Jump to content

தேசியத்தலைவர் பற்றி.........!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் வாணன்
ஒரு உண்மையான தலைவனின் தளபதியின் திறமை என்பது அவரது வீரர்களின் மனதில் போரின் உண்மைதன்மையை வெளிப்படுத்தி அவர்களைப் போருக்கு அனுப்பவதே.
பதிவிற்கு நன்றிகள் 

Link to comment
Share on other sites

  • Replies 65
  • Created
  • Last Reply

எங்கே காணமல் போயிடுவீங்களோ என நினைச்சேன்.மீண்டும் பகிர்வோடு வந்தமைக்கு நன்றிகள் வாணன்.

 

ஆனையிறவு மீட்புச்சமரில் பங்கெடுத்த ஒவ்வொரு படையணியின் பங்களிப்பும் அளப்பரியது. அதிலும் பால்ராஜ் அண்ணனின் பங்கெடுப்பு பலவகையிலான முன்னேற்றத்தைத் தந்தது. ஆனையிறவுக்கு எல்லோராலும் போய்வரக்கூடிய காலத்தில் அங்கே சமரிட்ட பலர் தங்கள் அனுபவங்களை கதைகதையாகச் சொன்னார்கள். அந்த வரலாறு முழுமையும் அச்சமரோடு தொடர்புபட்ட போராளிகளால் எழுதப்பட வேண்டும்.

தலைவரின் ஆழுமையென்பது எந்த விஞ்ஞானத்தாலும் அளவெடுத்து வரையறுக்க முடியாதது. அந்த மாபெரும் இமயத்தின் காலத்தில் வாழ்ந்தமைக்காக ஒவ்வொரு தமிழரும் பெருமைப்பட வேண்டும்.

தொடர்ந்து எழுதுங்கோ.விமர்சனங்கள் மனவேதனைகள் கடந்து உங்கள் எழுத்து எங்கள் இனத்துக்குத் தேவை. வாணன் போல மேலும் பலர் இக்களத்தில் பார்வையாளர்களாகவும் வாசகர்களாகவும் இருக்கிறீங்கள். உங்கள் மௌனத்தை விலத்தி எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தை எழுதாவிட்டாலும் தொடர்ந்து வாசிக்கிறேன் வாணன்.



 

Link to comment
Share on other sites

op1a.jpg

தொடர்ந்து எழுதுங்கள் வாணன்..!

Link to comment
Share on other sites

போர்க்களமே வாழ்வாயான எங்கள் பால்ராஜ் அண்ணவே
நீங்கள் போர்முடியும் முன்னேயெம்மை பிரிந்து போவதோ ?
காத்திருக்கும் வெற்றிகள் எல்லாம் கையில் சேருமுன் எம்மை

கண்கலங்க வைத்தே நீங்கள் காலமாவதோ ?

http://youtu.be/pYZm7POnRNI

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களிடையே மட்டுமல்ல, முழு மனித இனத்திலயும் கூட அரிதாகப் பிறந்து குறுகின வாழ்நாட்களுக்குள்ளேயே சட் சட்டென்று பல நல்ல காரியங்களையும் செய்து முடித்து விட்டுப் போகும் அரிய மனித ஆளுமைகளுள் ஒருவர் தான் தலைவர். அவர் தன் அரிய வாழ்வைத் தமிழர்களுக்காக மட்டும் பயன் படுத்தினார் என்பது தான் உண்மை. இப்படிப் பட்ட ஒருவர் காலத்தில் ஒற்றுமையாக நின்று அவரையும் பாதுகாத்து எங்கள் இனத்தையும் முன்னேற்றாமல் சீரழிஞ்சு போனமே என்று நினைக்கும் போது தான் வாழ்க்கை வெறுக்குது!

Link to comment
Share on other sites

தொடருங்கள் ஒரு அளவிற்கு உங்களை அடையாளம் தெரிகிறது தொழில் நுட்ப பிரிவில் இருந்தவர்கள் பற்றியும் எழுதுங்கள்

Link to comment
Share on other sites

இவ்வளவு நாட்களாக கவனிக்காமல் விட்டிட்டனே.. :rolleyes:

 

அருமையான பதிவு அண்ணா. தொடர்ந்து எழுதுங்கள். வாசிக்க ஆவலாக உள்ளேன். :)

Link to comment
Share on other sites

நல்லதொரு பதிவு தொடருங்கள் வாணன்...... பல பேருக்கு இப் பதிவு முகத்தில் சாட்டையடி கொடுக்கும்...!!!

