Jump to content

ராஜீவ் கொலை யாருக்கு துன்பியல் சம்பவம்? சில சதிக்கோட்பாடுகள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் கேள்வி கேட்கிறார்கள்.. எதிர்பார்க்கிறார்கள்.. தங்களின் அனுமானங்களுக்கு எல்லாம் புலிகள் அறிக்கை விட்டிருக்கனுன்னு..!

 

புலிகள் தாங்கள் செய்யாததற்கு எதற்கு அறிக்கை தரனும்..! இதனை புலிகளே வெளிப்படையாகச் சொல்லியும் உள்ளனர். பலர் சொந்த வசதிக்காக அவற்றை மறந்து விட்டனர்.

 

தாணு.. சிவராசன் உட்பட பலர் மாவீரர்களாக இல்லை. இவர்கள் புலிகள் அமைப்பினரா என்பதற்கும் உறுதிப்படுத்தல்கள் இல்லை..! புலிகள் அமைப்பினர் என்று இந்தியா தான் சொல்கிறது. சில ஆதாரங்களை முன் வைக்கிறது. அவை எந்தளவுக்கு உண்மை என்பதில் சிக்கல் உள்ளது.

 

மேலும்.. இந்தியப் படைகள் சிறீலங்காவை விட்டு திரும்பிய கையோடு முன்னர் புலிகள் அமைப்பில் இருந்த பலரையும் அவர்கள் ஈ என் டி எல் எவ் மற்றும் ஈ பி ஆர் எல் எவ் அமைப்பில் இணைத்துக் கொண்டு.. கூட்டிச் சென்றிருந்தனர். அந்த வகையில்.. இந்தக் கொலையில் அவர்களை சதிகாரர்கள் பயன்படுத்தி இருக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் மக்கள் அறிந்த சில புலிகளை பிடித்து சில உறுதி மொழிகள் வழங்கி உண்மையான புலிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க இந்தியப் படைகள் தரையிறக்கி இருந்தன. குறிப்பாக யாழ்ப்பாணம் மணல்தறை ஒழுங்கைப் பகுதியில் இந்த வகையான நடவடிக்கைகள் மிக அதிகமாக இருந்தன..!  மக்கள் யார் உண்மையான புலிகள் யார் இந்தியப் படைகள் தயார் செய்த புலிகள் என்று தெரியாமல் குழப்பியும் போய் இருந்தனர்.

 

மேலும்... சிலருக்கு அன்ரன் அண்ணாவின் பாத்திரம்.. தமிழ்செல்வன் அண்ணாவின் பாத்திரம் கூட விளங்கவில்லை. ஆனால் அவர் அரசியல்.. ஞான சூனியம் என்று சொல்கிறார்கள். இவர்கள் எந்த அரசியல் விற்பன்னத்தோடு அதைச் சொல்கிறார்கள் என்று புரியவில்லை.

 

அன்ரன் அண்ணா.. இயக்கத்தின் அரசியல் ஆலோசகர். அவர் எப்போதுமே அரசியல் பொறுப்பாளராக இருக்கவில்லை. இரண்டு பதவி நிலைகளுக்கும் இடையே வேறுபாடுண்டு..!

 

மேலும்.. தமிழ்செல்வன் அண்ணா நீண்ட காலம் அரசியல் பொறுப்பாளராக இருந்தவர். அதற்கான பயிற்சிகளைப் பெற்றவர். சந்திரிக்கா அரசுடனும் பேசியவர். மகிந்த அரசுடனும் பேசியவர்..! மேலும்.. புலிகள் கடைசி வரை யுத்தம் ஒன்றுக்குள் தாமாக நுழைய விரும்பவும் இல்லை. வலிந்த போரை நடத்தவும் துணியவில்லை. இதற்கும் அரசியலுக்கும் பொறுப்பில்லை என்றா கூற விளைகின்றனர்..??!

 

தமிழ்செல்வன் அண்ணாவின் முக்கிய அரசியல் வெற்றி என்பது தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பாக இருந்த போதும் டப்பிளின் சென்று இடைக்கால நிர்வாக சபைக்கான வரைபை ஆக்கிக் கொண்டமை. அதுவும் பகிரந்த சர்வதேச அரசியல் விற்பன்னர்களுடன் கூடி நடத்தப்பட்ட ஆய்வுகளின் பின் உருவாக்கப்பட்ட ஒன்று. இதனை வேறு எவரும் செய்ததாகத் தெரியவில்லை. இப்படி நிறைய விடயங்களை சொல்லலாம்.

 

மேலும் புரிந்துணர்வு உடன்படிக்கை. அது சாதாரண விடயம் அல்ல. சர்வதேச மத்தியஸ்தோடு சர்வதேச கண்காணிப்பின் கீழ் தமிழீழ எல்லைகளும் சிங்கள தேச எல்லைகளும் தீர்மானிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட வரைபடத்திற்கு அமைய உருவாக்கப்பட்ட ஒரு உடன்படிக்கை. இன்று வரை மகிந்த அரசும் சரி சிங்களப் பேரினவாதிகளும் சரி அந்த உடன்படிக்கை சிறீலங்காவை காட்டிக்கொடுத்த ஒன்று என்றே சொல்லி வருகின்றனர். அண்மையில் மகிந்த இதனை மீண்டும் நினைவு படுத்தி இருந்தார். அந்தளவிற்கு அதற்கு முக்கியத்துவம் உள்ளது. அதனை எம்மில் பலர் இன்று உணரவில்லை.

