப் போனால் அது நாடு பிளவு பட்டத்தை அதிகார பூர்வமாக ஏற்றுக் கொள்வதாகவே அமையும்.இதற்கெல்லாம் நிபுணத்துவம் தேவையில்லை.மேற்குறிப்பிட்ட உதாரணக்களே போதும்.

இங்கே புலத்தில் நடாத்தக்கூடிய ஒரு அரசியற் போராட்டத்தைக் குழப்புவதற்காக கருத்தாடுவது தெளிவாகத் தெரிகிறது. வரிச்சு கட்டுதல் என்பது போன்ற தனி நபர் தாக்குதல்களை நிர்வாகம் அனுமதித்துக் கொண்டிருப்பது எதற்காக?

Link to comment
Share on other sites

ஏன் இதற்கு முதல் இவை தடுக்கப்படவில்லையோ..! பொருளாதாரத்தடைகளின் போது யாழில் இருந்து உற்பத்தியான பொருட்களை எல்லாம் கப்பலில் கொண்டு செல்ல சிறீலங்கா அனுமதிக்கவில்லை. அப்போது மட்டும் நாடு பிளவுபட்டுவிடாமல் இருந்ததோ..இல்ல இப்ப மட்டும் நாடு பிளவு படாமலா இருக்குது..! இன்று வங்கிக் கணக்குகளிலேயே கை வைக்கும் அரசுக்கு..இதெல்லாம் மிக சுலபமான வேலை. இல்ல ஏற்றுமதி வரியை அதிகரித்து..செலவுகளைக் கூட்டி..பெறப்பட வேண்டிய வருவாயைப் பெற்றுக் கொள்ளும்..! சொன்னமில்ல..களத்தில வரிஞ்சு கட்டுற விசமில்ல இது. சிந்தித்து தீர்மானிக்க வேண்டிய விடயம்..!

அரசியல் போராட்டம் என்பதற்கு ஒரு துல்லியமான இலக்கு இருக்க வேண்டும். அதன் நடைமுறைகளும்..அதன் பலாபலன்களும் என்பது சொந்த மக்களைப் பாதிக்காததாக இருக்க வேண்டும். ஆனால் இங்கு..??!

வழமை போல..தங்களின் கருத்தியல் தவறுகள் சுட்டிக்காட்டப்படும் போது..போராட்டத்தை நசிக்கினம்..என்று புலம்பிறது அவசியமற்றது. போராட்ட வடிவத்தில் குறைகள் காணப்படின் நிவர்த்தித்து பலாபலனை உயர்வாக்க வேண்டுமே தவிர புறக்கணிப்பதல்ல..நடைமுறை..! :idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
    • அப்படி நடந்தால் சீமான் தம்பிகளில் பாதி கீல்பாக்கத்துக்கும் அடுத்த பாதி ஏர்வாடியிலும் தங்களுக்கு தாங்களே கரண்டு பிடித்துகொண்டு நிக்கும்கள் இது தேவையா 😀
    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.