Jump to content

ஈழ உணர்வு மூலம் இணைந்தோம்… திருமணம் பற்றி சீமான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியில் கேட்ட கேள்விக்கு தகுந்த பதில் எழுத தெரியாத ஆக்கள் எல்லாம் பிலத்தா சவுன்ட் விடினம் தாங்க முடியலடா சாமி....கைபுள்ள கற்பனையில் கதை சொல்லுற ஆக்களை இந்த ஊர் இன்னுமா நம்பிக்கிட்டு இருக்கு....

Link to comment
Share on other sites

  • Replies 135
  • Created
  • Last Reply

வெறுத்துப்போச்சு நம்பி இருக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரச்சினைகளுடன் வெளியால வர. தமிழன் அவ்வளவுதானா? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியில் கேட்ட கேள்விக்கு தகுந்த பதில் எழுத தெரியாத ஆக்கள் எல்லாம் பிலத்தா சவுன்ட் விடினம் தாங்க முடியலடா சாமி....கைபுள்ள கற்பனையில் கதை சொல்லுற ஆக்களை இந்த ஊர் இன்னுமா நம்பிக்கிட்டு இருக்கு....

 

ஏன் பையா நீங்கள் கேட்ட எந்தக் கேள்விக்கு பதில் வரவில்லை? தேவையில்லாமல் இதில் எழுதி மிச்சம் இருக்கின்ற சீமானின் கொஞ்ச மானத்தையும் வாங்காமல் போய் வேலையைப் பாருங்கோ :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் பையா நீங்கள் கேட்ட எந்தக் கேள்விக்கு பதில் வரவில்லை? தேவையில்லாமல் இதில் எழுதி மிச்சம் இருக்கின்ற சீமானின் கொஞ்ச மானத்தையும் வாங்காமல் போய் வேலையைப் பாருங்கோ :)

 

சீமானை பற்றி கூடிய சீக்கிறம் தெரிந்து கொள்ளுவிங்கள் என்று சொன்னீங்கள்...அதை முதல் எழுதும் ...என்ர வேலையை நான் ஒழுங்காய் தான் பார்க்கிறேன்....உங்கட வேலையை நீங்கள் ஒழுங்காய் பார்த்து கொண்டால் சரி :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் பார்க்க வேண்டிய காணொளி http://www.youtube.com/watch?feature=player_embedded&v=2Zik6W8OPts

Link to comment
Share on other sites

தமிழ் நாட்டில் காங்கிரசின் தோல்விக்கு சீமானின் பிரச்சாரம் தான் காரணம் என்று நாம் சொன்ன போது எள்ளி நகையாடியவர்கள் சீமானே தான் தான் காரணம் என கூறும் போது உங்களின் பதில் என்ன??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமானை பற்றி கூடிய சீக்கிறம் தெரிந்து கொள்ளுவிங்கள் என்று சொன்னீங்கள்...அதை முதல் எழுதும் ...என்ர வேலையை நான் ஒழுங்காய் தான் பார்க்கிறேன்....உங்கட வேலையை நீங்கள் ஒழுங்காய் பார்த்து கொண்டால் சரி :)

 

கூடிய சீக்கிரம் என்டால் இவ்வளவு சீக்கிரமா? அவர் அரசியல் செய்வதை பொறுத்து இருந்து பாருங்கள்.அவரின் உண்மையான குணம் தெரிய வரும்

தமிழ் நாட்டில் காங்கிரசின் தோல்விக்கு சீமானின் பிரச்சாரம் தான் காரணம் என்று நாம் சொன்ன போது எள்ளி நகையாடியவர்கள் சீமானே தான் தான் காரணம் என கூறும் போது உங்களின் பதில் என்ன??

