Jump to content

லண்டனில் புலிக்கொடியுடன் திரண்ட மக்கள் ; சிங்களவருக்கு அடி உதை [படங்கள்]


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புயல் வேகத்தில் புலி கொடியுடன் ஓடிய எம் சகோதரன்... அவர பிடிக்க வந்தவர் தன்னை அறியாமல் மைதானத்தில் விழுந்து போய்க் கிடக்கிறார் :D6x42.jpg

Link to comment
Share on other sites

  • Replies 218
  • Created
  • Last Reply

புயல் வேகத்தில் புலி கொடியுடன் ஓடிய எம் சகோதரன்...

அவர பிடிக்க வந்தவர் தன்னை அறியாமல் மைதானத்தில் விழுந்து போய்க் கிடக்கிறார் :D

6x42.jpg

புயல்வேகமில்லை பையா ................அது அந்த மூச்சுக்காற்று ................அதை கட்டுப்படுத்த இந்த உலகில் எதற்கும் சக்தியில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் தான் எடுத்த காரியத்தில் கொஞ்சம்,கொஞ்சமாக வெற்றி பெறுகிறான்.இனி மேல் தமிழர்கள் அகிம்சை முறையில் போராடுவது கூட கஸ்டமாக போகின்றது :(

 

போராட்டம் கூட எங்களுக்கு விளையாட்டாகப் போய் விட்டது

Link to comment
Share on other sites

இப்போ இந்த உலகம் இதைத்தான் அகிம்சை என்று எதிர்பார்க்குது ரதி அக்கா ..........

நாம் நினைத்த அகிம்சை வேறு ,இன்றைய உலகம் நினைக்கும் அகிம்சை வேறு ..உலகத்தின் ஓட்டத்தோடு நாமும் ஓடனும் ................
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் தான் எடுத்த காரியத்தில் கொஞ்சம்,கொஞ்சமாக வெற்றி பெறுகிறான்.இனி மேல் தமிழர்கள் அகிம்சை முறையில் போராடுவது கூட கஸ்டமாக போகின்றது :(

 

போராட்டம் கூட எங்களுக்கு விளையாட்டாகப் போய் விட்டது

 

உப்படி சொல்லி சொல்லியே அதுங்களை முள்ளி வாய்க்கால் ஓட அடக்கம் செய்து விட்டீங்கள்...மறு படியுமா...இந்த விஞ்ஞான உலகில் எதை எப்படி செய்யனும் என்று செய்யிரவைக்கு தெரியும்....உதவி செய்யாட்டியும் உவத்திரம் செய்யாமல் இருங்கோ......

Link to comment
Share on other sites

சிங்களவன் தான் எடுத்த காரியத்தில் கொஞ்சம்,கொஞ்சமாக வெற்றி பெறுகிறான்.இனி மேல் தமிழர்கள் அகிம்சை முறையில் போராடுவது கூட கஸ்டமாக போகின்றது :(

 

போராட்டம் கூட எங்களுக்கு விளையாட்டாகப் போய் விட்டது

எது நேற்று ஒரு தமிழ்ச் சிறுமிய சிங்கள காடையன் காலால் எட்டி உதைத்தது அடாவடியா?

இன்று நம் உறவுகள் யாரையும் தாக்காமால் மைதானத்தில் தேசியக் கொடியுடன் ஓடியது அடாவடியா?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3l2v.jpg
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தில் இருந்து அகிம்சையைப் போதிப்பதைப் பார்த்தால் அந்தப் பக்கமே போகவில்லை போலிருக்கின்றதே!

 

Link to comment
Share on other sites

மாட்ச் தோற்ற கோவம் ,மைதானத்தில் இறங்கிய கோவம் எல்லாம் சேர்த்து நாட்டில் தடுப்புகாவலில் உள்ளவர்களுக்கும் ஜெயிலில் உள்ளவர்களுக்கும் பொது மக்களின் மேல்தான் காட்டப்படும் .

கொடி பிடித்தவர்கள் வீடு போய் சாப்பிட்டுவிட்டு படுத்துவிடுவார்கள் .