 

இன்று கூட்டமைப்பில் உள்ள சம்பந்தன் சிங்கக் கொடியை தூக்கிப் பிடிச்சும் கூட அவரோடு சிங்கள அரசு ஒரு உருப்படியான பேச்சுக்களை கொழும்பில் கூட சர்வதேச மத்தியஸ்தத்தோடு நடத்த மறுக்கிறது. ஆனால் அன்று சிங்கள அரசை தமிழ் மக்களின் பிரச்சனை சார்ந்து சர்வதேச அனுசரணையோடு வெளிநாடொன்றில் அதுவும் பிராந்திய மற்றும் சர்வதேச வல்லாதிக்க சக்திகளுக்கு நேரடியாகக் கட்டுப்படாத நாடுகளில் நடத்திக் காட்டிய பெருமை புலிகளைச் சாரும். குறிப்பாக தமிழ்செல்வன் அண்ணாவைச் சாரும்.

 

இவை எல்லாம் புலிகளால் சாத்தியமானதே தவிர.. மற்றவர்களால் அல்ல. தந்தை செல்வா காலத்தில் கூட தமிழீழம் என்ற உச்சரிப்பு இந்தியா வரை அதுவும் தமிழகம் வரை அதுவும் ஒரு தொகுதி அரசியல் தலைமைகளைச் சுற்றி ஒலித்தது. ஆனால் இன்று அது உலக அரங்கெங்கும் ஒலிக்கிறது. தமிழீழத் தேசியக் கொடி பறக்கிறது. இது யாரால்.. இந்த பரினாம வளர்ச்சியில் தமிழ்செல்வன் அண்ணாவின் உழைப்பு குறிப்பிடத்தக்கது.

 

ஒரு விதமான நுணுக்கப்பார்வைகளும் இன்றி அவர் ஞான சூனியம்.. இவர் வெட்டி என்று சொல்லுறவை போராட்டத்திற்கு வேண்டாம் மக்களுக்கு ஏதாவது செய்திருக்கினமா என்றால் அது கூடக் கிடையாது. சும்மா வெட்டிக்கு வார்த்தைகளை அளந்து கொண்டு திரிகிறார்கள். தாங்களும் ஏதோ எழுதிறம் என்ற நினைப்பில்..! :icon_idea::rolleyes:

Link to comment
Share on other sites

  • Replies 57
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ்காந்தியின் மரணம் இயற்கையாக நடந்திருந்தாலும் ஈழத்தமிழர்கள் ஆனந்தமடைந்திருப்பார்கள்.

 

Link to comment
Share on other sites

தனுவும் சிவராசனும் EPDP  :) தேவையா இது ..
எப்படி இருந்த நாங்க இப்படி ஆயிட்டோம்...
ராஜீவை புலிகள் கொல்லவில்லை என்பதே புலிகளுக்கு ஒரு இழுக்கு
அப்போது IPKF செய்ததற்கு ஒரு பதிலும் இல்லையா?
இதுவா தமிழனின் வீரம் ????

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனுவும் சிவராசனும் EPDP  :) தேவையா இது ..

எப்படி இருந்த நாங்க இப்படி ஆயிட்டோம்...

ராஜீவை புலிகள் கொல்லவில்லை என்பதே புலிகளுக்கு ஒரு இழுக்கு

அப்போது IPKF செய்ததற்கு ஒரு பதிலும் இல்லையா?

இதுவா தமிழனின் வீரம் ????

 

தமிழனின் வீரம் ராஜீவைக் கொல்வதில் இல்லை. இந்தியப் படைகளின் வெளியேற்றத்தோடு அது இருந்தது..! ராஜீவைக் கொன்றது சர்வதேசச் சதிகாரச் சக்திகள். அதில் டக்கிளசுக்கும் பங்கிருந்திருக்கலாம்.! அவரும் இந்தியப் படைகளோடு கப்பலேறியவர்களில் ஒருவர். இந்தியப் படைகளோடு கப்பலேறிய அனைவரும் ராஜீவ் கொலையில் விசாரிக்கப்பட வேண்டியவர்கள்..! சந்தேகிக்கப்பட வேண்டியவர்கள்..! :icon_idea:

 

Link to comment
Share on other sites

தனுவும் சிவராசனும் EPDP  :) தேவையா இது ..

எப்படி இருந்த நாங்க இப்படி ஆயிட்டோம்...

ராஜீவை புலிகள் கொல்லவில்லை என்பதே புலிகளுக்கு ஒரு இழுக்கு

அப்போது IPKF செய்ததற்கு ஒரு பதிலும் இல்லையா?

இதுவா தமிழனின் வீரம் ????

புலிகளுக்கு எது இழுக்கு எது இழுக்கு இல்லை   என்பதை தீர்மானிப்பது .........புலிகள்தான்.மற்றவன் தீர்மானிப்பதை புலிகள் மட்டுமல்ல எந்த தமிழனும் ஏற்றுக்கொள்ளவில்லை ,ஏற்றுக்கொள்ளமாட்டான் ................ஓட்டுக்குழுவைத்தவிர ....... :lol: 

Link to comment
Share on other sites

 

தமிழ்செல்வன் சிறந்த போராளி,தன்னலம் அற்ற வீர‌ன் ஆனால் அர‌சியல் அறிவே இல்லாத ஞானசூனியம்.அவரது இழப்பிற்கு பின்னர் தான் புலிகள் அதை உண்ர்ந்தார்கள் ஆனால் காலம் கடந்து விட்டது.உண்மையிலேயே புலிகளின் அழிவு என்பது திரு பாலசிங்கத்தின் மறைவோடு ஆர‌ம்பமாகி விட்டது.புலிகளின் மிகப் பெரிய பிழை திரு பாலசிங்கத்தை போல ஒரு அர‌சியல் அறிஞரை உருவாக்காமல் விட்டது தான்

 

கலோ ராதியக்கா , தமிழ்செல்வனின் பெயரை சொல்லக்கூட உங்களுக்கு தகுதியில்லை .நீங்கள் ஆங்கிலம் பேசலாம் .................ஆனால்  உலகின் ராஜதந்திரிகள் உங்களை புரிந்துகொள்ள மாட்டார்கள். சுத்த சூனியமாகவே இருக்கும் .????