 

இன்னுமா சீமானால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் தோத்தது என்று நம்பிக்கிட்டு இருக்கிறீங்கள்?... காங்கிரஸ் தோத்ததிற்கு காரணம் காங்கிரஸ் தான்...கூடிய சீக்கிரம் இந்தியா முழுக்க காங்கிரஸ் தோக்கும்.அதுக்கும் சீமான் தான் காரணம் என சொல்லுவீங்கள் போல :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூடிய சீக்கிரம் என்டால் இவ்வளவு சீக்கிரமா? அவர் அரசியல் செய்வதை பொறுத்து இருந்து பாருங்கள்.அவரின் உண்மையான குணம் தெரிய வரும்

 

 

jchd.png
Link to comment
Share on other sites

"குறை சொல்லலாம் குறையே குறை சொன்னால் என்ன செய்வது".........

 

 

417884_529316997132892_765866867_n.jpg
சீமானை ஒரு சிறந்த பேச்சாளராக மட்டுமே ஏற்க முடியும்
ஒரு செயலாளராக ஏற்கும் அளவிற்கு அவர் ஒன்றும் செய்ய வில்லை என்று கூறுகின்றவர்களுக்கு....

* இதுவரை சாதிக்கும் மதத்துக்கு கட்சிகளுக்கு தலைவர்களுக்கு கூடிய தமிழனை தன் இனத்துக்காக கூட்டிய முதல் ஆள் சீமான்....

* ஆங்கிலம் பேசுவதை பெருமையாக கருதிய தமிழனை தமிழ் பேசுவது தான் தமிழனின் பெருமை என்று உணர செய்தவர் சீமான்....

* ஈழ விடுதலை என்பதை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்று மக்களை ஒன்று திரட்டி களத்திற்கு கொண்டு வந்தவர் சீமான்.....

* அறைகளில் இருந்த எம் தேசிய தலைவரை மக்களின் மனதிற்கு கொண்டு வந்து சேர்த்தவர் சீமான்.....

* எத்தனை தடைகள் விதித்தாலும்
பல நாள் சிறையில் அடைத்தாலும்
வன்முறையை கையில் எடுக்காமல் அமைதியாக மக்களுக்காக போராடுபவர் சீமான்...

* ஒடுக்கப்படும் இனங்களை தமிழருக்கு ஆதரவாக ஒன்று திரட்டி கொண்டு இருப்பவர் சீமான் 

* சீமான் எதற்கு உண்மையாக போராடுகிறாரோ நாமும் அதற்க்காக போலியாகவது போராடினால் மக்களிடம் வாக்கு சேகரிக்க முடியும் என்று மற்ற தலைவர்களை தன் இனத்திற்க்காக குரல் கொடுக்க வைத்தவர் சீமான்

* 50 ஆண்டுகள் 30 ஆண்டுகளாக அரசியல் செய்து ஆட்சி அதிகாரங்களை பெற்ற தலைவர்கள் செய்யாத செயலை கட்சி தொடங்கிய 4 ஆண்டுகளில் இனத்திற்க்காக பல செயல்கள் செய்த எம் அண்ணன் சீமான் தான் உண்மையாக இந்த இனத்திற்க்காக் செயலாற்றியவர் சீமான்

இறுதியாக "குறை சொல்லலாம் குறையே குறை சொன்னால் என்ன செய்வது".........
 
NaamTamilar Tirupur SamaranBala facebook
Link to comment
Share on other sites

 நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் கூறியிருப்பதாவது :

ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டு 20 ஆண்டுகளுக்கு பின் ராஜீவ்காந்தியின் கொலையின் பின்னணி குறித்து இப்படி ஒரு படத்தை எடுக்க வேண்டிய அவசியம் என்ன? ஆறிப்போன காயத்தை சொரிந்து விட்டது போலத்தான் இருக்கிறது இந்தப்படம். இந்திய உளவுத்துறையின் கண்ணோட்டத்தில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளை தீவிரவாதிகளை விடவும் கேவலமாக சித்தரித்து உள்ளனர் படத் தயாரிப்பாளர்கள். விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தையும், இந்திய அமைதிப்படை இலங்கையில் சென்று நடத்திய படுகொலை பற்றியும் ஏன் படத்தில் காட்டவில்லை? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் சீமான்.