சொந்த இனத்தின் மீது உங்களை தவிர இவ்வளவு கரிசனை யாரும் காட்ட மாட்டார்கள். அனைத்து தமிழர்களும் சிங்களவர்களாக மாறி புத்தர்களாக மாறினால் இன்னும் சிங்களவர்கள் சந்தோசப் பட்டு பெரும் உதவிகள் செய்வினம். எதுக்கு ஸ்ரீலங்காவில இந்த பாழா  போன தமிழ் மொழிய பேசி ஒண்டுக்கும் உதவாத சைவக் கடவுளை கும்பிட்டு சிங்களவனுக்கு கோபம் வரச் செய்வான்? அவன் ஆசைப் படுவதை நாம் செய்தால் எந்த கரைசலும் இல்லையே நமக்கு. கூடவெ சிங்கவனின் மலம் சாப்பிடச் சொன்னாலும் நாம் சாப்பிடலாம் நண்பரே. அப்புறம் உங்க கனடாவில் நிண்டு ஒண்டும் கிழிக்காமல் சிறிலங்கா போ ய் வாழலாம் 

Link to comment
Share on other sites

இலங்கை கொடி எரிக்கப்பட்ட காட்சி...

 

1012613_308013029334229_1143272133_n.jpg

 

996708_308012409334291_1342111350_n.jpg

 

1001833_308012179334314_405534930_n.jpg

 

994303_308012729334259_1810812815_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாட்ச் தோற்ற கோவம் ,மைதானத்தில் இறங்கிய கோவம் எல்லாம் சேர்த்து நாட்டில் தடுப்புகாவலில் உள்ளவர்களுக்கும் ஜெயிலில் உள்ளவர்களுக்கும் பொது மக்களின் மேல்தான் காட்டப்படும் .

கொடி பிடித்தவர்கள் வீடு போய் சாப்பிட்டுவிட்டு படுத்துவிடுவார்கள் .

 

ஆமாம். இல்லாவிடின் தடுப்புக்காவலில் உள்ளவர்களுக்குத் தேனும், பாலும் கொடுத்துத் தங்கக் கட்டிலில் தான் துாங்க வைப்பார்களாக்கும்... இப்படித் தடுப்புக்காவலில் வைத்திருக்கின்ற அநியாயத்தைத் தட்டிக் கேட்க வக்கில்லை....

சிறிலங்கா அரச பயங்கரவாதம் எந்த சூழ்நிலையிலும் தடுப்புக்காவலில் உள்ளவர்கள் தொடர்பாக எண்ணத்தை மாற்றிக் கொள்ளவே போவதில்லை எனும்போது, அதன் செயல்திட்டத்துக்கமைவாக இயங்க வேண்டிய தேவை எமக்கில்லை என்ற நிலை உருவாகின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த இனத்தின் மீது உங்களை தவிர இவ்வளவு கரிசனை யாரும் காட்ட மாட்டார்கள். அனைத்து தமிழர்களும் சிங்களவர்களாக மாறி புத்தர்களாக மாறினால் இன்னும் சிங்களவர்கள் சந்தோசப் பட்டு பெரும் உதவிகள் செய்வினம். எதுக்கு ஸ்ரீலங்காவில இந்த பாழா  போன தமிழ் மொழிய பேசி ஒண்டுக்கும் உதவாத சைவக் கடவுளை கும்பிட்டு சிங்களவனுக்கு கோபம் வரச் செய்வான்? அவன் ஆசைப் படுவதை நாம் செய்தால் எந்த கரைசலும் இல்லையே நமக்கு. கூடவெ சிங்கவனின் மலம் சாப்பிடச் சொன்னாலும் நாம் சாப்பிடலாம் நண்பரே. அப்புறம் உங்க கனடாவில் நிண்டு ஒண்டும் கிழிக்காமல் சிறிலங்கா போ ய் வாழலாம் 

 

அவர் 60 வயதில  அங்கு போக எல்லாம் தயார்

ஆனால்  பாழாய்ப்போன புலிக்கூட்டம்  இப்படி சிங்களவனுக்கு கரைச்சல் கொடுத்தால்

அவன் இவரையும் தமிழன் என்று போட்டுவிடுவான்

அது தான் கவலை.

கடைசிக்காலத்தில அந்தாள் அங்கு வாழ ஆசைப்படுதல் சரி தானே அப்பா

ஈழமாவது

புலியாவது

காசு சேர்த்தாச்சு

இனி  இளைப்பாற இடம் வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5db9.jpg
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
s1v1.jpg
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

5db9.jpg

 

ம‌ணியான‌ ப‌ட‌ங்க‌ள். ந‌ன்றாக... திட்ட‌ம் போட்டு செய்துள்ளார்க‌ள். :D  :lol:  :rolleyes:

Link to comment
Share on other sites

இந்த மாதிரியான நடவடிக்கைகளை நான் கண்டிக்கிறேன்..

