Jump to content

பெண்களின் மனதை கொள்ளை கொள்வது எப்படி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் எங்கள மாதிரி பணம் இல்லாத பாமர மக்களுக்காக அண்ணே...

 

அதுக்காக இல்லாதவைகளை எப்படி கொள்ளை அடிக்க முடியும்?

வங்கியை கொள்ளை அடிப்பது எப்படி என்று ஒரு திரிய திறந்து.......... 

வாய்  விட்டு பேசுவோமா?

Link to comment
Share on other sites

  • Replies 67
  • Created
  • Last Reply

ஏன் அண்ணே ரெண்டு பெரும் சேர்ந்து கம்பி என்னவா?

Link to comment
Share on other sites

இதோ டிப்ஸ் நம்பர் 7 என்னன்னு சொல்லி இரவிரவா கண் முழிச்சு காத்திட்டு இருக்கும் யாழ் உறவுகளுக்காக

டிப்ஸ் 7.

“நீ ரொம்ப அழகா இருக்கே”ங்கிற அகில உலக பொய்யை ஒரு நாளைக்கு ஐந்து வாட்டியாவது நீங்க சொல்லியே ஆகணும். (இதுக்கு நீங்க கடவுள்கிட்ட தனியா மன்னிப்பு கேட்டுக்குங்க)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதாயமில்லாமல் செட்டி ஆற்றைக் கட்டி அளப்பதில்லை. எனவே பெண்களின் மனதைக் கொள்ளை கொள்வதற்கு அதிகவிலை கொடுக்கக்கூடாது! கொடுக்கின்ற விலைக்குப் பதிலீடாக மனதுக்கும் மேலாக கொள்ளையடிக்கவேண்டும் ^_^

Link to comment
Share on other sites

டிப்ஸ் 8

8. ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா பர்ஸ்ட் நீங்க ஆர்டர் பண்ணக்கூடாது. மெனு கார்டை அவங்க கையில கொடுத்து, அவங்களைத்தான் ஆர்டர் பண்ண சொல்லணும். புரியுதா? (பெண்களோட உணர்வுகளுக்கு நீங்க மதிப்பு கொடுக்குறவர்’ன்னு அவங்களுக்கு தெரியணும் இல்லை. அதுக்குத்தான்)

Link to comment
Share on other sites

டிப்ஸ் 8

8. ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா பர்ஸ்ட் நீங்க ஆர்டர் பண்ணக்கூடாது. மெனு கார்டை அவங்க கையில கொடுத்து, அவங்களைத்தான் ஆர்டர் பண்ண சொல்லணும். புரியுதா? (பெண்களோட உணர்வுகளுக்கு நீங்க மதிப்பு கொடுக்குறவர்’ன்னு அவங்களுக்கு தெரியணும் இல்லை. அதுக்குத்தான்)

 

பெண்களோட உணர்வுகளுக்கா அல்லது வயித்துப் பசிக்கா? :D

Link to comment
Share on other sites

டிப்ஸ் 8

8. ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா பர்ஸ்ட் நீங்க ஆர்டர் பண்ணக்கூடாது. மெனு கார்டை அவங்க கையில கொடுத்து, அவங்களைத்தான் ஆர்டர் பண்ண சொல்லணும். புரியுதா? (பெண்களோட உணர்வுகளுக்கு நீங்க மதிப்பு கொடுக்குறவர்’ன்னு அவங்களுக்கு தெரியணும் இல்லை. அதுக்குத்தான்)

 

 

ஆர்டர் செய்த பின் வேண்டாம் வேறு வேணுமென்றால் அந்த தண்டப் பணமும் எங்களுக்குதானே, நல்ல யோசனை

Link to comment
Share on other sites

இதோ டிப்ஸ் நம்பர் ஒன்பத காணமால் அடுத்து என்ன செய்வது என்று தவியா தவிச்சுகிட்டு இருந்த கள உறவுகளுக்காக இதோ

