Jump to content

பாகற்காய் சம்பல்


Recommended Posts

களத்தில் உள்ள பாகற்காய் ரசிகர்களுக்காக..

bitter-guard.jpg

இதுக்கு என்ன தேவை?

பாகற்காய் - 1

தக்காளி - 1

வெங்காயம் - 1

மிளகாய் - 1

மிளகு தூள் - 2 தேக்கரண்டி

உப்பு (இது கூட சொல்லணுமா?)

எப்படி செய்யலாம்?

1. பாகற்காயை சின்னனா வெட்டி, பொரியுங்க.

2. தக்காளி, வெங்காயம் & மிளகாயை சின்னன் சின்னனா அரியுங்க.

3. பொரித்த பாவர்காயுடன் , அரிந்தவற்றை சேர்த்து மிளகும், உப்பும் போட்டு கலவுங்க.

4. நல்லா இருந்தா சாப்பிடுங்க. இல்லாட்டி பரவாயில்லை கூட இருப்பவர்களுக்கு குடுங்க.

Link to comment
Share on other sites

[

1. பாகற்காயை சின்னனா வெட்டி, பொறியுங்க.

.

பாவற்காயை அப்படியே வெட்டி பொரித்தெடுத்தால் சொல்லவே தேவையில்லை, அதுவும் படத்தில் காட்டிய பாவற்காயின் கசப்பு நல்லா இருக்கும் :P :P

நம்மூர் வெள்ளை பாவற்காயின் கசப்பையே தாங்கேலாம நம்ம சனம் இருக்கு :wink:

பாவற்காயை வெட்டி உப்பிட்டு பிசைந்து ஒரு அரை மணிநேரம் வைத்து பின்

அதை பிளிந்தெடுத்து பொரியுங்கள்.(கசப்பை தாங்க முடியாதவர்களுக்கு மட்டும், தூயா மாதிரி கசப்பே அமிர்தம் என்றால் அப்படியே பொரித்து சாப்பிட்டு கொள்ளுங்க )

பின் தூயாவின் செயன் முறையில் செய்யலாம்.

Link to comment
Share on other sites

இங்கு நாங்கள் வாங்கும் பாவற்காய் அவ்வளவு கசப்பு இல்லை...

குறிப்பிற்கு நன்றி குளம்ஸ் :)

Link to comment
Share on other sites

இது பரவாயில்லை.. எங்கட வீட்டில பச்சையாவே

சம்பல் செய்யிறவை.. தூயா சொன்ன முறையில் தான்

செய்யிறது.. ஒரு வித்தியாசம் பொரிப்பது இல்லை.. (சாப்பிடாட்டி திட்டு வேற விழும்) :)

Link to comment
Share on other sites

நான் பரவாயில்லை.வசிண்ணாவின் நிலமை...கவலைக்கிடம்..:)

Link to comment
Share on other sites

உண்மையாக நல்ல ருசியாக இருக்கும் தூயா. எங்கள் அம்மா செய்துதாறவா. பாகற்கயை வட்டமாக வெட்டவும் அத்துடன் பாகற்காய்யின் விதையையும் சேர்த்துப் பொரித்தால் நன்றாக இருக்கும். கொஞ்சம் தேசிக்காய் புளியும் விடுங்கோ

தூயா நன்றி இந்த பாகற்காய் சம்பலை ஞாபகப்படுத்தியதற்கு

Link to comment
Share on other sites

நன்றி எதற்கு...:)

தேசிக்காய் புளி விட்டு செய்து பார்க்கிறேன் :)

Link to comment
Share on other sites

பொரித்த பாகற்காயைச் சாப்பிட நன்றாக இருக்கும். பாகற்காய் நீரழிவு நோய்க்கு சிறந்த மருந்து என்று கூறுவார்கள்.

Link to comment
Share on other sites

நன்றி எதற்கு...:)

தேசிக்காய் புளி விட்டு செய்து பார்க்கிறேன் :)

இதை இங்கு ஞாபகப்படுத்தியதற்கு

Link to comment
Share on other sites

எங்கள் அம்மா பாவற்காயை பச்சையா ஸ்கேரேப்பர்ல சீவிட்டு அதுக்கை மாங்காயும்

ஸ்கேரப்பர்ல சீவி தேங்காப்பூ பச்சைமிளாய் வெங்காயம் மிளகுதூள் உப்புத்தூள் போட்டு

செய்ய்யுறவ அதுவும் நல்ல ரேஸ்டா இருக்கிறது. இந்த முறை தூயா சொன்ன மாதிரி

செய்யச் சொல்லுறன். :) செய்முறைக்கு நன்றி தூயா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவற்காய் நீரழிவு நோயிக்கு நல்லது...எதுக்கும் பச்சையா சாப்பிட்டால் இன்னும் நல்லம்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவற்காய் நீரழிவு நோயிக்கு நல்லது...எதுக்கும் பச்சையா சாப்பிட்டால் இன்னும் நல்லம்......