 

..................தமிழ்செல்வன் தமிழ் பேசுவார் ............அது அந்த ராஜதந்திரிகளுக்கு புரியும்............................

Link to comment
Share on other sites

ஜோ ............மறவர் என்ன சொல்ல வருகிறீர்கள் ,உண்மையையா ,அல்லது சளுப்பலையா .........அன்று சீக்கியன் இந்திரா காந்தியை  கொன்றான் ..........உண்மை வெளிப்பட்டது .சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள் ......நீங்கள்தான் சொல்கிறீர்கள் ................சரி தமிழனே ராஜீவ் காந்தியை கொன்றான் என ஒரு எடுகோள் எடுப்போம் .ஏன் அப்ப தமிழர்கள் உடனே கொல்லப்படவில்லை ...................அங்கே எங்கோ உதைக்கிறது என்றுமட்டும் தான் தெரிகிறது ,,,,,,,,,,,,,ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது ராஜீவின் கொலை .......அன்றைய அரசியல் சூழலில் இந்திய அரசாங்கத்திற்கு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதுதான் ........................அப்ப ராஜீவ் காந்தியை தமிழர்கள் கொல்லவில்லை .என்பதை...........அது கூறிநிற்கிறது .......................ஒன்றும் புரியலையா ...............எனக்கும்தான் ............நன்றி வணக்கம் .

அவருக்கு சாடையான தடுமாற்றம்.

 

எல்லோரும் 30 வருட ஆயுத போராட்டத்தை மட்டும்தான் நினைவில் வைத்து சிங்களத்தை காப்பாற்று வார்கள். இவர் கிந்தியை காப்பாற்ற மூன்று வருடத்தை கூட ஞாபகம் வைக்கத்தயார். இல்லை.  ஒபாரேசன் பூமாலையில் வைத்து வட பகுதி முழுவதையும் அழித்து இளைஞர்களை கொன்று பெண்களை கெடுத்து விட்டு வாங்கிக்கட்டிக்கொண்டு போன மறவர்தான் அந்த 135,000 கிந்திய படை. தமிழ் நாட்டில் தொட்டு இருந்தால் அதுக்கும் வடிவாக வாங்கியிருக்கும். 

 

எதோ 20 நாடுகள் சேர்ந்த செய்த வெற்றியை வைத்து, கிந்தியை காட்டி நம்மை மிரட்டுகிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

தமிழ்செல்வன் சிறந்த போராளி,தன்னலம் அற்ற வீர‌ன் ஆனால் அர‌சியல் அறிவே இல்லாத ஞானசூனியம்.அவரது இழப்பிற்கு பின்னர் தான் புலிகள் அதை உண்ர்ந்தார்கள் ஆனால் காலம் கடந்து விட்டது.உண்மையிலேயே புலிகளின் அழிவு என்பது திரு பாலசிங்கத்தின் மறைவோடு ஆர‌ம்பமாகி விட்டது.புலிகளின் மிகப் பெரிய பிழை திரு பாலசிங்கத்தை போல ஒரு அர‌சியல் அறிஞரை உருவாக்காமல் விட்டது தான்

 

இதில் உங்களுடைய தலைக்கேறிய வெறும் ஆணவத்தை மட்டுமே நான் காண்கிறேன்.

 
எனக்கு பாரிய அரசியல்  அறிவு இருக்கிறது. அதை வைத்து தமிழ்செல்வனை நிறுத்து பார்கிறேன் அவருடைய தராசு ஆடவே இல்லை. என்றொரு மறைந்த பொருள் இதற்குள் உள்ளடக்கபட்டிருக்கிறது.
தலைக்கனம் உடையவர்கள் உருப்படியாக எதையும் செய்ததை நான் காணவே இல்லை அதனால்தான் இதை சுட்டி காட்டுகிறேன்.
நீங்கள் எதையாவது உருப்படியாக செய்யவேண்டும் என்ற ஒரு எதிர்பார்ப்பு.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி சொன்ன முதல் பாதியை நான் ஏற்கிறேன் அது தான் உண்மை . இந்துரா காந்தியை கொல்லப்பட்டபோது சீக்கியர்கள் கொன்று குவிக்கப்பட்டனர் , அதே நிலைமை ராஜீவ் கொல்லப்பட்டபோது இந்திய தமிழர்களுக்கு ஏற்பட்டு இருந்தால் எங்கள் நிலை என்னவாக இருக்கும் என புலி தலைவர் எண்ணிபார்கவில்லை இந்திய தமிழ்களை பற்றி யாரும் கவலைப்படவில்லை. 

 

ராஜீவ் கொல்லப்பட்டபோது இந்தியா புலிகளை அழிக்க வேண்டும் என முடிவு கட்டியிருதால் , 5-6 மணிநேரத்தில்  அது நிறைவேறி இருக்கும் , அப்படிபட்ட ஒரு நிலையை எடுத்திருந்தால் என்ன செய்திருப்பார்  புலிகள். IPKF செய்தது மிகப் பெரிய தவறுதான் மன்னிக்கமுடியாத தவறு எனது இன வலியை நான் உணர்கிறேன் துயரத்தை பங்குகொல்கிரன். அனால் விடுதலை இயக்கந்தின் நோக்கம் விடுதலையாக இருக்கவேண்டுமே  தவிர பழிவாங்கும் அமைப்பாக இருக்கக்குடாது , அந்த பழிவாங்கல் மூலம் பிராந்திய வல்லரசின் பகைமையை பெற்றது தான் மிச்சம்.