9. அவங்க எப்படித்தான் ட்ரஸ் பண்ணாலும், ” இந்த ட்ரஸ்’ல நீ தேவதை மாதிரி இருக்கேன்னு மனசாட்சியை கழட்டி வெச்சிட்டு பொய் சொல்லணும்”. (ராத்திரியில நீங்க தூங்கும் போது தேவதைங்க உங்க கண்ணை குத்தும். சமாளியுங்க)

Link to comment
Share on other sites

இறுதி டிப்ஸ்

:D

10. ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். அவங்க தோழிங்ககிட்ட பேசும்போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அவங்க தோழிங்களை நீங்க கண்டுக்காத மாதிரியே இருக்கணும். ஏன்னா பல பிரச்சனைகளோட தொடக்கம் இங்கே இருந்துதான் ஆரம்பிக்குது

இந்த விஷயங்களை எல்லாம் கடைபிடிச்சு பாருங்க. உங்க காதலி உங்களை தலையில தூக்கி வெச்சு கொண்டாடுவாங்க.....

Link to comment
Share on other sites

சுண்டல் காதிலிக்க கவர் எடுப்பதே தோழிகள் மூலம்தான் ....................இந்த டிப்ஸ் எங்கோ உதைக்குது ................. :lol:  :D 

 

Link to comment
Share on other sites

அவங்க முன்னாடி தோழிங்க கூட decent ஆ பேசிட்டு போனதுக்கு அப்புறம் கடலை போட வேண்டியது தானே பாஸ்

:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரி, ஆனால் இதுவரை 'கண்ணும், கண்ணும் கொள்ளையடிக்க' டிப்ஸ் கொடுத்துவரும் குருசாமி, ஆசாமியாகவே இருக்காரே, இன்னமும் சம்சாரியாகவில்லையே? :o

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரி, ஆனால் இதுவரை 'கண்ணும், கண்ணும் கொள்ளையடிக்க' டிப்ஸ் கொடுத்துவரும் குருசாமி, ஆசாமியாகவே இருக்காரே, இன்னமும் சம்சாரியாகவில்லையே? :o

ஐயா, நதிமூலமும், ரிஷி மூலமும், பார்க்கக்கூடாது என்று உங்களுக்குப் பெரியவர்கள் சொல்லித் தரவில்லையா? :D

Link to comment
Share on other sites

அவங்க முன்னாடி தோழிங்க கூட decent ஆ பேசிட்டு போனதுக்கு அப்புறம் கடலை போட வேண்டியது தானே பாஸ்

:D

 

சூப்பர் பாஸ் ....................     .[முடியல :D  ]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்திலேயே ஆண்களுக்கு மட்டும் என்று போட்டிருக்கலாம் ,  பெண்கள் எல்லாம் உசராயிடப் போறாங்க ! :D

Link to comment
Share on other sites

பெண்கள் மனதை கொள்ளை அடிக்க போய் நாங்கள் அவர்களின் மனதில் சிறைபிடிபடுவதை விட உண்மையில் பாங்கில் சென்று காசு கொள்ளை அடித்து பிடிபட்டு ஜெயில் இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரி, ஆனால் இதுவரை 'கண்ணும், கண்ணும் கொள்ளையடிக்க' டிப்ஸ் கொடுத்துவரும் குருசாமி, ஆசாமியாகவே இருக்காரே, இன்னமும் சம்சாரியாகவில்லையே? :o

 

பெண்களோட மனசை கொள்ளையடிக்க பல ஜடியாக்கள் தெரிஞ்ச சுண்டலாலே ஒரு பெண்ணை இன்னும் மடக்க முடியவில்லை :lol: என்டால் இது ஒன்றுமே தெரியாத அப்பாவி :D நெடுக்ஸ்,சுபேஸ் போன்றோர் எந்த மூலைக்கு  :(

Link to comment
Share on other sites

" குலைக்கிற நாய் கடிக்காதாம்" என்ற நிலைமைக்கு போயிடிச்சு சுண்டல் அண்ணாட நிலைமை .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.