அதனால் இப்படத்தை தமிழகம் மட்டுமல்ல உலகம் எங்கும் திரையிட அனுமதிக்கக் கூடாது. தமிழ் இனத்தை கொச்சைப் படுத்துவதாக எடுக்கப்பட்ட படத்தை தமிழகத்தில் எங்கும் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கூறியிருக்கிறார் சீமான்.

முன்னதாக இந்தப்படத்தை பார்ப்பதற்கு முன்பு “படக் குழுவினர் இப்படத்தை எடுக்க பல கோடிகள் செலவு செய்துள்ளதாக சொன்னார்கள். அவர்கள் எத்தனை கோடிகள் செலவு செய்திருந்தாலும் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை கொச்சைபடுத்தும் ஒரு படத்தை தமிழ் மண்ணில் திரையிட தமிழர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

அதனால் படத்தை பார்த்து விட்டு நமக்கு அது பாதகமாக இல்லையெனில் மட்டுமே தமிழகத்தில் திரையிட நாம் அனுமதிப்போம்” என்று தமிழ் அமைப்புகள் ‘மெட்ராஸ் கஃபே’ படக்குழுவினருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

www.soundcameraaction.com

Link to comment
Share on other sites

 

"குறை சொல்லலாம் குறையே குறை சொன்னால் என்ன செய்வது".........

 

 

417884_529316997132892_765866867_n.jpg
சீமானை ஒரு சிறந்த பேச்சாளராக மட்டுமே ஏற்க முடியும்

ஒரு செயலாளராக ஏற்கும் அளவிற்கு அவர் ஒன்றும் செய்ய வில்லை என்று கூறுகின்றவர்களுக்கு....

* இதுவரை சாதிக்கும் மதத்துக்கு கட்சிகளுக்கு தலைவர்களுக்கு கூடிய தமிழனை தன் இனத்துக்காக கூட்டிய முதல் ஆள் சீமான்....

* ஆங்கிலம் பேசுவதை பெருமையாக கருதிய தமிழனை தமிழ் பேசுவது தான் தமிழனின் பெருமை என்று உணர செய்தவர் சீமான்....

* ஈழ விடுதலை என்பதை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்று மக்களை ஒன்று திரட்டி களத்திற்கு கொண்டு வந்தவர் சீமான்.....

* அறைகளில் இருந்த எம் தேசிய தலைவரை மக்களின் மனதிற்கு கொண்டு வந்து சேர்த்தவர் சீமான்.....

* எத்தனை தடைகள் விதித்தாலும்

பல நாள் சிறையில் அடைத்தாலும்

வன்முறையை கையில் எடுக்காமல் அமைதியாக மக்களுக்காக போராடுபவர் சீமான்...

* ஒடுக்கப்படும் இனங்களை தமிழருக்கு ஆதரவாக ஒன்று திரட்டி கொண்டு இருப்பவர் சீமான் 

* சீமான் எதற்கு உண்மையாக போராடுகிறாரோ நாமும் அதற்க்காக போலியாகவது போராடினால் மக்களிடம் வாக்கு சேகரிக்க முடியும் என்று மற்ற தலைவர்களை தன் இனத்திற்க்காக குரல் கொடுக்க வைத்தவர் சீமான்

* 50 ஆண்டுகள் 30 ஆண்டுகளாக அரசியல் செய்து ஆட்சி அதிகாரங்களை பெற்ற தலைவர்கள் செய்யாத செயலை கட்சி தொடங்கிய 4 ஆண்டுகளில் இனத்திற்க்காக பல செயல்கள் செய்த எம் அண்ணன் சீமான் தான் உண்மையாக இந்த இனத்திற்க்காக் செயலாற்றியவர் சீமான்

இறுதியாக "குறை சொல்லலாம் குறையே குறை சொன்னால் என்ன செய்வது".........

 
NaamTamilar Tirupur SamaranBala facebook

 

 

இவ்வளவும் செய்த சீமான் election இல் நின்றால் சனம் ஏன் "நாமம்" போடுது?

(நாமம் போடும் என்ற பயத்தில் தானே அண்ணன் election ஐ பற்ரியே கதைப்பதில்லை)

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.