நான் மேதகு பிரபாகரனை மதிக்கிறேன் அவர் போல ஒப்பற்ற ,சுயநலம் இல்லாத  தலைவரை  காண்பது அரிது ,அவர் தமிழர் என்பதில் பெருமை கொள்கிறேன் , தமிழ் தாயின் வீரத் திருமகன் என்பதில் சந்தேகமில்லை . அவர் விடுதலையை பெற்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். 

ராஜீவ் தலைமை பதவியில் இருந்தமையால்தான் ......... பஞ்சாப்பில் அப்பாவிகள் கொன்று குவிக்கபட்டார்கள். ஈழத்தில் ஏதுமற்று இருந்தவர்களை ஏற்கனவே போர் என்ற பேய் தின்று திமிரெடுத்து சிந்தி சிதறி மிஞ்சி இருத்தவர்களை வந்து கொன்று கொலைகளம் ஆடி போனார்கள். ஆசாமிலும் அவப்போது அப்பாவிகள் கேள்விகள் இன்றி இந்திய படைகளால் கொல்லபட்டார்கள். காஸ்மீர் ஒரு பாரிய இராணுவ முகாம் ஆக்கபட்டது.

இன்னொரு மனிதனால் இவற்றை செய்ய துணியமுடியாது. என்று 100% தெரிந்து கொண்டவர்கள்தான் அவரை கொன்றார்கள்.
தமிழ் நாட்டில் அல்ல எங்கும் யாரும் சாக மாட்டார்கள் என்பது ஏற்கனவே தெரிந்ததுதான்.
அதுதான் ராஜீவ் இருக்கும்போது சோனியாவை கொல்ல யாரும் திட்டம் தீட்டவில்லை.

 
 
 
சிகரெட் பற்றவைத்து ............. அது முடிவதுக்குள் புலிகளை முடித்து விடுவோம் என்று சொல்லித்தான்  இதே இந்திய இராணுவம் வந்து 3 வருடங்கள் அப்பாவிகளை கொன்று விட்டு . எம் வீடுகளில் இருந்த பெறுமதியான பொருட்களை கட்டிக்கொண்டு போனார்கள். 
5-6 மணிநேரத்தை எப்படி கணித்தீர்கள் என்பது புரியவில்லை.
 
விடுதலைக்கு தடையான கற்களை அகற்றுவது பழிவாங்கல் ஆகாது. அது போராட்டத்தின் ஒரு பகுதி.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் கேள்வி கேட்கிறார்கள்.. எதிர்பார்க்கிறார்கள்.. தங்களின் அனுமானங்களுக்கு எல்லாம் புலிகள் அறிக்கை விட்டிருக்கனுன்னு..!

 

புலிகள் தாங்கள் செய்யாததற்கு எதற்கு அறிக்கை தரனும்..! இதனை புலிகளே வெளிப்படையாகச் சொல்லியும் உள்ளனர். பலர் சொந்த வசதிக்காக அவற்றை மறந்து விட்டனர்.

 

தாணு.. சிவராசன் உட்பட பலர் மாவீரர்களாக இல்லை. இவர்கள் புலிகள் அமைப்பினரா என்பதற்கும் உறுதிப்படுத்தல்கள் இல்லை..! புலிகள் அமைப்பினர் என்று இந்தியா தான் சொல்கிறது. சில ஆதாரங்களை முன் வைக்கிறது. அவை எந்தளவுக்கு உண்மை என்பதில் சிக்கல் உள்ளது.

 

மேலும்.. இந்தியப் படைகள் சிறீலங்காவை விட்டு திரும்பிய கையோடு முன்னர் புலிகள் அமைப்பில் இருந்த பலரையும் அவர்கள் ஈ என் டி எல் எவ் மற்றும் ஈ பி ஆர் எல் எவ் அமைப்பில் இணைத்துக் கொண்டு.. கூட்டிச் சென்றிருந்தனர். அந்த வகையில்.. இந்தக் கொலையில் அவர்களை சதிகாரர்கள் பயன்படுத்தி இருக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் மக்கள் அறிந்த சில புலிகளை பிடித்து சில உறுதி மொழிகள் வழங்கி உண்மையான புலிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க இந்தியப் படைகள் தரையிறக்கி இருந்தன. குறிப்பாக யாழ்ப்பாணம் மணல்தறை ஒழுங்கைப் பகுதியில் இந்த வகையான நடவடிக்கைகள் மிக அதிகமாக இருந்தன..!  மக்கள் யார் உண்மையான புலிகள் யார் இந்தியப் படைகள் தயார் செய்த புலிகள் என்று தெரியாமல் குழப்பியும் போய் இருந்தனர்.

 

மேலும்... சிலருக்கு அன்ரன் அண்ணாவின் பாத்திரம்.. தமிழ்செல்வன் அண்ணாவின் பாத்திரம் கூட விளங்கவில்லை. ஆனால் அவர் அரசியல்.. ஞான சூனியம் என்று சொல்கிறார்கள். இவர்கள் எந்த அரசியல் விற்பன்னத்தோடு அதைச் சொல்கிறார்கள் என்று புரியவில்லை.

 

அன்ரன் அண்ணா.. இயக்கத்தின் அரசியல் ஆலோசகர். அவர் எப்போதுமே அரசியல் பொறுப்பாளராக இருக்கவில்லை. இரண்டு பதவி நிலைகளுக்கும் இடையே வேறுபாடுண்டு..!