Link to comment
Share on other sites

தமிழர்களிடையே மட்டுமல்ல, முழு மனித இனத்திலயும் கூட அரிதாகப் பிறந்து குறுகின வாழ்நாட்களுக்குள்ளேயே சட் சட்டென்று பல நல்ல காரியங்களையும் செய்து முடித்து விட்டுப் போகும் அரிய மனித ஆளுமைகளுள் ஒருவர் தான் தலைவர். அவர் தன் அரிய வாழ்வைத் தமிழர்களுக்காக மட்டும் பயன் படுத்தினார் என்பது தான் உண்மை. இப்படிப் பட்ட ஒருவர் காலத்தில் ஒற்றுமையாக நின்று அவரையும் பாதுகாத்து எங்கள் இனத்தையும் முன்னேற்றாமல் சீரழிஞ்சு போனமே என்று நினைக்கும் போது தான் வாழ்க்கை வெறுக்குது!

 
ஜஸ்ரின் நீங்கள் கூறிய மனேநிலை தான்  இன்றை மக்களின் பொதுவான நிலைப்பாடு
ஆனால் ............
 
சிலநேரங்களில் வாழ்க்கை வெறுமை நிலைக்குள் போவது தவிர்க்க முடியாதது.  விடுதலைப்போராட்ட வரலாற்றில் இழப்புகள் ஏற்பட்டபோதெல்லாம் வெறுமைகள்  ஏற்பட்டன. ஏதோ ஒரு முட்டுச்சந்தியில் நிற்பது போன்றதொரு நிலை ஏற்படும். சண்டைகள் நடந்து கொண்டிருக்கின்றபோது  நம்பிக்கையான தளபதிகள், பொறுப்பாளர்கள்  காயமடைந்தோ அன்றி வீரச்சாவடைந்தோ விடும்போது ஒரு தளர்வு ஏற்படும். ஆனால் அதைத்தாண்டி செல்லவேண்டும் என்ற கட்டாய நிலை உடனடியாக  ஏற்படும். அப்போது பொருத்தமான தெரிவினூடாகவோ  மாற்றுத்திட்டத்தினூடாகவோ பெறப்பட்ட பல வெற்றிகள், அடைவுகள் விடுதலை வரலாற்றில் பதியப்பட்டுள்ளன.
 
தற்போது ஏற்பட்டிருக்கும் போராட்டப் பயணத்தின் வெறுமையை நிரப்புவதற்கான வழிவகைகள், கடந்து வந்த பாதையில்  அனுபவங்களாகப் பதியப்பட்டிருக்கின்றன.
 
தலைவர் போராட்டத்தை ஆரம்பித்தபோது, அதில் பயணித்த பலர் நம்பிக்கையற்று வெளியேறினர். இந்திய இராணுவத்துடன் சண்டைபிடிக்க தலைவர் முடிவெடுத்தபோது பல மூத்தபோராளிகள் இயலாமை மற்றும் துணிவின்மையால் வெளியேறினார்கள். நம்பிக்கையுடனும் துணிவுடனும் நின்ற போராளிகளை மட்டும் வைத்துக் கொண்டு இந்திய இராணுவத்திற்கெதிரான போரை முன்னெடுத்து அதில் வெற்றியுமடைந்தார்.
 
போராட்டப்பயணத்தில் பல முக்கிய தளபதிகள், திருப்புமுனையில் இருந்தவர்கள் எனப்பலர் வீரச்சாவடைந்த போதும் இல்லாமல்போகும்போதும் ஏற்பட்ட வெறுமைகள் நிரப்பப்பட்டு போராட்டம் முன் நகர்ந்திருக்கின்றது.
முப்பது வருடப் போராட்டப்பயணத்தில் தலைவரின் ஆளுமையும் செயற்பாடும் நம்பிக்கையான தீர்மானங்களும் அதை முன்னெடுத்த வழிமுறைகளையும் கொண்டு தற்போதைய வெறுமையை நிரப்பி முன்நகரவேண்டும் என்பதே தற்போதிருக்கும் வழி.
 
எம்மிடம் இருப்பது நிகழ்காலமும் எதிர்காலமும் மட்டுமே.  எனவே கடந்த காலத்து அனுபவங்களை உள்வாங்கி நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் வலுப்படுத்தி, வெறுமையை அகற்றவேண்டும் என்பது ஈழத் தமிழ்மக்களின்  சிந்தனையில் இருக்கவேண்டிய முதன்மையான விடயம்.
 
தலைவர் பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவமானது நடைமுறைப்படுத்தும் தலைமைத்துவப்பண்பைச் சார்ந்தது அன்று. மாற்றமேற்படுத்தும் தலைமைத்துவப்பண்பைச் சார்ந்தது.
 
அந்த ஆளுமையின் செயற்திறன் வெளிப்பாடுகளை, தீர்மானங்களை, தற்துணிவான  முடிவுகளை சிந்தனையில் நிரப்பும்போது வெறுமை நிலை அகலும்.  இனி என்னசெய்ய முடியும் என்ற சோர்வும் அகலும். அதுதான் தற்போதைய நிலையில் இருந்து மீள்வதற்கும் விடுதலை அரசியலுக்கும் தேவையானது.
 