இது மருத்துவரீதியில் உண்மை இல்லையாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப தமிழ் வைத்தியம் பொய்யோ பரிகாரியார் சொல்வது பொய்யோ.அப்ப அதுக்கு உடாங் சம்பலோ சிறந்த மருந்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் ஒரு தமிழ் வைத்தியர் சொன்னது தான்.ஓம் உடாங்சம்பல் நல்லம் தான் ஒரேயடியா போய் சேர்ந்திடலாம்

:P :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் ஒரு தமிழ் வைத்தியர் சொன்னது தான்.ஓம் உடாங்சம்பல் நல்லம் தான் ஒரேயடியா போய் சேர்ந்திடலாம்

:P :P :P :P

சகிவா வாழ்க்கையில் அநுபவிக்க வேண்டியது நிறைய இருக்குது ஏன் அவசர்படுவான்.செஞ்சரி போட்டுவிட்டு போகலாம் தானே...... :roll: :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் ஒரு தமிழ் வைத்தியர் சொன்னது தான்.ஓம் உடாங்சம்பல் நல்லம் தான் ஒரேயடியா போய் சேர்ந்திடலாம்

:P :P :P :P

சகிவா வாழ்க்கையில் அநுபவிக்க வேண்டியது நிறைய இருக்குது ஏன் அவசர்படுவான்.செஞ்சரி போட்டுவிட்டு போகலாம் தானே...... :roll: :roll:

Link to comment
Share on other sites

உடாங் சம்பலின் பாகம் இரண்டா? நீங்கள் தொடர்கொலையாளிபோல்லுள்ளத

Link to comment
Share on other sites

கிழமையில் ஒர் நாளாவது பாகற்காய் சாப்பிடாவிட்டால் எனக்கு ஏதோ ஒன்றை இழந்தது போல் இருக்கும். தூயாவின் செய்முறை போன்றுதான் நாங்களும் செய்கின்றோம்.

Link to comment
Share on other sites

உடாங் சம்பலின் பாகம் இரண்டா? நீங்கள் தொடர்கொலையாளிபோல்லுள்ளத
Link to comment
Share on other sites

வணக்கம் தூயா,

சும்மா சொல்லக்கூடாது பாகற்காய்ச் சம்பல் நன்றாகத் தான் உள்ளது. குறிப்புக்கு நன்றி.

சாப்பிட்டு 12 மணித்தியாலங்கள் கழிந்தும் இதுவரை குறிப்பிடக்கூடிய அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தூயா,

சும்மா சொல்லக்கூடாது பாகற்காய்ச் சம்பல் நன்றாகத் தான் உள்ளது. குறிப்புக்கு நன்றி.

சாப்பிட்டு 12 மணித்தியாலங்கள் கழிந்தும் இதுவரை குறிப்பிடக்கூடிய அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படவில்லை.

«ôÀ ¿õÀ¢ ¸¡¨Ä சீ வாயை வைக்கலாம் என்கிறீங்கள் :P

Link to comment
Share on other sites

களத்தில் உள்ள பாகற்காய் ரசிகர்களுக்காக..

bitter-guard.jpg

இதுக்கு என்ன தேவை?

பாகற்காய் - 1

தக்காளி - 1

வெங்காயம் - 1

மிளகாய் - 1

மிளகு தூள் - 2 தேக்கரண்டி

உப்பு (இது கூட சொல்லணுமா?)

எப்படி செய்யலாம்?

1. பாகற்காயை சின்னனா வெட்டி, பொரியுங்க.

2. தக்காளி, வெங்காயம் & மிளகாயை சின்னன் சின்னனா அரியுங்க.

3. பொரித்த பாவர்காயுடன் , அரிந்தவற்றை சேர்த்து மிளகும், உப்பும் போட்டு கலவுங்க.

4. நல்லா இருந்தா சாப்பிடுங்க. இல்லாட்டி பரவாயில்லை கூட இருப்பவர்களுக்கு குடுங்க.

அப்படியே கொஞ்சம் தயிரும் விட்டு சாப்பிட சுவையாக இருக்கும். :)

Link to comment
Share on other sites

களத்தில் உள்ள பாகற்காய் ரசிகர்களுக்காக..

bitter-guard.jpg

இதுக்கு என்ன தேவை?

பாகற்காய் - 1

தக்காளி - 1

வெங்காயம் - 1

மிளகாய் - 1

மிளகு தூள் - 2 தேக்கரண்டி

உப்பு (இது கூட சொல்லணுமா?)

எப்படி செய்யலாம்?

1. பாகற்காயை சின்னனா வெட்டி, பொரியுங்க.

2. தக்காளி, வெங்காயம் & மிளகாயை சின்னன் சின்னனா அரியுங்க.

3. பொரித்த பாவர்காயுடன் , அரிந்தவற்றை சேர்த்து மிளகும், உப்பும் போட்டு கலவுங்க.

4. நல்லா இருந்தா சாப்பிடுங்க. இல்லாட்டி பரவாயில்லை கூட இருப்பவர்களுக்கு குடுங்க.

பாகற்காய் செய்முறையில எனக்கு பிடிச்சது - இதுதான்...

4. நல்லா இருந்தா சாப்பிடுங்க. இல்லாட்டி பரவாயில்லை கூட இருப்பவர்களுக்கு குடுங்க[/

ரூம்மேற் - சாப்பிட்டு ஓடி போயிட்டான்னா.........

அவன் வைசிருக்கிற - எலெக்ரோனிக் திங்க்ஸ் எல்லாம் - இனி எனக்குத்தானே !

ஃகையா ....ஜாலி .......ஜாலி! 8)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.