 

மேலும்.. தமிழ்செல்வன் அண்ணா நீண்ட காலம் அரசியல் பொறுப்பாளராக இருந்தவர். அதற்கான பயிற்சிகளைப் பெற்றவர். சந்திரிக்கா அரசுடனும் பேசியவர். மகிந்த அரசுடனும் பேசியவர்..! மேலும்.. புலிகள் கடைசி வரை யுத்தம் ஒன்றுக்குள் தாமாக நுழைய விரும்பவும் இல்லை. வலிந்த போரை நடத்தவும் துணியவில்லை. இதற்கும் அரசியலுக்கும் பொறுப்பில்லை என்றா கூற விளைகின்றனர்..??!

 

தமிழ்செல்வன் அண்ணாவின் முக்கிய அரசியல் வெற்றி என்பது தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பாக இருந்த போதும் டப்பிளின் சென்று இடைக்கால நிர்வாக சபைக்கான வரைபை ஆக்கிக் கொண்டமை. அதுவும் பகிரந்த சர்வதேச அரசியல் விற்பன்னர்களுடன் கூடி நடத்தப்பட்ட ஆய்வுகளின் பின் உருவாக்கப்பட்ட ஒன்று. இதனை வேறு எவரும் செய்ததாகத் தெரியவில்லை. இப்படி நிறைய விடயங்களை சொல்லலாம்.

 

மேலும் புரிந்துணர்வு உடன்படிக்கை. அது சாதாரண விடயம் அல்ல. சர்வதேச மத்தியஸ்தோடு சர்வதேச கண்காணிப்பின் கீழ் தமிழீழ எல்லைகளும் சிங்கள தேச எல்லைகளும் தீர்மானிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட வரைபடத்திற்கு அமைய உருவாக்கப்பட்ட ஒரு உடன்படிக்கை. இன்று வரை மகிந்த அரசும் சரி சிங்களப் பேரினவாதிகளும் சரி அந்த உடன்படிக்கை சிறீலங்காவை காட்டிக்கொடுத்த ஒன்று என்றே சொல்லி வருகின்றனர். அண்மையில் மகிந்த இதனை மீண்டும் நினைவு படுத்தி இருந்தார். அந்தளவிற்கு அதற்கு முக்கியத்துவம் உள்ளது. அதனை எம்மில் பலர் இன்று உணரவில்லை.

 

இன்று கூட்டமைப்பில் உள்ள சம்பந்தன் சிங்கக் கொடியை தூக்கிப் பிடிச்சும் கூட அவரோடு சிங்கள அரசு ஒரு உருப்படியான பேச்சுக்களை கொழும்பில் கூட சர்வதேச மத்தியஸ்தத்தோடு நடத்த மறுக்கிறது. ஆனால் அன்று சிங்கள அரசை தமிழ் மக்களின் பிரச்சனை சார்ந்து சர்வதேச அனுசரணையோடு வெளிநாடொன்றில் அதுவும் பிராந்திய மற்றும் சர்வதேச வல்லாதிக்க சக்திகளுக்கு நேரடியாகக் கட்டுப்படாத நாடுகளில் நடத்திக் காட்டிய பெருமை புலிகளைச் சாரும். குறிப்பாக தமிழ்செல்வன் அண்ணாவைச் சாரும்.

 

இவை எல்லாம் புலிகளால் சாத்தியமானதே தவிர.. மற்றவர்களால் அல்ல. தந்தை செல்வா காலத்தில் கூட தமிழீழம் என்ற உச்சரிப்பு இந்தியா வரை அதுவும் தமிழகம் வரை அதுவும் ஒரு தொகுதி அரசியல் தலைமைகளைச் சுற்றி ஒலித்தது. ஆனால் இன்று அது உலக அரங்கெங்கும் ஒலிக்கிறது. தமிழீழத் தேசியக் கொடி பறக்கிறது. இது யாரால்.. இந்த பரினாம வளர்ச்சியில் தமிழ்செல்வன் அண்ணாவின் உழைப்பு குறிப்பிடத்தக்கது.

 

ஒரு விதமான நுணுக்கப்பார்வைகளும் இன்றி அவர் ஞான சூனியம்.. இவர் வெட்டி என்று சொல்லுறவை போராட்டத்திற்கு வேண்டாம் மக்களுக்கு ஏதாவது செய்திருக்கினமா என்றால் அது கூடக் கிடையாது. சும்மா வெட்டிக்கு வார்த்தைகளை அளந்து கொண்டு திரிகிறார்கள். தாங்களும் ஏதோ எழுதிறம் என்ற நினைப்பில்..! :icon_idea::rolleyes:

 

 
உங்கட வீட்டில கண்ணாடி இல்லைப் போல கிடக்குது :lol:  :lol:  முதல் போய் உங்கட முகத்தை அதில் பாருங்கோ :D  :D ...மற்றது ராஜீவ் கொலை பற்றி நீங்கள் என்ன தான் சலாப்பினாலும் உண்மை என்ன என்று மக்களுக்குத் தெரியும்.
 
உங்களை போல ஆட்கள் எல்லாம் தெரிஞ்ச மாதிரி எழுத வெளிக்கிட்டு புலிகளை அவமானப்படுத்திறது தான் கடைசியாக செய்கின்ற வேலை <_< 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலோ ராதியக்கா , தமிழ்செல்வனின் பெயரை சொல்லக்கூட உங்களுக்கு தகுதியில்லை .நீங்கள் ஆங்கிலம் பேசலாம் .................ஆனால்  உலகின் ராஜதந்திரிகள் உங்களை புரிந்துகொள்ள மாட்டார்கள். சுத்த சூனியமாகவே இருக்கும் .????

