Jump to content

இடைவெளி


Recommended Posts

வணக்கம் மணிவாசன் அண்ணா.

உங்கள் விளக்கங்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்

Link to comment
Share on other sites

நான் 'சோதனையை' எதிர்பார்த்துக் கொண்டிருப்பதால் எனக்குக் கொஞ்சம் அவகாசம் தரவும்.

Link to comment
Share on other sites

என்ன சோதனை மணி அண்ணா :P

கதை நல்லாயிருக்கு எழுதிய விதம் மனித உணர்வுகளை மிக ஆழமாக புரிந்தவர்களாலேயே இப்படி எழுத முடியும் என்பதை காட்டுகிறது. :P

நீங்க எழுதின கதையில சீலன் எடுத்த முடிவு சரிதான் ஆனால் அது அந்த சந்தர்பத்துக்கு மட்டுமே சரிவரும் என்று தோன்றுகிறது

ஏனெண்டா புலம் பெயர்ந்த எல்லா பெண்களும் நிஸா போல இருப்பினம் எண்டு சொல்ல முடியாது தானே

புரிந்து கொள்ளுதல் இருந்தால் விட்டுக்கொடுத்து வாழும் வாழ்வு இனிமையாக இருக்கும்

தொடர்ந்தும் எழுதுங்க மணி அண்ணா

முக்கிய பின்குறிப்பு ஆதியின் பாராட்டுக்கு மயங்கி வால்வெட்டு விழாவை மறக்க வேண்டாம் சரியா :wink: :(:):lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.