இலக்குத் தெளிவாக இருக்கும் போது அதற்கான அடைவுப்பாதைகளை  வாழும் காலத்தின் தன்மைக்கேற்றவாறு வகுத்து முன்நோக்கிச் சென்று கொண்டிருக்கவேண்டும்.
 
தலைவர் சொல்லியிருக்கின்றார் ‘இது தலைமுறைக்கான போராட்டம்’. எனவே முயற்சித்துக்கொண்டிருப்போம். முடியாவிட்டால்  குறைந்தது விடுதலைப்போராட்டத்தின் அதே கனதியுடன், பண்புமாறாமல், மிகைப்படுத்தாமல் அடுத்த சந்ததியிடம் கையளிப்போம்.
 
மாவீரர்களின் கனவுகளைச் சுமந்த விடுதலைவேட்கை உள்ள இளைஞர்கள் நிச்சயம் முன்நகர்த்துவார்கள் என்ற நம்பிக்கையில்  இங்கே பதிவுகளையும் விதைக்கின்றோம். ஒரு விதையாவது அந்த போராட்டத்தின் சிந்தனைகளை, தலைவரின் எண்ணங்களைத்தாங்கி பன்மடங்கு வீரியத்துடன் முளைக்கும் என்ற நம்பிக்கையில்.
 
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=4YQ6acPufvc
Link to comment
Share on other sites

இங்கு கருத்துக்களைக் பகிர்ந்து கொண்ட

 

SUNDHAL,லியோ அண்ணை,வாத்தியார்,சாந்தி அக்கா,மெசொபொத்தேமியா சுமேரியர்,செங்கொடி, இசைக்கலைஞன்,Justin,ஆதிபகவான்,துளசி,புலிக்குரல் ஆகியோருக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

 

 
தலைவர் சொல்லியிருக்கின்றார் ‘இது தலைமுறைக்கான போராட்டம்’. எனவே முயற்சித்துக்கொண்டிருப்போம். முடியாவிட்டால்  குறைந்தது விடுதலைப்போராட்டத்தின் அதே கனதியுடன், பண்புமாறாமல், மிகைப்படுத்தாமல் அடுத்த சந்ததியிடம் கையளிப்போம்.
 
மாவீரர்களின் கனவுகளைச் சுமந்த விடுதலைவேட்கை உள்ள இளைஞர்கள் நிச்சயம் முன்நகர்த்துவார்கள் என்ற நம்பிக்கையில்  இங்கே பதிவுகளையும் விதைக்கின்றோம். ஒரு விதையாவது அந்த போராட்டத்தின் சிந்தனைகளை, தலைவரின் எண்ணங்களைத்தாங்கி பன்மடங்கு வீரியத்துடன் முளைக்கும் என்ற நம்பிக்கையில்.
 

 

உங்கள் நம்பிக்கை வீணாகாது. நாங்கள் கொடுத்த விலைக்கான பெறுமதி ஒருநாள் வெற்றியடையும். அதுவரையில் எங்களை நம்பி தங்கள் வாழ்வையும் வசந்தங்களையும் தந்தவர்களுக்காக ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும். இதுவே அவர்களுக்குச் செய்கிற கைமாறு.

 

Link to comment
Share on other sites

வாணன்  அண்ணா  அருமையான வரலாற்று பதிவு சில சம்பவங்கள் பலருக்கு தெரிந்தாலும்  உங்களைப்  போன்று எழுத்து வடிவில் கொண்டு வருவது எல்லோராலும் முடியாது தலைவரின் பல் துறை சார்ந்த ஆளுமையை எமது இனத்துக்கு வரலாற்றுப் பதிவாக கொண்டு வருவதற்கு எனது வாழ்த்துக்கள்.
(அண்மையில் வன்னியில் தலைவர் இருந்த இல்லத்தை சிங்கள  தேசம் தகர்த்து அதற்கு விளக்கம் கூறியுள்ளது இந்த இல்லம் இருந்தால் விடுதலைப் புலிகளின் வரலாறு தமிழ் மக்களிடமிருந்து அழித்திட முடியாது என்று. ஆனால் சிங்கள தேசத்துக்கு தெரியாது ஒவ்வொரு தமிழனினதும்  இதயத்தில் தலைவர் இருக்கிறார் என்று.)

Link to comment
Share on other sites

. ஆனால் சிங்கள தேசத்துக்கு தெரியாது ஒவ்வொரு தமிழனினதும்  இதயத்தில் தலைவர் இருக்கிறார் என்று.)

கடவுளை ஒவ்வொரு மனதிலிருந்தும் அழித்துவிடவோ தொலைத்துவிடவோ முடியாது. தலைவர் பிரபாகரன் காலம் தந்த கொடை. இப்போது எங்களை அழித்தவர்களே அந்த ஆழுமையின் வெற்றிடத்தை உணரும் காலம் வந்துவிட்டது.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.