 

..................தமிழ்செல்வன் தமிழ் பேசுவார் ............அது அந்த ராஜதந்திரிகளுக்கு புரியும்............................

 

 

தமிச்சூரியன் இங்கே தமிழ்செல்வன் ஆங்கிலம் கதைக்கவில்லை என்று யார் அழுதார்...நீங்கள் தான் ஆங்கிலம் கதைப்பவர்கள் அறிவில் கூடியவர்கள் என்டொரு வட்டத்தைப் போட்டு வைத்துள்ளீர்கள்.

 

இதில் உங்களுடைய தலைக்கேறிய வெறும் ஆணவத்தை மட்டுமே நான் காண்கிறேன்.

 
எனக்கு பாரிய அரசியல்  அறிவு இருக்கிறது. அதை வைத்து தமிழ்செல்வனை நிறுத்து பார்கிறேன் அவருடைய தராசு ஆடவே இல்லை. என்றொரு மறைந்த பொருள் இதற்குள் உள்ளடக்கபட்டிருக்கிறது.
தலைக்கனம் உடையவர்கள் உருப்படியாக எதையும் செய்ததை நான் காணவே இல்லை அதனால்தான் இதை சுட்டி காட்டுகிறேன்.
நீங்கள் எதையாவது உருப்படியாக செய்யவேண்டும் என்ற ஒரு எதிர்பார்ப்பு.

 

 

 

உங்கள் கேள்விக்கான பதிலுக்கு காலம் பதில் சொல்லும்.இறந்து போனவரை பற்றி எழுதி அவமதிக்க தேவையில்லை.என்டாலும் உண்மை ஒரு நாள் வெளி வரும் அல்லவா.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

உங்கள் கேள்விக்கான பதிலுக்கு காலம் பதில் சொல்லும்.இறந்து போனவரை பற்றி எழுதி அவமதிக்க தேவையில்லை.என்டாலும் உண்மை ஒரு நாள் வெளி வரும் அல்லவா.

 

உண்மைகள் இருந்தால் அவற்றையே எழுத வேண்டும் . ஆதாரங்களுடன்  அதை கொடுக்கும்போது உங்களுடைய எழுத்துக்கள் பலருக்கும் தெரியாதவையை தெரிய படுத்துபவையாக இருந்துகொள்ளும்.

 
வெறும் அனுமானங்கள்  ஊடான எழுத்துக்கள் அருவெறுப்பு ஆனவையாகவே இருக்கும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 
உங்கட வீட்டில கண்ணாடி இல்லைப் போல கிடக்குது :lol:  :lol:  முதல் போய் உங்கட முகத்தை அதில் பாருங்கோ :D  :D ...மற்றது ராஜீவ் கொலை பற்றி நீங்கள் என்ன தான் சலாப்பினாலும் உண்மை என்ன என்று மக்களுக்குத் தெரியும்.
 
உங்களை போல ஆட்கள் எல்லாம் தெரிஞ்ச மாதிரி எழுத வெளிக்கிட்டு புலிகளை அவமானப்படுத்திறது தான் கடைசியாக செய்கின்ற வேலை <_< 

 

 

 

உங்களுக்கு எங்களைப் பற்றியும் ஒரு மண்ணும் தெரியாது. அதேபோல் தான் தமிழ்செல்வன் அண்ணா பற்றியும் ஒரு மண்ணும் தெரியாது. சும்மா கண்டதையும்.. நேரம் போக்க.. எழுதிக்கிட்டு திரியுற நீங்கள் எல்லாம் அவன் ஒரு ஞான சூனியம்.. இவன்.. ஒரு லூசு.. நான் சொல்லுறது தான்.. உண்மை என்று  எழுதிக்கிட்டு திரியுறீங்க. ஏதோ முன்னாள் சி ஐ ஏ ஹெட் போலவும்.. இன்னாள் ஹைகோட் ஜச் கணக்கிலும் அலையுறது தான் கொடுமை..! நமக்கு நமக்கு என்ன வருமோ அதை மட்டும் தான் நாம பண்ணனும். தனக்கெடா வேலை தன் பிடரிக்குச் சேதம் என்பாங்க பெரியவங்க. அதை தான் இப்ப நீங்க யாழில செய்து கிட்டு இருக்கீங்க.  :lol::D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பறுவாயில்லை.. புலிகள் எங்களால் அவமானப்பட்டாலும்.. அந்த அவமானத்தினை துடைத்து விடக் கூடிய அளவிற்கு உண்மைப் புலிகள் எங்களைப் பற்றி அறிவார்கள். புலிகளுக்கு உங்களைப் போல.. டம்மிப் பீஸுகள்.. அறிவுரையும்.. அறிக்கையும்.. சான்றிதழும்.. தாறது தான் மகா கொடுமை. மே 2009 பேரழிவை விட இது கொடுமை..! :icon_idea::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

உண்மைகள் இருந்தால் அவற்றையே எழுத வேண்டும் . ஆதாரங்களுடன்  அதை கொடுக்கும்போது உங்களுடைய எழுத்துக்கள் பலருக்கும் தெரியாதவையை தெரிய படுத்துபவையாக இருந்துகொள்ளும்.

 
வெறும் அனுமானங்கள்  ஊடான எழுத்துக்கள் அருவெறுப்பு ஆனவையாகவே இருக்கும்.

 

 

நான் இதை என் அனுமானத்தில் எழுதவில்லை.அப்படி அனுமானத்தில் எழுதினால் "இருக்கலாம்" "நான் நினைக்கிறேன்" போன்ற வசனங்களை சேர்த்திருப்பேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றையும் நீங்கள்தான் எழுதுகிறீர்கள்.............