தமிழருக்கு சமஷ்டியுடன் கூடிய தீர்வொன்று இந்திய அறிவுறுத்தலின்பேரில் மகிந்தவின் மேசையில் வைக்கப்பட்டிருந்தது.. சோதிடரின் ஆலோசனையின்பேரில் நாளை கையெழுத்திட இருந்தார்.. :unsure: ஆனால் அந்த அரிய வாய்ப்பு இப்போது பறிபோய்விட்டது.. :(

Link to comment
Share on other sites

இந்த மாதிரியான நடவடிக்கைகளை நான் கண்டிக்கிறேன்..

தமிழருக்கு சமஷ்டியுடன் கூடிய தீர்வொன்று இந்திய அறிவுறுத்தலின்பேரில் மகிந்தவின் மேசையில் வைக்கப்பட்டிருந்தது.. சோதிடரின் ஆலோசனையின்பேரில் நாளை கையெழுத்திட இருந்தார்.. :unsure: ஆனால் அந்த அரிய வாய்ப்பு இப்போது பறிபோய்விட்டது.. :(

சப்பா கண்ணக்கட்டுது நண்பா.............. :D  :D  :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம‌ணியான‌ ப‌ட‌ங்க‌ள். ந‌ன்றாக... திட்ட‌ம் போட்டு செய்துள்ளார்க‌ள். :D  :lol:  :rolleyes:

 

இண்டையான் நாள் சிறிலங்கன் விளையாட்டு வீரர்களுக்கு சீ என்று போய் இருக்கும் சிறி அண்ணா...இந்தியாவிடம் படு தோல்வி...எந்த பக்கமும் புலிக் கொடி.....வெளியில் நின்று எம் மக்கள் சிறிலங்கா கிரிக்கெட்டுக்கு எதிரா ஆர்பாட்டம்...சிங்க கொடி எரிப்பு....என்ன ஒரு நாள்.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41l2.jpg
Link to comment
Share on other sites

இண்டையான் நாள் சிறிலங்கன் விளையாட்டு வீரர்களுக்கு சீ என்று போய் இருக்கும் சிறி அண்ணா...இந்தியாவிடம் படு தோல்வி...எந்த பக்கமும் புலிக் கொடி.....வெளியில் நின்று எம் மக்கள் சிறிலங்கா கிரிக்கெட்டுக்கு எதிரா ஆர்பாட்டம்...சிங்க கொடி எரிப்பு....என்ன ஒரு நாள்.......

