Jump to content

படகுவீட்டுப்பயணம் ஆரம்பம்


Recommended Posts

குறுகலான சந்துக்குள்ளால் பயணப்பட்டுப் பின் ஒரு வேலிப் பொட்டுக்கு முன்னால் ஜீப் நின்றது. என் படகுவீட்டுக்குப் பொறுப்பான கடலோடி நண்பர்கள எனக்காகக் காத்திருக்கின்றார்கள்.

முழுப்பதிவிற்கும்

http://ulaathal.blogspot.com/2006/08/blog-post.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படகு வீட்டு பயணம் நன்றாக உள்ளது

இவ்விட வரும் பொழுது என்னா கொண்டு வரும்?

Link to comment
Share on other sites

//இவ்விட வரும் பொழுது என்னா கொண்டு வரும்//

நாயர் கடை சாயா கொண்டு வரும் :lol::lol:

Link to comment
Share on other sites

அருமையான அனுபவமாக இருந்திருக்க வேண்டும் இல்லையா கானபிரபா? உங்கள் அனுபவத்தை எங்களோட பகிர்ந்தமைக்கு நன்றிகள். :lol:

Link to comment
Share on other sites

புத்தன்

இவிட சாயா குடிச்ச வெறும் கப் கொண்டுவரும்:-)

வணக்கம் ரசிகை

இதமான உலாத்தல் அது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன்

இவிட சாயா குடிச்ச வெறும் கப் கொண்டுவரும்:-)

எந்த சாரே வெரும் கப் இவ்விட ஞான் என்ன செய்யும்,என்ட குருவாயூரப்பா :wink:

Link to comment
Share on other sites

ம்ம்ம்ம் பொறாமையாக இருக்கு...எப்பொழுது விடுமுறை காலம் எனக்கு வருமோ :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உம்! நன்றாக இருக்கின்றது பயண அனுபவங்கள்! ஆட்டோகிராப்பில் பார்த்த, அதே மாதிரியான காட்சிகள்!

ஆனால் வளர்ச்சியடைந்து படகுவீடுகளாக!

Link to comment
Share on other sites

கானா பிரபா அந்த படகு வீட்டு பயணம் கேரளாவின் புட்டும் மீன்குளம்பு ருசி படபு வீட்டில் மழiநெரத்து அனுபவம் எல்லாம் நானும் அனுபவித்து இருக்கிறேன் எல்லாம் சுகமான சுகங்கள் அவற்றை மீண்டும் நினைவு படுத்தியதற்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

கானா பிரபா அந்த படகு வீட்டு பயணம் கேரளாவின் புட்டும் மீன்குளம்பு ருசி படபு வீட்டில் மழiநெரத்து அனுபவம் எல்லாம் நானும் அனுபவித்து இருக்கிறேன் எல்லாம் சுகமான சுகங்கள் அவற்றை மீண்டும் நினைவு படுத்தியதற்கு நன்றிகள்

யாரோடை நிதர்சனியோடையோ? :wink: :lol::lol:

Link to comment
Share on other sites

எல்லாம் சுகமான சுகங்கள்

என்ன சாத்திரி எங்கடை ஓமண குட்டியை சொல்லுறாய் போல கிடக்கு.....

Link to comment
Share on other sites

என்ன நாரதர் நானும் முகத்தானும்தான் போனனாங்கள் கேரளாக்கு புட்டு சாப்பிட ம்...அது ஒரு கனா காலம் எண்டமாதிரி இப்ப நினைச்சாலும் சந்தோசம் தான் :P :wink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.