வாசிக்கும் நாங்கள் எல்லாவற்றையும் வாசிக்கிறோம்.
வாசிப்பது மட்டுமே!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு எங்களைப் பற்றியும் ஒரு மண்ணும் தெரியாது. அதேபோல் தான் தமிழ்செல்வன் அண்ணா பற்றியும் ஒரு மண்ணும் தெரியாது. சும்மா கண்டதையும்.. நேரம் போக்க.. எழுதிக்கிட்டு திரியுற நீங்கள் எல்லாம் அவன் ஒரு ஞான சூனியம்.. இவன்.. ஒரு லூசு.. நான் சொல்லுறது தான்.. உண்மை என்று  எழுதிக்கிட்டு திரியுறீங்க. ஏதோ முன்னாள் சி ஐ ஏ ஹெட் போலவும்.. இன்னாள் ஹைகோட் ஜச் கணக்கிலும் அலையுறது தான் கொடுமை..! நமக்கு நமக்கு என்ன வருமோ அதை மட்டும் தான் நாம பண்ணனும். தனக்கெடா வேலை தன் பிடரிக்குச் சேதம் என்பாங்க பெரியவங்க. அதை தான் இப்ப நீங்க யாழில செய்து கிட்டு இருக்கீங்க.  :lol::D

 

பறுவாயில்லை.. புலிகள் எங்களால் அவமானப்பட்டாலும்.. அந்த அவமானத்தினை துடைத்து விடக் கூடிய அளவிற்கு உண்மைப் புலிகள் எங்களைப் பற்றி அறிவார்கள். புலிகளுக்கு உங்களைப் போல.. டம்மிப் பீஸுகள்.. அறிவுரையும்.. அறிக்கையும்.. சான்றிதழும்.. தாறது தான் மகா கொடுமை. மே 2009 பேரழிவை விட இது கொடுமை..! :icon_idea::lol:

 

நல்லா குழம்பிப் போய் இருக்கிறீங்கள் போய் நீண்ட.................................ரெஸ்ட் எடுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

நல்லா குழம்பிப் போய் இருக்கிறீங்கள் போய் நீண்ட.................................ரெஸ்ட் எடுங்கோ

 

 

எங்களிடம் போதிய அளவுக்கு குழப்பமடையத் தேவையற்ற தெளிவு உள்ளது. உங்களிடம் அது இல்லாத படியால் தான்.. நெருப்பு.. தீனி.. தேத்தண்ணி.. தேசம்.. என்று அலைஞ்சு கொண்டு திரிகிறீர்கள். அங்கு பொறுக்கும் பான் பராக்.. பீடா.. வெத்திலைகள்.. என்று.. மென்று விழுங்கி..சப்பி யாழ் சுவற்றிலும் காறித் துப்பிக் கொண்டு திரிகிறீர்கள்..! இவை தெளிவற்றவர்களின் செயற்பாடு என்பதும் தெளிவு..! :lol::D

Link to comment
Share on other sites

ராஜீவ்காந்தியின் மரணம் இயற்கையாக நடந்திருந்தாலும் ஈழத்தமிழர்கள் ஆனந்தமடைந்திருப்பார்கள்.

இது பலருக்கு பொருந்தும் .

Link to comment
Share on other sites

இது பலருக்கு பொருந்தும் .

சிங்களத்தால் கொல்லப்பட்டது 150,000 சனம். .....துடிக்க பதைக்க.... இப்படியா மண் அள்ளிப்போட்டு திட்டி அணுப்புவார்கள்? இப்படி வாழ்த்தி அனுப்ப PLOTE  மட்டுமா ஈழத்தில் வாழ்கிறது?

இருந்தாலும் தலைவர் இருக்கிறாரா இல்லையா என்ற என்ற வாதாட்டதை உங்களால் மறக்க முடிவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜோ ............மறவர் என்ன சொல்ல வருகிறீர்கள் ,உண்மையையா ,அல்லது சளுப்பலையா .........அன்று சீக்கியன் இந்திரா காந்தியை  கொன்றான் ..........உண்மை வெளிப்பட்டது .சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள் ......நீங்கள்தான் சொல்கிறீர்கள் ................சரி தமிழனே ராஜீவ் காந்தியை கொன்றான் என ஒரு எடுகோள் எடுப்போம் .ஏன் அப்ப தமிழர்கள் உடனே கொல்லப்படவில்லை ...................அங்கே எங்கோ உதைக்கிறது என்றுமட்டும் தான் தெரிகிறது ,,,,,,,,,,,,,ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது ராஜீவின் கொலை .......அன்றைய அரசியல் சூழலில் இந்திய அரசாங்கத்திற்கு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதுதான் ........................அப்ப ராஜீவ் காந்தியை தமிழர்கள் கொல்லவில்லை .என்பதை...........அது கூறிநிற்கிறது .......................ஒன்றும் புரியலையா ...............எனக்கும்தான் ............நன்றி வணக்கம் .

 

நீங்கள் இந்தியாவில் தமிழர்கள் கொல்லப்படவில்லை என வருத்தபடுவதை போல் தெரிகிறது. இன்றும் காந்தி குடும்பம் ஆட்சி செய்கிறது நண்பரே.

 

 

அவருக்கு சாடையான தடுமாற்றம்.

 

எல்லோரும் 30 வருட ஆயுத போராட்டத்தை மட்டும்தான் நினைவில் வைத்து சிங்களத்தை காப்பாற்று வார்கள். இவர் கிந்தியை காப்பாற்ற மூன்று வருடத்தை கூட ஞாபகம் வைக்கத்தயார். இல்லை.  ஒபாரேசன் பூமாலையில் வைத்து வட பகுதி முழுவதையும் அழித்து இளைஞர்களை கொன்று பெண்களை கெடுத்து விட்டு வாங்கிக்கட்டிக்கொண்டு போன மறவர்தான் அந்த 135,000 கிந்திய படை. தமிழ் நாட்டில் தொட்டு இருந்தால் அதுக்கும் வடிவாக வாங்கியிருக்கும். 