ஆம் பையா எத்தனை கரிநாட்கள் எம்மை கொல்லாமல் கொன்று நடைப்பிணமாக அலைய வைத்தது ,அலைய வைத்துக்கொண்டிருக்குது..................அதை எமக்கு தந்தவர்களுக்கு  நீண்ட நாளுக்குப்பிறகு கிடைத்திருக்கும் ஒரு விசேடமான கரிநாள் .....................மாற்றங்கள் ஆரம்பித்து பலநாட்களாகி விட்டது .....................இன்னும் மாறும் ....................மாறும் என்ற சொல்லைத்தவிர 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்கள் விரைந்து குணம் பெற எல்லாம் வல்ல இறையை வேண்டுகிறோம். அத்தோடு வைத்திய ஆலோசனைகளை சரியாக பின்பற்றத் தவற வேண்டாம்.. அதேவேளை வைத்தியர்களின் அலோசனைக்கு ஏற்ப உடல் தன்னை சரிப்படுத்திக் கொள்ளவில்லை என்றால்.. உடல் உளம் சொல்வதை வைத்தியரிடம் சொல்லாமல் இருப்பதையும் செய்ய வேண்டாம். 
    • ஒரு குட்டி ஸ்டோரி  50 வயதான எல்லாளன் பெரும் படையுடன்.  எதிரே, சிறிய படையுடன் - ஆனால் பதின்ம வயதின் முடிவில் உள்ள கட்டேறிய உடலுடன் டுட்டு கெமுனு. தந்திரமாக வீரர்கள் மாய வேண்டாம் - நீயும் நானும் மட்டும் போரிடுவோம் என்கிறான் கெமுனு. சின்ன பயல், அதுவும் மோட்டு குடியினன், கவுங் தின்பதில் மட்டும் சூரன் - போரின் முதல் தவறாகிய எதிரியை கீழ் மதிப்பீடு செய்வதை செய்கிறான் மாமன்னன் எல்லாளன். பெரும் படையை பாவிக்காமலே தோற்று, இறந்து போகிறான். தீவு முழுவதையும் ஆண்ட கடைசி தமிழ் அரசு முடிவுக்கு வருகிறது. எல்லாளனில் தொடங்கியது - புத்தன் வரை தொடர்கிறது. கெமுனுக்கள் வென்று கொண்டே இருக்கிறார்கள் 🥲. ——******——— (போர் நடந்த விதம் வரலாறா தெரியவில்லை, தமிழர் தரப்பில் கர்ணபரம்பரையாக வருகிறது - வெறும் கதையே என்றாலும் - செய்தி கனமானது).
    • காசை கொடுத்து ஓட்டு பிச்சை எடுத்து வெல்ற‌து எல்லாம் வெற்றியா...................... கிருஷ்ண‌கிரில‌   வீஜேப்பியை முந்துவா வீர‌ப்ப‌ன் ம‌க‌ள் ஆனால் இதில் வீர‌ப்ப‌ன் ம‌க‌ளுக்கு 4வ‌து இட‌ம் என்று போட்டு இருக்கு   பெரிய‌ப்ப‌ர் ப‌ந்தைய‌ம் க‌ட்டுவோமா நான் சொல்லுறேன் வீர‌ப்ப‌ன் ம‌க‌ள் வீஜேப்பிய‌ முந்துவா என்று💪..............................   இது முற்றிலும் திமுக்காவுக்கு சாத‌க‌மான‌ ஊட‌க‌ம் அது அவ‌ர்க‌ளையும் அவ‌ர்க‌ள் சார்ந்த‌ கூட்ட‌னிக‌ளையும் முன் நிறுத்தின‌ம்..................... ஆனால் யூன் 4ம் திக‌தி இந்த‌ ஊட‌க‌த்தை காரி உமுந்து துப்புவ‌து உறுதி........................   ப‌ல‌ ச‌ர்வே வேற‌ மாதிரி சொல்லுகின‌ம் ஆனால் இதில் முற்றிலும் பொய்யான‌ ச‌ர்வே............................. இது முற்றிலும் திமுக்காவுக்கு ஓ போடு ஓ போடு ஊட‌க‌ம் தாத்தா க‌ள‌ நில‌வ‌ர‌ம் வேறு மாதிரி இருக்கு😁......................
    • இது உங்களுக்கு விளங்கும் என்பதால், உங்களுக்கும், உங்களை ஒத்தோருக்கும் மட்டும் எழுதுகிறேன். அண்மையில் ஒரு பிரபல தாராளவய, இடது சார் (இடது சாரி அல்ல) எழுதிய Conservatism: The Fight for a Tradition என்ற புத்தகத்தை, (அதாவது இடதுசாரிகள், வலதுசாரியத்தை புரிந்துகொள்ள என ஒரு இடது சார் சிந்தனையாளர் எழுதிய புத்தகத்தை) புரட்டும் வாய்ப்பு கிடைத்தது. இந்த இடது சார் சிந்தனையாளர் யாருமல்ல - வலதுசாரிகளின் தங்க தலைவன் பொரிஸ் ஜோன்சனுக்கு மாமன், Edmund Fawcett. 200 வருட அமெரிக்கா, யூகே வலது அரசியலை அலசுகிறது இந்த புத்தகம். இந்த காலகட்டத்தில் அநேக காலம் இரு நாட்டிலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது - வலதுசாரிகள். ஆனால் தாமே கெட்டிக்காரர், வல்லமையானோர், முற்போக்குவாதிகள் எனவும், வலதுசாரிகள் மோடயர், அடிமைபுத்தியினர், பணப்பேய்கள், பிற்போக்கினர் எனவும் சொல்லிகொள்வார்கள் இடதுசாரிகள். இரெண்டு நாட்டிலும். இந்த புத்தகத்தின் முகவுரையில், வலதுசாரிகளை நோக்கி இவர் ஒரு கேள்வியை கேட்கிறார்: 'if we're so smart, how come we're not in charge? நாம் அவ்வளவு கெட்டித்தனமானவர்கள் என்றால் நாம் ஏன் அதிகாரத்தில் இல்லை? —————— இதை படித்த போது என் மனதில் தோன்றிய எண்ணம், உங்கள் பதிவை வாசித்ததும் மீள உதித்தது: எல்லாளன் காலத்தில் இருந்து ஒவ்வொரு சிங்கள படை எடுப்பிலும், 1948க்கு பின் அத்தனை அரசியல் போராட்டதிலும் தோற்றுக்கொண்டே வருகிறோமே; If we are so smart, how come  we haven’t even won at least once? நாம் அவ்வளவு கெட்டிக்காரர், அவர்கள் அவ்வளவு மோடையர்கள் என்றால் - ஏன் நாம் ஒரு தடவை கூட ஒரு அரசியல் வெற்றியை அடையவில்லை? கட்டாயம் வாசிப்போர் பதில் எழுத வேண்டும் என்பதில்லை. சிந்தனையை தூண்டினால் போதும்.        
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.