 

எதோ 20 நாடுகள் சேர்ந்த செய்த வெற்றியை வைத்து, கிந்தியை காட்டி நம்மை மிரட்டுகிறார்கள். 

 

:icon_mrgreen: :icon_mrgreen:  ..............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

ராஜீவ் தலைமை பதவியில் இருந்தமையால்தான் ......... பஞ்சாப்பில் அப்பாவிகள் கொன்று குவிக்கபட்டார்கள். ஈழத்தில் ஏதுமற்று இருந்தவர்களை ஏற்கனவே போர் என்ற பேய் தின்று திமிரெடுத்து சிந்தி சிதறி மிஞ்சி இருத்தவர்களை வந்து கொன்று கொலைகளம் ஆடி போனார்கள். ஆசாமிலும் அவப்போது அப்பாவிகள் கேள்விகள் இன்றி இந்திய படைகளால் கொல்லபட்டார்கள். காஸ்மீர் ஒரு பாரிய இராணுவ முகாம் ஆக்கபட்டது.

இன்னொரு மனிதனால் இவற்றை செய்ய துணியமுடியாது. என்று 100% தெரிந்து கொண்டவர்கள்தான் அவரை கொன்றார்கள்.
தமிழ் நாட்டில் அல்ல எங்கும் யாரும் சாக மாட்டார்கள் என்பது ஏற்கனவே தெரிந்ததுதான்.
அதுதான் ராஜீவ் இருக்கும்போது சோனியாவை கொல்ல யாரும் திட்டம் தீட்டவில்லை.

 
 
 
சிகரெட் பற்றவைத்து ............. அது முடிவதுக்குள் புலிகளை முடித்து விடுவோம் என்று சொல்லித்தான்  இதே இந்திய இராணுவம் வந்து 3 வருடங்கள் அப்பாவிகளை கொன்று விட்டு . எம் வீடுகளில் இருந்த பெறுமதியான பொருட்களை கட்டிக்கொண்டு போனார்கள். 
5-6 மணிநேரத்தை எப்படி கணித்தீர்கள் என்பது புரியவில்லை.
 
விடுதலைக்கு தடையான கற்களை அகற்றுவது பழிவாங்கல் ஆகாது. அது போராட்டத்தின் ஒரு பகுதி.

 

Read about Indian armed forces and caliber you understand the truth. Hint: Vietnam and India army are excel at jungle warfare. India is only nation can fight in all kind of situation Siachin(Himalayas) , Jaisalmar(desert, Rajastan) , Dense forest(NE, MP, WB), Mountains(Ladakh ,leh ,Chinese border) , tropical regions in south.   

 

Link to comment
Share on other sites

ராஜீவோடு இருப்பது யார்?

 



மாத்தையா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Read about Indian armed forces and caliber you understand the truth. Hint: Vietnam and India army are excel at jungle warfare. India is only nation can fight in all kind of situation Siachin(Himalayas) , Jaisalmar(desert, Rajastan) , Dense forest(NE, MP, WB), Mountains(Ladakh ,leh ,Chinese border) , tropical regions in south.   

your trying to say........

Indian (rapist) armies are in excellence in something. I can understand that..........

I can  say without any doubt (their) the  Indian troops are  excellence to abduct women where ever they go. no matter the  ethnicity, also I have strong evidences from Bangladesh, Eelam, Kasmeer and Haiti.

 

 on the above  paragraph I was talking about the  strength of fighting.

where do you have those evidences? they already fought with LTTE for 3years.

 

may Eelam  landscape is not falling or fit in your  category ( desert... forest, mountain such that)  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நானும் போட்டியில் குதித்துள்ளேன்!   # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         KKR   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         CSK   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         PBKS 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         CSK 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         KKR 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         KKR 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kohli 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH
    • பையன்,  இந்த 800 ரூபா  வீடியோ post செய்யப்பட்டது 10.04.2024 என்று tim tense இன் யூருப் தளத்தில் உள்ளது. நீங்கள் எப்படி இந்த வீடியோவை சென்ற  வருடம் மே மாதத்தில்  பார்திருப்பீர்கள்?  காலப்பயணம்(time travel) சென்றீர்களா? 
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team RR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator CSK 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) RCB 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Virat Kohli 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Virat Kohli 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • பையன்.... பத்திரிகைகள் எல்லாம் அண்மையில் நடந்த செய்தியாகத்தான் குறிப்பிடுகின்றன. அத்துடன்  இரண்டு வருடத்துக்கு முன்பு வந்த செய்தி  என்றால்,  "வடை மாத்தையா"வை 😂  அப்போ கைது செய்யாமல் இப்போ ஏன் கைது செய்துள்ளார்கள். அந்த நேரம்  இவை ஏன், சமூக வலைத்தளங்களில் அலசப் படவில்லை போன்ற கேள்விகள் எழுகின்றன.
    • நேரங்கெட்ட நேரத்தில சனியன் தலைக்கேறுவதுபோல ஈரானிய சனாதிபதி இலங்கைக்கு போகப்போகிறார். அங்கே நம்ம நானாக்கள் "இஸ்ரேலுக்கே ஏவுகணை ஏவிய எங்கள் ஈரானிய சனாதிபதிக்கு ஜெயவேவா "" சொல்லுவதற்கு ஆயத்தமாக இருப்பதாகக் கேள்வி.  😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.